Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
ரிலாக்ஸ் ப்ளீஸ்
+15
முனாஸ் சுலைமான்
Nisha
SAFNEE AHAMED
நண்பன்
பானுஷபானா
kalainilaa
கைப்புள்ள
விஜய்
ansar hayath
மீனு
Muthumohamed
ராகவா
rammalar
*சம்ஸ்
ahmad78
19 posters
Page 10 of 14
Page 10 of 14 • 1 ... 6 ... 9, 10, 11, 12, 13, 14
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
தொலைப்பேசி அழைப்பு கட்டண உயர்வால் இரண்டு நண்பர்கள் புறா வளர்த்தனர்..
இவனுக்கு ஏதும் பிரச்சனை என்றால் மற்ற நண்பனுக்கு புறாக்காலில் காகித்த்தை கட்டி அனுப்பி தொடர்புகளில் ஈடுபடுவார்கள்.
ஒரு நாள் புறாவின் காலில் எதுவும் இல்லாமல் ஒருத்தன் அனுப்பி இருந்தான்..
உடனே இவன் காலில் காகித்த்தை கட்டி,
"என்ன மச்சி ஒன்னும் சொல்லாம வெறும் புறாவ அனுப்பி இருக்கே??"
என்று கேட்டான்.
அதற்கு அவன் பதில் எழுதி அனுப்பி இருந்தான்,
"இல்ல மச்சி ... நீ சும்மாதான இருக்கேன்ன்னு மிஸ்ட் கால் பண்ணுனேன்..
இவனுக்கு ஏதும் பிரச்சனை என்றால் மற்ற நண்பனுக்கு புறாக்காலில் காகித்த்தை கட்டி அனுப்பி தொடர்புகளில் ஈடுபடுவார்கள்.
ஒரு நாள் புறாவின் காலில் எதுவும் இல்லாமல் ஒருத்தன் அனுப்பி இருந்தான்..
உடனே இவன் காலில் காகித்த்தை கட்டி,
"என்ன மச்சி ஒன்னும் சொல்லாம வெறும் புறாவ அனுப்பி இருக்கே??"
என்று கேட்டான்.
அதற்கு அவன் பதில் எழுதி அனுப்பி இருந்தான்,
"இல்ல மச்சி ... நீ சும்மாதான இருக்கேன்ன்னு மிஸ்ட் கால் பண்ணுனேன்..
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
சீரியல், சினிமா இது ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?
எடுக்கறவங்க அழுதா அது சினிமா !
[size=undefined]பாக்கறவங்க அழுதா அது சீரியல் !
[/size]
எடுக்கறவங்க அழுதா அது சினிமா !
[size=undefined]பாக்கறவங்க அழுதா அது சீரியல் !
[/size]
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
நபர்: என்ன இது! பிச்சை கேக்க ஆபீசுக்கே வந்துட்டியா?!
பிச்சைக்காரன்: வீட்டிலே போய் பிச்சை கேட்டேனுங்க ! அம்மாதான் சொன்னாங்க!
அய்யா, ஆபீஸ்ல இருக்கார்ன்னு !
பிச்சைக்காரன்: வீட்டிலே போய் பிச்சை கேட்டேனுங்க ! அம்மாதான் சொன்னாங்க!
அய்யா, ஆபீஸ்ல இருக்கார்ன்னு !
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
சிரிக்கிறேன் சிரிக்கிறேன் இன்னும் சிரிக்கிறேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
அம்மா:என்னடி உன் புருஷன் தினமும் இப்படி குடிச்சுட்டு வராரே நல்லாவா இருக்கு
மகள் :தெரியலை அம்மா நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை!!
**********************************************************
நீ என் தங்கக் குட்டியாம்… தாத்தா சொல்றதைக் கேப்பியாம்…
நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்….பாப்பா நடந்து வருவியாம்.
வேண்டாம் தாத்தா… என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம்.
நானே என் பையைத் தூக்கிக்கிறேன். நீ என்னைத் தூக்கிக்கிட்டு வந்தாப் போதும்…
**********************************************************
இண்டர்வியூ எடுப்பவர்: வேலைக்கு சேரும்போது மாசம் 5000 ரூபாய் சம்பளம். ஆறாவது மாசத்திலிருந்து சம்பளம் 8000 ரூபாய்.
அப்ப நான் ஆறாவது மாசமே வேலைக்கு சேர்ந்துக்கிறேன்.
**********************************************************
டேய் பேஸ்புக்லையே இருக்கியே உனக்கு வேலை இல்லையா?
நான் பேஸ்புக்ல இருக்குறதையே பார்த்துட்டு இருக்கியே உனக்கு வேலை இல்லையா?
**********************************************************
இப்படி குடிச்சிட்டு பொண்டாட்டியை அடிக்கிறேயே நீ எல்லாம் ஒரு மனுசனா ….?
காணாம பேசாத …அறைக்குள்அடிவாங்குறது நான் தான் ….!
**********************************************************
மகள் :தெரியலை அம்மா நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை!!
**********************************************************
நீ என் தங்கக் குட்டியாம்… தாத்தா சொல்றதைக் கேப்பியாம்…
நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்….பாப்பா நடந்து வருவியாம்.
வேண்டாம் தாத்தா… என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம்.
நானே என் பையைத் தூக்கிக்கிறேன். நீ என்னைத் தூக்கிக்கிட்டு வந்தாப் போதும்…
**********************************************************
இண்டர்வியூ எடுப்பவர்: வேலைக்கு சேரும்போது மாசம் 5000 ரூபாய் சம்பளம். ஆறாவது மாசத்திலிருந்து சம்பளம் 8000 ரூபாய்.
அப்ப நான் ஆறாவது மாசமே வேலைக்கு சேர்ந்துக்கிறேன்.
**********************************************************
டேய் பேஸ்புக்லையே இருக்கியே உனக்கு வேலை இல்லையா?
நான் பேஸ்புக்ல இருக்குறதையே பார்த்துட்டு இருக்கியே உனக்கு வேலை இல்லையா?
**********************************************************
இப்படி குடிச்சிட்டு பொண்டாட்டியை அடிக்கிறேயே நீ எல்லாம் ஒரு மனுசனா ….?
காணாம பேசாத …அறைக்குள்அடிவாங்குறது நான் தான் ….!
**********************************************************
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
தம்பி, உன் பேரு என்ன..?".
"டேனி.."
"ஸ்வீட் நேம். நான் யாருன்னு உனக்குத் தெரியுமா..?".
"ஓ தெரியுமே... நீங்க மேனேஜர் அங்கிள்..!".
"வெரிகுட். இன்னிக்கு யாருக்கு உங்க வீட்டுல விருந்துன்னு சொல்லு பார்க்கலாம்..!".
"உங்க வீட்டு நாய்க்கு அங்கிள்..!".
டேனியின் பதிலால் குழப்பமாகிப் போன மேனேஜர் அவனிடம் தெளிவாய்க் கேட்டார்.
"என் வீட்டு நாய்க்கா..? எப்படிச் சொல்றே..?".
டேனி இப்போது மிகத் தெளிவாய் அவரிடம் சொன்னான்.
"இன்னிக்குக் காலைல, 'எதுக்கு இவ்வளவு சிக்கன் வாங்கிட்டு வந்தீங்க'ன்னு அம்மா கேட்டப்ப, அப்பா சொன்னாரே...
'இன்னிக்கு அந்த மேனேஜர் நாய் விருந்துக்கு வருது'-ன்னு..!"
# பயபுள்ள எப்படி கோத்து விடுது பாருங்க...
"டேனி.."
"ஸ்வீட் நேம். நான் யாருன்னு உனக்குத் தெரியுமா..?".
"ஓ தெரியுமே... நீங்க மேனேஜர் அங்கிள்..!".
"வெரிகுட். இன்னிக்கு யாருக்கு உங்க வீட்டுல விருந்துன்னு சொல்லு பார்க்கலாம்..!".
"உங்க வீட்டு நாய்க்கு அங்கிள்..!".
டேனியின் பதிலால் குழப்பமாகிப் போன மேனேஜர் அவனிடம் தெளிவாய்க் கேட்டார்.
"என் வீட்டு நாய்க்கா..? எப்படிச் சொல்றே..?".
டேனி இப்போது மிகத் தெளிவாய் அவரிடம் சொன்னான்.
"இன்னிக்குக் காலைல, 'எதுக்கு இவ்வளவு சிக்கன் வாங்கிட்டு வந்தீங்க'ன்னு அம்மா கேட்டப்ப, அப்பா சொன்னாரே...
'இன்னிக்கு அந்த மேனேஜர் நாய் விருந்துக்கு வருது'-ன்னு..!"
# பயபுள்ள எப்படி கோத்து விடுது பாருங்க...
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
இந்தியன் ஹோட்டல் ஒன்றில் ஓர் அமெரிக்கர் நுழைந்தார்.
”நிறுத்தாமல் அடுத்தடுத்துப் பத்து பொட்டலம் பிரியாணி சாப்பிட்டு பவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு. போட்டியில் தோற்றால் நீங்கள் எனக்கு பத்தாயிரம் ரூபாய் தரவேண்டும். சவாலுக்குத் தயாரா?” என்று அறிவித்தார்.
யாரும் அசையவில்லை. நம்மாளு ஒருவர் மட்டும் எழுந்து அவசரமாக வெளியே போனார். இருபது நிமிடம் கழித்துத் திரும்பி வந்தார்.
”பந்தயத்துக்கு நான் தயார்” என்றார்.
அடுத்தடுத்து பத்து பொட்டலம் பிரியாணியை அவர் காலி செய்து முடித்ததைப் பார்த்து, அமெரிக்கர் வியந்து போனார். சொன்னபடி பரிசுத் தொகையைக் கொடுத்துவிட்டு,
”ஆமாம், எதற்காக முதலில் எழுந்து வெளியே போனீர்கள்?” என்று கேட்டார்.
”பந்தயத்தில் என்னால் ஜெயிக்க முடிகிறதா என்று பக்கத்தில் உள்ள வேறொரு ஹோட்டலுக்குச் சென்று பத்து பொட்டலம் பிரியாணி சாப்பிட்டு பார்த்தேன்” என்றார் அவர்.
மயங்கி விழுந்தார் அமெரிக்கர்.
யாருகிட்ட...நாங்கெல்லாம் அப்பவே அப்பிடி ...
”நிறுத்தாமல் அடுத்தடுத்துப் பத்து பொட்டலம் பிரியாணி சாப்பிட்டு பவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு. போட்டியில் தோற்றால் நீங்கள் எனக்கு பத்தாயிரம் ரூபாய் தரவேண்டும். சவாலுக்குத் தயாரா?” என்று அறிவித்தார்.
யாரும் அசையவில்லை. நம்மாளு ஒருவர் மட்டும் எழுந்து அவசரமாக வெளியே போனார். இருபது நிமிடம் கழித்துத் திரும்பி வந்தார்.
”பந்தயத்துக்கு நான் தயார்” என்றார்.
அடுத்தடுத்து பத்து பொட்டலம் பிரியாணியை அவர் காலி செய்து முடித்ததைப் பார்த்து, அமெரிக்கர் வியந்து போனார். சொன்னபடி பரிசுத் தொகையைக் கொடுத்துவிட்டு,
”ஆமாம், எதற்காக முதலில் எழுந்து வெளியே போனீர்கள்?” என்று கேட்டார்.
”பந்தயத்தில் என்னால் ஜெயிக்க முடிகிறதா என்று பக்கத்தில் உள்ள வேறொரு ஹோட்டலுக்குச் சென்று பத்து பொட்டலம் பிரியாணி சாப்பிட்டு பார்த்தேன்” என்றார் அவர்.
மயங்கி விழுந்தார் அமெரிக்கர்.
யாருகிட்ட...நாங்கெல்லாம் அப்பவே அப்பிடி ...
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
வக்கீல் : ஏம்பா நேத்து அண்ணா நகர்ல இருக்க ஒரு வீட்ல திருடினியா ?
திருடன் : ஆமாங்கையா
வக்கீல் : அங்கிருந்து 10 லட்சம் எடுத்தியா?
திருடன் : இல்லைங்க ?
வக்கீல் : இல்லியா?
திருடன் : ஆமாங்க 10 லட்சம் எடுக்கல 5 தான் எடுத்தேன்.
வக்கீல் : என்னப்பா சொல்ற 10 லட்சம் எடுக்கவில்லையா
திருடன் : அங்க 10 லட்சம் இருந்துதுங்க ஆனா எவ்வளவு எடுத்தாலும் அதுல பாதிய இந்த ஏட்டு அய்யாவுக்கு கொடுக்கணும் அதனாலதான் 5 லட்சம் மட்டும் எடுத்தேன்.
வக்கீல் : ஏம்பா 10 லட்சம் எடுத்தா அதுல பாதி 5 லட்சம் அவருக்கு கொடுத்துட்டு மீதி 5 இலட்சத்த நீ வெச்சிருந்திருக்கலாமே இப்போ 5 லட்சத்துல பாதிய அவருக்கு கொடுத்தா உனக்கு நஷ்டந்தானே ?
திருடன் : இல்லியே நான் இந்த 5 இலட்சத்தில இருந்து பாதி அவருக்கு கொடுக்கவேண்டியது இல்லையே .
வக்கீல் : ஏம்பா அவரு வேணாம்னு சொல்லிட்டாரா.
திருடன் : அப்படியெல்லாம் ஒன்னும் இல்லீங்க
வக்கீல் : பின்ன வாங்குறத நிறுத்திட்டாரா
திருடன் : அட நீங்க வேற நான் தான் அவருக்கு கொடுக்கவேண்டிய 5 இலட்சத்த வீட்டிலையே வெச்சிட்டு வந்துட்டேனே
வக்கீல் : ஏம்பா அந்த வீட்ல இருக்குற 5 இலட்சத்த அவரு எப்படி எடுப்பாரு
திருடன் : என்னங்க நீங்க இதுகூட தெரியாம நேத்து அவரு வீட்ல இருந்து தானே 5 லட்சம் எடுத்தேன்..
வக்கீல் : !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
திருடன் : ஆமாங்கையா
வக்கீல் : அங்கிருந்து 10 லட்சம் எடுத்தியா?
திருடன் : இல்லைங்க ?
வக்கீல் : இல்லியா?
திருடன் : ஆமாங்க 10 லட்சம் எடுக்கல 5 தான் எடுத்தேன்.
வக்கீல் : என்னப்பா சொல்ற 10 லட்சம் எடுக்கவில்லையா
திருடன் : அங்க 10 லட்சம் இருந்துதுங்க ஆனா எவ்வளவு எடுத்தாலும் அதுல பாதிய இந்த ஏட்டு அய்யாவுக்கு கொடுக்கணும் அதனாலதான் 5 லட்சம் மட்டும் எடுத்தேன்.
வக்கீல் : ஏம்பா 10 லட்சம் எடுத்தா அதுல பாதி 5 லட்சம் அவருக்கு கொடுத்துட்டு மீதி 5 இலட்சத்த நீ வெச்சிருந்திருக்கலாமே இப்போ 5 லட்சத்துல பாதிய அவருக்கு கொடுத்தா உனக்கு நஷ்டந்தானே ?
திருடன் : இல்லியே நான் இந்த 5 இலட்சத்தில இருந்து பாதி அவருக்கு கொடுக்கவேண்டியது இல்லையே .
வக்கீல் : ஏம்பா அவரு வேணாம்னு சொல்லிட்டாரா.
திருடன் : அப்படியெல்லாம் ஒன்னும் இல்லீங்க
வக்கீல் : பின்ன வாங்குறத நிறுத்திட்டாரா
திருடன் : அட நீங்க வேற நான் தான் அவருக்கு கொடுக்கவேண்டிய 5 இலட்சத்த வீட்டிலையே வெச்சிட்டு வந்துட்டேனே
வக்கீல் : ஏம்பா அந்த வீட்ல இருக்குற 5 இலட்சத்த அவரு எப்படி எடுப்பாரு
திருடன் : என்னங்க நீங்க இதுகூட தெரியாம நேத்து அவரு வீட்ல இருந்து தானே 5 லட்சம் எடுத்தேன்..
வக்கீல் : !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
ஒரு மாமியார் தன் மூன்று மருமகன்களின் நல்ல குணத்தினை சோதிக்க விரும்பினார். இதற்காக முதல் நாள் தன் முதல் மருமகனுடன் நடைப்பயிற்சிக்கு சென்றார். அருகில் உள்ள ஆற்றில் குதித்தார். மருமகன் உடனடியாக குதித்து அவரைக் காப்பபாற்றினார். மறுநாள்
முதல் மருமகனின் வீட்டு வாசலில் ஒரு டொயோட்டா கரோலா புதுகார் நிறுத்தப்பட்டிருந்தது. அதில் உங்கள் மாமியாரிடமிருந்து என்று எழுதப்பட்டிருந்தது.
அடுத்த நாள் மாமியார் தன்னுடைய இரண்டாவது மருமகனுடன் நடைப்பயிற்சி சென்றார். மீண்டும் ஆற்றில் குதித்தார். இரண்டாவது மருமகனும் ஆற்றில் குதித்து மாமியரை காப்பாற்றினார்.
அதற்கு அடுத்த நாள் காலை இரண்டாவது மருமகள் வீட்டு வாசலில் ஒரு புதிய டொயோட்டா கரோலா கார் நின்றிருந்தது. அதில் உங்கள் மாமியாரிடமிருந்து என்று எழுதப்பட்டிருந்தது.
மூன்றாவது நாள் தனது மூன்றாவது மருமகனுடன் நடைப்பயிற்சி சென்றார். மீண்டும் ஆற்றில் குதித்தார். மூன்றாவது மருமகள் சிரித்து விட்டு நடந்து சென்று விட்டார். அவர் மாமியாரை காப்பாற்றவில்லை.
மறுநாள் காலை மூன்றாவது மருமகன் வீட்டு வாசலில் பிஎம்டபிள்யூ எம்5 கார் நிறுத்தப்பட்டிருந்தது. அதன் கீழே உங்கள் மாமனாரிடமிருந்து என்று எழுதப்பட்டிருந்தது
முதல் மருமகனின் வீட்டு வாசலில் ஒரு டொயோட்டா கரோலா புதுகார் நிறுத்தப்பட்டிருந்தது. அதில் உங்கள் மாமியாரிடமிருந்து என்று எழுதப்பட்டிருந்தது.
அடுத்த நாள் மாமியார் தன்னுடைய இரண்டாவது மருமகனுடன் நடைப்பயிற்சி சென்றார். மீண்டும் ஆற்றில் குதித்தார். இரண்டாவது மருமகனும் ஆற்றில் குதித்து மாமியரை காப்பாற்றினார்.
அதற்கு அடுத்த நாள் காலை இரண்டாவது மருமகள் வீட்டு வாசலில் ஒரு புதிய டொயோட்டா கரோலா கார் நின்றிருந்தது. அதில் உங்கள் மாமியாரிடமிருந்து என்று எழுதப்பட்டிருந்தது.
மூன்றாவது நாள் தனது மூன்றாவது மருமகனுடன் நடைப்பயிற்சி சென்றார். மீண்டும் ஆற்றில் குதித்தார். மூன்றாவது மருமகள் சிரித்து விட்டு நடந்து சென்று விட்டார். அவர் மாமியாரை காப்பாற்றவில்லை.
மறுநாள் காலை மூன்றாவது மருமகன் வீட்டு வாசலில் பிஎம்டபிள்யூ எம்5 கார் நிறுத்தப்பட்டிருந்தது. அதன் கீழே உங்கள் மாமனாரிடமிருந்து என்று எழுதப்பட்டிருந்தது
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
நைட்டு ஒரு 12 மணி இருக்கும் .........
என்சோக கதைய கேளு தாய்குலமே ...... ஆமா தாய்குலமே .........
(அட நம்ம ரிங் டோனுங்க, ஊர்ல இருந்து நம்ம பிரண்டுதான் )
"ஹலோ சொல்றா மாப்ள எப்படி இருக்க ?"
"நல்லா இருக்கண்டா ..... "
"அப்புறம் என்னடா இந்த நேரத்துல ?"
"அது ஒன்னும் இல்லைமாமா இங்க இன்னைக்கு ஒரு பார்ட்டி அதான் மப்பும், மந்தாரமுமா இருக்கேன் "
"ரைட்டு என்ஜாய் பன்னு, அப்புறம் சொல்லு என்ன விஷயம்.?"
"இரு ஒரு தம்மை பத்த வச்சுக்கிர்றேன்.....................இம் ... நம்ம கவுருமென்ட்டுக்கு அறிவே இல்லை மாமா "
"அதான் தெரியுமே , என்ன விஷயம் சொல்லு ?"
"இன்னைக்கு மதுரைக்கு போயிட்டு வந்தேன் , வழியில ஒரு இடத்துல ஆபத்தான வளைவுன்னு போர்டு போட்டு இருந்தானுக "
"சரி அதுக்கு என்ன ?"
"என்னாத்துக்கு ரோட்ட அவ்ளோ கஷ்ட்டப்பட்டு வளைச்சு போடணும்? , அப்புறம் எதுக்கு போர்டு வக்கணும்? "
(அடப்பாவிகளா .....நைட்டு 12 மனுக்கு போன் பண்ணி கேக்க வேண்டிய டவுட்டாட இது .... அவ்வ்வ்வ்வ்வ்வ்............. இன்னைக்கு இவன் போதைக்கு நாமதான் ஊறுகா போல )
"டேய் மாப்பள உனக்கு ரொம்ப ஓவராயிடுச்சு போயி தூங்கு "
"அது இல்ல மாமா , இன்னொரு இடத்துல விபத்துப் பகுதின்னு போர்டு போட்டு இருந்தானுக "
"சரி ......"
"அது தான் விபத்துப் பகுதின்னு தெரியுதே அப்புறம் அங்க போயி ஏன் ரோடு போடணும்? "
"டேய் மாப்ள .... , ஏற்கனவே என் பொண்டாட்டிகிட்ட படுகேவலமா திட்டு வாங்கிட்டு வேகாலத்துல இருக்கேன் என்னைய தேவை இல்லாம இப்ப ஒரு ஆஃப் அடிக்க வச்சிடாத, மரியாதையா ஃபோன வச்சிட்டு படு "
"ஹி.ஹி.ஹி...........தங்கச்சிகிட்ட திட்டு வாங்கினியா ....சரி ,,சரி படு ....குட் நைட், ஜூஜூ .......... "
கொஞ்ச நேரம் கழிச்சு மறுபடியும் போன் அடிச்சது ........... அதே நாய் தான் ......டென்சனா போன ஆன் பண்ணி
"என்னடா மாப்ள ?"
"சாரி மாமா கோவிச்சுக்காத ............ தம்மடிக்கனும் தீப்பட்டியகாணோம் ... நீ எங்கையாவது என் தீப்பெட்டிய பாத்தியா ?"
"டேய் ............நீ கோயமுத்துர்ல இருக்க, நான் இங்க சிவகாசில இருக்கண்டா "
"இல்லை மாமா கடைசியா நாம ரெண்டுபேருதான் பேசிக்கிட்டு இருந்தோம் அதான் நீ எங்கயாவது பாத்தியான்னு கேட்டான் "
“டேய்ய்ய்ய்..
என்சோக கதைய கேளு தாய்குலமே ...... ஆமா தாய்குலமே .........
(அட நம்ம ரிங் டோனுங்க, ஊர்ல இருந்து நம்ம பிரண்டுதான் )
"ஹலோ சொல்றா மாப்ள எப்படி இருக்க ?"
"நல்லா இருக்கண்டா ..... "
"அப்புறம் என்னடா இந்த நேரத்துல ?"
"அது ஒன்னும் இல்லைமாமா இங்க இன்னைக்கு ஒரு பார்ட்டி அதான் மப்பும், மந்தாரமுமா இருக்கேன் "
"ரைட்டு என்ஜாய் பன்னு, அப்புறம் சொல்லு என்ன விஷயம்.?"
"இரு ஒரு தம்மை பத்த வச்சுக்கிர்றேன்.....................இம் ... நம்ம கவுருமென்ட்டுக்கு அறிவே இல்லை மாமா "
"அதான் தெரியுமே , என்ன விஷயம் சொல்லு ?"
"இன்னைக்கு மதுரைக்கு போயிட்டு வந்தேன் , வழியில ஒரு இடத்துல ஆபத்தான வளைவுன்னு போர்டு போட்டு இருந்தானுக "
"சரி அதுக்கு என்ன ?"
"என்னாத்துக்கு ரோட்ட அவ்ளோ கஷ்ட்டப்பட்டு வளைச்சு போடணும்? , அப்புறம் எதுக்கு போர்டு வக்கணும்? "
(அடப்பாவிகளா .....நைட்டு 12 மனுக்கு போன் பண்ணி கேக்க வேண்டிய டவுட்டாட இது .... அவ்வ்வ்வ்வ்வ்வ்............. இன்னைக்கு இவன் போதைக்கு நாமதான் ஊறுகா போல )
"டேய் மாப்பள உனக்கு ரொம்ப ஓவராயிடுச்சு போயி தூங்கு "
"அது இல்ல மாமா , இன்னொரு இடத்துல விபத்துப் பகுதின்னு போர்டு போட்டு இருந்தானுக "
"சரி ......"
"அது தான் விபத்துப் பகுதின்னு தெரியுதே அப்புறம் அங்க போயி ஏன் ரோடு போடணும்? "
"டேய் மாப்ள .... , ஏற்கனவே என் பொண்டாட்டிகிட்ட படுகேவலமா திட்டு வாங்கிட்டு வேகாலத்துல இருக்கேன் என்னைய தேவை இல்லாம இப்ப ஒரு ஆஃப் அடிக்க வச்சிடாத, மரியாதையா ஃபோன வச்சிட்டு படு "
"ஹி.ஹி.ஹி...........தங்கச்சிகிட்ட திட்டு வாங்கினியா ....சரி ,,சரி படு ....குட் நைட், ஜூஜூ .......... "
கொஞ்ச நேரம் கழிச்சு மறுபடியும் போன் அடிச்சது ........... அதே நாய் தான் ......டென்சனா போன ஆன் பண்ணி
"என்னடா மாப்ள ?"
"சாரி மாமா கோவிச்சுக்காத ............ தம்மடிக்கனும் தீப்பட்டியகாணோம் ... நீ எங்கையாவது என் தீப்பெட்டிய பாத்தியா ?"
"டேய் ............நீ கோயமுத்துர்ல இருக்க, நான் இங்க சிவகாசில இருக்கண்டா "
"இல்லை மாமா கடைசியா நாம ரெண்டுபேருதான் பேசிக்கிட்டு இருந்தோம் அதான் நீ எங்கயாவது பாத்தியான்னு கேட்டான் "
“டேய்ய்ய்ய்..
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
//ஆறாவது மாசத்திலிருந்து சம்பளம் 8000 ரூபாய்.ahmad78 wrote:********************************************************
இண்டர்வியூ எடுப்பவர்: வேலைக்கு சேரும்போது மாசம் 5000 ரூபாய் சம்பளம். ஆறாவது மாசத்திலிருந்து சம்பளம் 8000 ரூபாய்.
அப்ப நான் ஆறாவது மாசமே வேலைக்கு சேர்ந்துக்கிறேன்.
**********************************************************
இப்படி குடிச்சிட்டு பொண்டாட்டியை அடிக்கிறேயே நீ எல்லாம் ஒரு மனுசனா ….?
காணாம பேசாத …அறைக்குள்அடிவாங்குறது நான் தான் ….!
**********************************************************
அப்ப நான் ஆறாவது மாசமே வேலைக்கு சேர்ந்துக்கிறேன்./// அதே அலுவலகத்தில எனக்கு ஒரு இடம்போடுங்க...:)
//காணாம பேசாத …அறைக்குள்அடிவாங்குறது நான் தான் ….!/// ஹஹஹ்... பப்ளிக்..பப்ளிக்...:)
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
vkayathri wrote://ஆறாவது மாசத்திலிருந்து சம்பளம் 8000 ரூபாய்.ahmad78 wrote:********************************************************
இண்டர்வியூ எடுப்பவர்: வேலைக்கு சேரும்போது மாசம் 5000 ரூபாய் சம்பளம். ஆறாவது மாசத்திலிருந்து சம்பளம் 8000 ரூபாய்.
அப்ப நான் ஆறாவது மாசமே வேலைக்கு சேர்ந்துக்கிறேன்.
**********************************************************
இப்படி குடிச்சிட்டு பொண்டாட்டியை அடிக்கிறேயே நீ எல்லாம் ஒரு மனுசனா ….?
காணாம பேசாத …அறைக்குள்அடிவாங்குறது நான் தான் ….!
**********************************************************
அப்ப நான் ஆறாவது மாசமே வேலைக்கு சேர்ந்துக்கிறேன்./// அதே அலுவலகத்தில எனக்கு ஒரு இடம்போடுங்க...:)
//காணாம பேசாத …அறைக்குள்அடிவாங்குறது நான் தான் ….!/// ஹஹஹ்... பப்ளிக்..பப்ளிக்...:)
எனக்கும் அந்த அலுவலகத்தில் இடம் கிடைக்குமா? ஹாஹாஹா
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
1) ஆசிரியர் – 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு
இருக்கீங்க?
ஆசிரியர் – 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு
கேட்டா கழுத்துன்னு சொல்றான்...
ஆசிரியர் – 1: ?????
2) ஆசிரியர்: உலகம் ஒரு நாடக மேடை... அதில் நாமெல்லாம்
நடிகர்கள்....
மாணவன்: சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா தமன்னாவைப்
போடுங்க சார்...
ஆசிரியர்: ?????
3) நண்பர் 1 : தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே..
அவ்வளவு பாசமா மனைவி மேல?
நண்பர் 2 : மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!!!
நண்பர் 1 : ??????
4) மனைவி : ஏங்க! இந்த வீட்ல ஒன்னு நான் இருக்கணும்!
இல்ல உங்க அம்மா இருக்கணும்!
கணவன் : நீங்க ரெண்டு பேருமே கெளம்புங்க! வேலைக்காரி மட்டும் இருக்கட்டும்!!
மனைவி : ?????
5) பேரன் : ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க?
பாட்டி : நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொள்ளி போடணும்!
பேரன் : போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொள்ளி போட்டுரவா?
பாட்டி : :::??????
6) டாக்டர் : ஏங்க, உங்க மனைவிய நாய் கடித்ததே! முதல் உதவி
என்ன செஞ்சீங்க?
வந்த நபர் : அந்த நாய்க்கு ஒரு பிரியாணி வாங்கி போட்டேன்!!
டாக்டர் : ??????
7) அவளைப் பார்த்தேன், சிரித்தேன், ரசித்தேன்...
மலர்ந்தது காதல்...குவிந்தது "அரியர்ஸ்"
---- அரியர் எக்ஸாமிற்குப் படிக்கும்போது பழசை நினைத்துக்
குமுறுவோர் சங்கம்
8) Boy 1: மச்சான்... உங்க காலேஜ்'ல சுமாரா எத்தனை பிகர் இருக்கும்?
Boy 2: எங்க காலேஜ்'ல எல்லாமே சுமாராத்தான் இருக்கும்டா மாப்ளே...
Boy 1: ?????
9) காதலி : டார்லிங்... எங்க அப்பா உங்கள வீட்டோட மாப்ளையா
இருக்கச் சொல்றாரு....
காதலன் : சரி... சரி... உன் அப்பனுக்காக இல்லாட்டிலும் உன்
தங்கைக்காக இருக்கேன்டா செல்லம்....
காதலி : ?????
இருக்கீங்க?
ஆசிரியர் – 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு
கேட்டா கழுத்துன்னு சொல்றான்...
ஆசிரியர் – 1: ?????
2) ஆசிரியர்: உலகம் ஒரு நாடக மேடை... அதில் நாமெல்லாம்
நடிகர்கள்....
மாணவன்: சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா தமன்னாவைப்
போடுங்க சார்...
ஆசிரியர்: ?????
3) நண்பர் 1 : தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே..
அவ்வளவு பாசமா மனைவி மேல?
நண்பர் 2 : மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!!!
நண்பர் 1 : ??????
4) மனைவி : ஏங்க! இந்த வீட்ல ஒன்னு நான் இருக்கணும்!
இல்ல உங்க அம்மா இருக்கணும்!
கணவன் : நீங்க ரெண்டு பேருமே கெளம்புங்க! வேலைக்காரி மட்டும் இருக்கட்டும்!!
மனைவி : ?????
5) பேரன் : ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க?
பாட்டி : நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொள்ளி போடணும்!
பேரன் : போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொள்ளி போட்டுரவா?
பாட்டி : :::??????
6) டாக்டர் : ஏங்க, உங்க மனைவிய நாய் கடித்ததே! முதல் உதவி
என்ன செஞ்சீங்க?
வந்த நபர் : அந்த நாய்க்கு ஒரு பிரியாணி வாங்கி போட்டேன்!!
டாக்டர் : ??????
7) அவளைப் பார்த்தேன், சிரித்தேன், ரசித்தேன்...
மலர்ந்தது காதல்...குவிந்தது "அரியர்ஸ்"
---- அரியர் எக்ஸாமிற்குப் படிக்கும்போது பழசை நினைத்துக்
குமுறுவோர் சங்கம்
8) Boy 1: மச்சான்... உங்க காலேஜ்'ல சுமாரா எத்தனை பிகர் இருக்கும்?
Boy 2: எங்க காலேஜ்'ல எல்லாமே சுமாராத்தான் இருக்கும்டா மாப்ளே...
Boy 1: ?????
9) காதலி : டார்லிங்... எங்க அப்பா உங்கள வீட்டோட மாப்ளையா
இருக்கச் சொல்றாரு....
காதலன் : சரி... சரி... உன் அப்பனுக்காக இல்லாட்டிலும் உன்
தங்கைக்காக இருக்கேன்டா செல்லம்....
காதலி : ?????
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
10) மாணவி: எக்ஸாம் டைம்'ல நாங்க டி.வீ, ரேடியோ, கம்ப்யூட்டர்,
செல்போன் தொடவே மாட்டோம்...
மாணவன்: இவ்வளவுதானா? நாங்க புக்கையே தொட மாட்டோம்...
மாணவி:???????
11) காதலன்: இன்னைக்கு ராத்திரி நாம ஊரை விட்டு ஓடிப்போய்
விடலாம்...
காதலி:: எனக்குத் தனியா வர பயமா இருக்கு....
காதலன்: அப்ப உன் தங்கச்சியையும் கூட்டிட்டு வா...
காதலி:: ?!?....
12) ஹார்ட் அட்டாக்'னா என்ன?
பஸ் ஸ்டாப்'ல ஒரு சூப்பர் பிகர் உன்னையே லுக் விடும்... உனக்குப்
படபடப்பா இருக்கும்.. அது உன்ன பார்த்து சிரிக்கும்.. உனக்கு கை கால்
லேசா நடுங்கும்... அது உன் பக்கத்துல வரும்... உனக்கு வியர்த்துக்
கொட்டும்... அவ தன்னோட அழகான லிப்ஸ்'ஐ ஓப்பன் பண்ணி
''இந்த லவ் லெட்டர்'ஐ உங்க நண்பர் (நான்தான்!) கிட்ட
கொடுத்துடுங்க"ன்னு சொல்லும்போது உன் இதயத்துல
டொம்முன்னு ஒரு சத்தம் கேட்கும் பாரு...
அது தான் மச்சி ஹார்ட் அட்டாக்.......
13) கர்நாடகா தண்ணீரும், கேர்ள்'சின் கண்ணீரும் ஒண்ணுதான்...
ரெண்டுமே கொஞ்சமாத்தான் வரும்... ஆனா பல பிரச்சனையக்
கொண்டு வரும்..
----- வாட்டர் டேன்க் மேல படுத்து யோசிப்போர் சங்கம்....
14) நண்பர் – 1: என்ன மச்சான்.. ரொம்ப நாளா போனே (phone) காணோம்?
நண்பர் – 2: மாப்ளே! சத்தியமா நான் எடுக்கல! நல்லாத் தேடிப்பாரு!
நண்பர் – 1: ?????
15) அம்மா: ஏன் செல்லம் அழற?
குழந்தை: அப்பா எனக்கு முத்தம் தரல!
அம்மா: நீ நல்லாப் படிச்சா அப்பா உனக்கு கிஸ் தருவாரு!
குழந்தை: நம்ம வீட்டு வேலைக்காரி மட்டும் தர்றாரு அவங்க படிச்சுருக்காங்களா?
அம்மா: ?!?
சொந்த சரக்கல்ல! இணையத்தில் படித்தவை.
இந்தப் பதினைந்தில் உங்கள் மனம் கவர்ந்தது எது?
அன்புடன்,
வாத்தியார்
செல்போன் தொடவே மாட்டோம்...
மாணவன்: இவ்வளவுதானா? நாங்க புக்கையே தொட மாட்டோம்...
மாணவி:???????
11) காதலன்: இன்னைக்கு ராத்திரி நாம ஊரை விட்டு ஓடிப்போய்
விடலாம்...
காதலி:: எனக்குத் தனியா வர பயமா இருக்கு....
காதலன்: அப்ப உன் தங்கச்சியையும் கூட்டிட்டு வா...
காதலி:: ?!?....
12) ஹார்ட் அட்டாக்'னா என்ன?
பஸ் ஸ்டாப்'ல ஒரு சூப்பர் பிகர் உன்னையே லுக் விடும்... உனக்குப்
படபடப்பா இருக்கும்.. அது உன்ன பார்த்து சிரிக்கும்.. உனக்கு கை கால்
லேசா நடுங்கும்... அது உன் பக்கத்துல வரும்... உனக்கு வியர்த்துக்
கொட்டும்... அவ தன்னோட அழகான லிப்ஸ்'ஐ ஓப்பன் பண்ணி
''இந்த லவ் லெட்டர்'ஐ உங்க நண்பர் (நான்தான்!) கிட்ட
கொடுத்துடுங்க"ன்னு சொல்லும்போது உன் இதயத்துல
டொம்முன்னு ஒரு சத்தம் கேட்கும் பாரு...
அது தான் மச்சி ஹார்ட் அட்டாக்.......
13) கர்நாடகா தண்ணீரும், கேர்ள்'சின் கண்ணீரும் ஒண்ணுதான்...
ரெண்டுமே கொஞ்சமாத்தான் வரும்... ஆனா பல பிரச்சனையக்
கொண்டு வரும்..
----- வாட்டர் டேன்க் மேல படுத்து யோசிப்போர் சங்கம்....
14) நண்பர் – 1: என்ன மச்சான்.. ரொம்ப நாளா போனே (phone) காணோம்?
நண்பர் – 2: மாப்ளே! சத்தியமா நான் எடுக்கல! நல்லாத் தேடிப்பாரு!
நண்பர் – 1: ?????
15) அம்மா: ஏன் செல்லம் அழற?
குழந்தை: அப்பா எனக்கு முத்தம் தரல!
அம்மா: நீ நல்லாப் படிச்சா அப்பா உனக்கு கிஸ் தருவாரு!
குழந்தை: நம்ம வீட்டு வேலைக்காரி மட்டும் தர்றாரு அவங்க படிச்சுருக்காங்களா?
அம்மா: ?!?
சொந்த சரக்கல்ல! இணையத்தில் படித்தவை.
இந்தப் பதினைந்தில் உங்கள் மனம் கவர்ந்தது எது?
அன்புடன்,
வாத்தியார்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
கிராமவாசி
கிராமவாசி ஒருவர்,உலக நாடுகளை சுற்றிப்பார்க்க விரும்பினார். இதற்காக அவர் பிரபல சுற்றுலா நிறுவனத்தை அணுகினார். சுற்றுலா நிறுவனம் சொன்ன கட்டணத்தை செலுத்திவிட்டு, குறிப்பிட்ட தினத்தன்று அவர் பயணமானார். முதல் நாள் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டார்.
அப்போது அவர், சுற்றுலா நிர்வாகியிடம், எப்போது சாப்பிடலாம் என்று கேட்டார். அதற்கு அந்த நிர்வாகி, காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மதிய உணவு 11 மணி முதல் 2 மணி வரையிலும், மாலை உணவு 3 மணி முதல் 6 மணி வரையிலும், இரவு உணவு 7மணி முதல் 11 மணி வரையிலும் ஓட்டலில் கிடைக்கும் என்று தெரிவித்தார்.
அதனைக் கேட்ட கிராமவாசி, நடுவே கிடைக்கும் ஒவ்வொரு மணி நேரத்தில் நான் எப்படி ஊர் சுற்றி பார்ப்பது என்று அலறினார்.
கிராமவாசி ஒருவர்,உலக நாடுகளை சுற்றிப்பார்க்க விரும்பினார். இதற்காக அவர் பிரபல சுற்றுலா நிறுவனத்தை அணுகினார். சுற்றுலா நிறுவனம் சொன்ன கட்டணத்தை செலுத்திவிட்டு, குறிப்பிட்ட தினத்தன்று அவர் பயணமானார். முதல் நாள் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டார்.
அப்போது அவர், சுற்றுலா நிர்வாகியிடம், எப்போது சாப்பிடலாம் என்று கேட்டார். அதற்கு அந்த நிர்வாகி, காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மதிய உணவு 11 மணி முதல் 2 மணி வரையிலும், மாலை உணவு 3 மணி முதல் 6 மணி வரையிலும், இரவு உணவு 7மணி முதல் 11 மணி வரையிலும் ஓட்டலில் கிடைக்கும் என்று தெரிவித்தார்.
அதனைக் கேட்ட கிராமவாசி, நடுவே கிடைக்கும் ஒவ்வொரு மணி நேரத்தில் நான் எப்படி ஊர் சுற்றி பார்ப்பது என்று அலறினார்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
சர்ச்சில் திருமணம் நடந்து கொண்டிருந்தது. வந்திருந்தவர்களில் ஒரு
சிறுமி, தனது அம்மாவிடம் கேட்டாள்:
'அம்மா, ஏன் கல்யாணப் பொண்ணு வெள்ளைக் கலர்லே கவுன் போட்டுருக்கு?'
'வெள்ளைக் கலர் மகிழ்ச்சிக்கு அடையாளம். இன்னைக்கு அந்த பொண்ணுக்கு
வாழ்க்கையிலே சந்தோஷமான நாள் இல்லையா? அதனால்தான் வெள்ளைக்கலர் கவுன்
போட்டுருக்கு'
'அப்ப, மாப்பிள்ளை ஏன் கருப்புக் கலர் கோட் சூட் போட்டுருக்காரு?'
சிறுமி, தனது அம்மாவிடம் கேட்டாள்:
'அம்மா, ஏன் கல்யாணப் பொண்ணு வெள்ளைக் கலர்லே கவுன் போட்டுருக்கு?'
'வெள்ளைக் கலர் மகிழ்ச்சிக்கு அடையாளம். இன்னைக்கு அந்த பொண்ணுக்கு
வாழ்க்கையிலே சந்தோஷமான நாள் இல்லையா? அதனால்தான் வெள்ளைக்கலர் கவுன்
போட்டுருக்கு'
'அப்ப, மாப்பிள்ளை ஏன் கருப்புக் கலர் கோட் சூட் போட்டுருக்காரு?'
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
அப்பா: எக்ஸாம் ஹால்ல போய் தூங்கிட்டு வந்துருக்கியே வெக்கமா இல்ல ?
மகன்: நீங்கதானே கேள்விக்கு பதில் தெரியலனா முழிச்சிகிட்டு இருக்காதனு
சொன்னிங்க.
"ஆடி மாத கோர்ட்டில் கேஸ் போடாதே என்று சொன்னனே!"
"என்ன ஆச்சு?"
"தள்ளுபடி ஆயிடுச்சு!"
மகன்: நீங்கதானே கேள்விக்கு பதில் தெரியலனா முழிச்சிகிட்டு இருக்காதனு
சொன்னிங்க.
"ஆடி மாத கோர்ட்டில் கேஸ் போடாதே என்று சொன்னனே!"
"என்ன ஆச்சு?"
"தள்ளுபடி ஆயிடுச்சு!"
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 10 of 14 • 1 ... 6 ... 9, 10, 11, 12, 13, 14
Similar topics
» நோ டென்ஷன்! ஒன்லி ரிலாக்ஸ்!
» ரிலாக்ஸ் ப்ளீஸ் மனமே! உடலே!
» ரிலாக்ஸ் ப்ளீஸ் - நகைச்சுவை - தொடர் பதிவு
» திருவள்ளுவரைபற்றிய இரகசியங்கள் இதோ.....!!! (ப்ளீஸ் கண்டிப்பா படிங்க) ப்ளீஸ்
» ரிலாக்ஸ் டெக்னிக்!
» ரிலாக்ஸ் ப்ளீஸ் மனமே! உடலே!
» ரிலாக்ஸ் ப்ளீஸ் - நகைச்சுவை - தொடர் பதிவு
» திருவள்ளுவரைபற்றிய இரகசியங்கள் இதோ.....!!! (ப்ளீஸ் கண்டிப்பா படிங்க) ப்ளீஸ்
» ரிலாக்ஸ் டெக்னிக்!
Page 10 of 14
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|