சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Today at 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

மகிந்தவின் கருத்துக்கள்தான் ஊடக அடக்கு முறைகளுடன் இராணுவத்தைத் தொடர்புபடுத்தியது! Khan11

மகிந்தவின் கருத்துக்கள்தான் ஊடக அடக்கு முறைகளுடன் இராணுவத்தைத் தொடர்புபடுத்தியது!

Go down

மகிந்தவின் கருத்துக்கள்தான் ஊடக அடக்கு முறைகளுடன் இராணுவத்தைத் தொடர்புபடுத்தியது! Empty மகிந்தவின் கருத்துக்கள்தான் ஊடக அடக்கு முறைகளுடன் இராணுவத்தைத் தொடர்புபடுத்தியது!

Post by mufees Thu 31 May 2012 - 19:35

May 31st, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.


ஊடகவியலாளர்களான கீத் நொயர் மற்றும் நாமல் பெரேரா ஆகியோர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு இராணுவத்தினர் காரணம் என சுமத்தப்படும் குற்றச்சாட்டு குறித்து சரத் பொன்சேகாவிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகளோடு இராணுவத்தினரை தொடர்புபடுத்தியவர் ஜனாதிபதியேயாவர் என தெவித்துள்ளார்.

பொன்சேகா அளித்த செவ்வியில்,

“கொழும்பு பகுதியில் இடம்பெற்ற சிறுசிறு பெறுமதி அற்ற சட்டவிரோத செயல்களில் தொடர்புற எமக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை’ எனவும் சரத் பொன்சேகா தெவித்துள்ளார்.

ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தி கடுமையாகத் தாக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதோடு, நாமல் பெரேராவை கடத்த முயற்சிக்கப்பட்டு அது பலனளிக்காததால் அவர் மீது கடும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதன் பின்னணியில் இராணுவம் இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவத்துடன் இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.

ஆனால் இராணுவத்தினர் மீது இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் எழுவதற்கு ஜனாதிபதி ஊடக பிரதானிகளைச் சந்தித்து வெளியிட்ட சில கருத்துக்களே காரணமாகும் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி, ஊடக பிரதானிகளை அலரி மாளிகைக்கு அழைத்து சில தருணங்களில், நீங்கள் இராணுவத்துடன் மோதி பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொண்டால் அதனை என்னால் தீர்த்து வைக்க முடியாது என்ற பொறுப்பற்ற கருத்துக்களை ஜனாதிபதி கூறியிருந்தார்.

எனவே அதனால் சிலர் இராணுவத்தினரை நோக்கி விரல் நீட்டினர் என சரத் பொன்சேகா கூறினார்.

அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் இருந்தால் உரியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இராணுவத்தினர் தொடர்பான காணொளி குறித்து கருத்து தெரிவித்த சரத் பொன்சேகா, தான் அவற்றை பார்க்கவில்லை எனவும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள குற்றச் சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் குறிப் பிட்டுள்ளார்.

குறிப்பாக கைது செய்யப்பட்ட விடுதலைப் புலி சந்தேக நபர்கள் கைகட்டப்பட்டு சுடப்பட்டமை குறித்து கருத்து வெளியிட்ட சரத் பொன்சேகா, அந்த காட்சி இராணுவ சிப்பாய்கள் மீது புலிகள் மேற்கொள்ளும் துப்பாக்கிச்சூடு என கூறியுள்ளார்.

காரணம் எனது சிப்பாய்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் காணாமல் போயினர். அவர்களை பிடித்துச் சென்றது தீவிரவாதிகள் தான் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

எனவே இவ்வாறான விடயங்கள் குறித்து சாதாரண விசாரணை நடத்தப்பட வேண்டும். நேரடியாக இராணுவத்தினரை நோக்கி விரல் நீட்டுவது நியாயமானதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மகிந்தவின் கருத்துக்கள்தான் ஊடக அடக்கு முறைகளுடன் இராணுவத்தைத் தொடர்புபடுத்தியது! Ponseka00-60x60
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum