Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Today at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
ராகவனின் கவிகள் -
+5
ந.க.துறைவன்
kalainilaa
பானுஷபானா
மீனு
ராகவா
9 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
ராகவனின் கவிகள் -
First topic message reminder :
என் அப்பா
நான் வாங்கிய தலையணைகள்
பல என்றாலும் எனக்கு
வரவில்லை தூக்கம்;
என் தந்தையின் மடியின்
மீது உறங்கிய
அந்த நிமிடமே
எனக்கு சொர்க்கம்;
என்னை சான்றோன்
என்று ஆக்கியே
தீருவேன் என்று
அவர் செய்த
கூற்று என் மேல்
நான் வைத்த நிஜமான
நேர்மை ;
நான் அவருக்கு
என் அப்பா
நான் வாங்கிய தலையணைகள்
பல என்றாலும் எனக்கு
வரவில்லை தூக்கம்;
என் தந்தையின் மடியின்
மீது உறங்கிய
அந்த நிமிடமே
எனக்கு சொர்க்கம்;
என்னை சான்றோன்
என்று ஆக்கியே
தீருவேன் என்று
அவர் செய்த
கூற்று என் மேல்
நான் வைத்த நிஜமான
நேர்மை ;
நான் அவருக்கு
Last edited by ராகவா on Tue 22 Jul 2014 - 12:56; edited 2 times in total
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
துன்ப வரும் போது
தூக்கி நிறுத்த
ஒரு பிடி தூக்குக்கோள்
இதோ ஒன்று
மனமில்லை; அதை
பிடிக்க வாழ்வோ
ஒரு பிடிப்பில்லாத
ஒரு ஓடத்தினை
போன்று உள்ளது
என் மனமோ
ஆசையில் சிக்கி
சின்னாபின்னாமாகி
தவித்து ;பின்
தாவுது ஒரு
ஏக்கத்தை நோக்கி...
தூக்கி நிறுத்த
ஒரு பிடி தூக்குக்கோள்
இதோ ஒன்று
மனமில்லை; அதை
பிடிக்க வாழ்வோ
ஒரு பிடிப்பில்லாத
ஒரு ஓடத்தினை
போன்று உள்ளது
என் மனமோ
ஆசையில் சிக்கி
சின்னாபின்னாமாகி
தவித்து ;பின்
தாவுது ஒரு
ஏக்கத்தை நோக்கி...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
இறைவா! நீ இருப்பது உண்மையா..
ஏன் வரவில்லை சில
மூடர்கள் செய்யும்
தவறுகளை கேட்க; எங்களால்
போறுக்க முடியல;
தப்பிக்க போனால்
வாழ்க்கையே முடியும் போல
நான் மட்டும் இன்றி
என் உறவினர்கள் கூட
அழுகிறார்கள் ,தினம்
தினம் சாகிறார்கள்;
சும்மாதான் என்
நாட்கள் செல்லுது
இது நான் சொல்லல..
காலம் என்னை கேட்கும்
போது நான் சொல்ல நினைத்த
பதில் இது; காரணம் சில
மூட மனம் படைத்த
நல்லவர்கள் போல
திரியும் மக்கள்
நம்ம கூடவே இருக்க
நாம் எப்படி வாழ்வது...
இறைவா எங்கே உள்ளாய்....
நண்பருக்கு ஆறுதல் சொல்லமுடியல...அவர் தினம் தினம் அழுகிறார்கள் ..சில மூடர்களின் தவறால்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
கவலை
சொர்க்கம் எங்கே !
சிரித்தால் அங்கே!
நரகம் எங்கே!
துக்கத்தால் இங்கே!!
மன உற்சாகம்
துறும்பும் ஆயுதம்
தோல்விக்கூட வெற்றி;
மன சோர்வு
போர்ப் படையிருப்பினும்
வெற்றியிலும் தோல்வி;
மனச்சோர்வு மனதில்
உள்ள பெரிய கேடு;
துக்கம் தூக்கத்தில் பயம்
இது மனிதனின் பெரிய
கவலை....
சொர்க்கம் எங்கே !
சிரித்தால் அங்கே!
நரகம் எங்கே!
துக்கத்தால் இங்கே!!
மன உற்சாகம்
துறும்பும் ஆயுதம்
தோல்விக்கூட வெற்றி;
மன சோர்வு
போர்ப் படையிருப்பினும்
வெற்றியிலும் தோல்வி;
மனச்சோர்வு மனதில்
உள்ள பெரிய கேடு;
துக்கம் தூக்கத்தில் பயம்
இது மனிதனின் பெரிய
கவலை....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
கல்லூரிக்கு போகல
கடன்வாங்க முடியல;
வேலைக்கு போகனும்
பிறகு வேளைக்கு
பிறருக்கு உணவு க்
கொடுக்கனும்;
நண்பர்கள் பல
கண்டேன்,நான் செய்த
வேலையில்
அதிலோ பல
நண்பர்கள் கல்லூரிக்கு
போகல,ஆனால்
நல்ல நட்பை இழக்கல..
மன்றமே என் கல்லூரி
அதில் கோடி கோடி
நண்பர்கள்;
கடன்வாங்க முடியல;
வேலைக்கு போகனும்
பிறகு வேளைக்கு
பிறருக்கு உணவு க்
கொடுக்கனும்;
நண்பர்கள் பல
கண்டேன்,நான் செய்த
வேலையில்
அதிலோ பல
நண்பர்கள் கல்லூரிக்கு
போகல,ஆனால்
நல்ல நட்பை இழக்கல..
மன்றமே என் கல்லூரி
அதில் கோடி கோடி
நண்பர்கள்;
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
எல்லையில்லா மகிழ்ச்சி
ஊருக்கு போவது
பெட்ரோல் இல்ல
வண்டி...
பிரசவத்திற்கும்,உடனடி
காரியத்திற்கும்
அருகிலுள்ள டவுனுக்கும்
இதுவே பேருந்து....
வண்டி ஓட்ட ஆசை
அதிலும் பின்னாடி
காலை தொங்கிட்டு
கதை பேசவும் ஆசை...
அதற்கோ போட்டாப்போட்டி...
கையிலே தார்க்குச்சி
மாட்டின் வாலையே தூண்டி
ஹாய்..ஹாய்!! என்றால்
ஏரோ பிளேன் ஓட்டுர
ஒரு சந்தோசம் வரும்.
பருவப்பெண்கள் வந்தா
திரையிட்டு போவோம்;
வாலிப பையன்
வந்தால் கிண்டல் அடிப்போம்..
புல்லாட்டு போடனும் பெட்ரோல்
அது போடனும் அச்சு ஆணி..
உரம்,எருவு ஏற்றுவார்
நிலத்தில் உலக்த்திற்கு உதவுவார்.
உர மூட்டை, நெல் மூட்டை
எல்லாம் அடுக்கி எடுத்து
போகும் எங்கள் லாரி
என்றும் எங்கள் கட்டவண்டி.
ஊருக்கு போவது
பெட்ரோல் இல்ல
வண்டி...
பிரசவத்திற்கும்,உடனடி
காரியத்திற்கும்
அருகிலுள்ள டவுனுக்கும்
இதுவே பேருந்து....
வண்டி ஓட்ட ஆசை
அதிலும் பின்னாடி
காலை தொங்கிட்டு
கதை பேசவும் ஆசை...
அதற்கோ போட்டாப்போட்டி...
கையிலே தார்க்குச்சி
மாட்டின் வாலையே தூண்டி
ஹாய்..ஹாய்!! என்றால்
ஏரோ பிளேன் ஓட்டுர
ஒரு சந்தோசம் வரும்.
பருவப்பெண்கள் வந்தா
திரையிட்டு போவோம்;
வாலிப பையன்
வந்தால் கிண்டல் அடிப்போம்..
புல்லாட்டு போடனும் பெட்ரோல்
அது போடனும் அச்சு ஆணி..
உரம்,எருவு ஏற்றுவார்
நிலத்தில் உலக்த்திற்கு உதவுவார்.
உர மூட்டை, நெல் மூட்டை
எல்லாம் அடுக்கி எடுத்து
போகும் எங்கள் லாரி
என்றும் எங்கள் கட்டவண்டி.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
ஒரு வெள்ளை
கறுப்பு வண்ணமும்
நிலவுகள் இரண்டு
அதிசயம்
உன் இரு விழிகள்...
ஒரு அடையாளம்
இட துணிந்தேன்
நான் இட்ட
காதல் சுவடுகள்
அன்று நான்
கொடுத்த முத்தம்.....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
அச்சலா wrote:என் அப்பா
நான் வாங்கிய தலையணைகள்
பல என்றாலும் எனக்கு
வரவில்லை தூக்கம்;
என் தந்தையின் மடியின்
மீது உறங்கிய
அந்த நிமிடமே
எனக்கு சொர்க்கம்;
என்னை சான்றோன்
என்று ஆக்கியே
தீருவேன் என்று
அவர் செய்த
கூற்று என் மேல்
நான் வைத்த நிஜமான
நேர்மை ;
நான் அவருக்கு
@. @.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ராகவனின் கவிகள் -
அச்சலா wrote:நன்றாக படி படி என்று
என்னை எத்தனை முறை
சொன்னாலும் என்
நினைவில் நீ
அன்று சொன்ன
வார்த்தைதான் என்னை
ஒரு மனிதனாக ஆக்கியது
என் அப்பா..
முட்டாள் என்று
பிறர் சொன்னாலும்
நான் அதை
பொருட்படுத்தவில்லை
என் தந்தை என்னை
நீ வாழ்வில் சாதிக்க
பிறந்தவ என்று அன்பாக
என் முதுகில் தட்டி
கொடுத்த என்
தந்தையே..
என் அறிவுக்கு ஆதாரம் என் தந்தையே
இன்று என் தந்தை என்னோடு இல்லை
இன்று என் தந்தை ஞாபகம் எனக்கு அதிகமே வந்தது
:!#: :!#: :!#:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ராகவனின் கவிகள் -
அச்சலா wrote:என் வாழ்க்கையில்
இதுவரை
நான் பார்த்த
நல்லவர்
என் தந்தை
அவர்
இல்லையேல்
நான் சான்றோன்
ஆவது எப்படி?
என் தந்தை
அவரின்
வாழும்போது
என்னுடன்
பாசத்தையும்,
இறந்த பிறகு
நேசத்தையும்
காட்டும்
கடவுள்..
அவரை நான்
மறக்கமாட்டேன் என்
உயிர் உள்ளவரை..
இந்த வரிகள் என் தந்தைக்கு சமர்ப்பனம் :!#: :!#:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ராகவனின் கவிகள் -
:+=+:அச்சலா wrote:அப்பா என்றால்
அவரிடம் உள்ள
அன்பு மட்டுமே
அப்படியே எனக்கு
அள்ளி கொடுக்கும்
அன்பு தந்தை..
ஆருயிர் தந்தை
ஆகாயம் நிகரில்லை
ஆக்கங்கள் செய் என்பார்
ஆண் அவர் என்றால்
ஆம் அவர் தான்
ஆன்மா என் அப்பா..
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ராகவனின் கவிகள் -
அப்பாவை அதிகம் ஞாபமூட்டிய அக்காவுக்கு :+=+:அச்சலா wrote:கண் போன்றவரே
காது விரிந்தவரே
கிண்ணத்தில் ஊட்டுபவரே
கீற்று கொட்டகையில் உள்ளவரே
கெட்ட சொற்கள் இல்லாரே
கேள்விகள் கேட்க சொல்பவரே
குட்டி ஆசிரியரே
கூட்டி செல்பவரே
கொங்கு நாட்டவரே
கோடு போட்டவரே
கெள உள்ளவரே
அஃப்பா என் உறவே!!!!!!!!!!
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ராகவனின் கவிகள் -
அச்சலா wrote:என் தலையே
தன் மடியில்
வைத்து தனக்கு
வலித்தாலும்
அதையும் தாங்கி
தனக்கு வலிக்காமல்
கடைசி வரை
என் தூக்கம்
கெடாமல் இரவு
வரை இருந்த
என் செல்வமே
என் அப்பா...!!
எனக்கு ஒரு
தங்க கட்டில்
நீ கொடுத்தாலும்
அதில் எனக்கு
தூக்கம்
வராது;
உன் மடியில்
ஒரு குட்டி
தூக்கமே
எனக்கு
செர்க்கம்..................
வேறு வரிகளில்லை :!#:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ராகவனின் கவிகள் -
அச்சலா wrote:என் தந்தை மற்றும்
நான் பார்த்த
பிறரின் தந்தையர்
குறித்த ஒரு தொகுப்பு
இங்கு என் கவிகளில்.
தாயின் பெருமைக்கு எந்த
விதத்திலும் குறையாதது -
தந்தையின் சிறப்பு.
நல்லதோ,
கெட்டதோ- நிறைய
விஷயங்களை
தந்தையிடம்
தான் நிறைய
பிள்ளைகள்
கற்று கொள்கின்றன.
முற்றிலும் உண்மை
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ராகவனின் கவிகள் -
அச்சலா wrote:அங்கே என்
செல்வம் சிரிக்கும்
அதை பார்த்து
நான் சிரிப்பேன்;
பிறகு சிந்திப்பேன்..
ஓ! என் தந்தை
அவர் வளர்ப்பால்...
பூப்போல் என்னை
சீராட்டி பாராட்டும்
இமைப்போல்
பாதுக்காத்த
ஒரு வீரன்
என் அப்பா..
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ராகவனின் கவிகள் -
அச்சலா wrote:என்ன சொல்லி
கவி சொல்வதோ
என் தந்தை
உன்னதம் மிக்க
ஆற்றலும்,அறிவும்
கதை சொல்லும்
பக்குவமும்
ஆனந்த சிரிப்பும்
கொண்ட இனிய
மத்தாப்பு.....
ஓடி ஒழியும்
என்னை வா
என்று
பாடம்
சொல்லி கொடுத்த
அரிய கல்பக
விருச்சகமே
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ராகவனின் கவிகள் -
அச்சலா wrote:தந்தை போற்ற வரி இல்லை
அவரை இதோ சொல்ல
சொல்ல நாவரட்சியே!
எப்போதும் தோற்காது
உன் சேவைதான்
இருந்தாலும் இறந்தாலும்
நீ யானைதான்
கண்டங்கள் அரசாலும்
கலைமூர்த்தி தான்
கடல் தாண்டி பொருள்
ஈட்டும் உன் கீர்த்தி தான்
தலை முறைகள்
கடந்தாலும் உன்
பேச்சுதான்
தந்தயெனும்
மந்திரமே
என் மூச்சுதான்......
.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ராகவனின் கவிகள் -
அச்சலா wrote:தந்தையே நீதான்
இப்போது என்
நண்பனும்
நீ;உற்ற தோழியில்
கைபோடும்
தோழனும் நீ;
உற்றாரும்,ஊரார்
போசும் போது
என்னை மீட்டாரும்
நீ;
சேய் பெற்ற
பின் என்னை
கேள்வியால்
வளர்த்தவரும்
நீ;
என்னில் மாற்றமும்
நீதான்;
நான் என் நிலை
மாறும்போது
கண்டிப்பும் நீதான்
எல்லாம் என்
அருமை அப்பா....
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ராகவனின் கவிகள் -
:!+: :!+: :!+:அச்சலா wrote:அன்பு புகட்ட
ஆக்கிய சோறு
இலையே வைத்து பரிமாற
ஈயே உட்கார விடாமல்
உண்மை உரைக்க
ஊர் போற்ற
என் பெயர் சொல்ல
ஏன் என்று கேட்க
ஐயம் போக்க
ஒன்று தியானம்
ஓங்க ஞானம்
ஒளவையே போன்று பாட
அஃது என்
தந்தை சொன்னது...
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ராகவனின் கவிகள் -
:!+: :!+:அச்சலா wrote:என் மேல்
ஒரு சொல்லை
சொல்ல
அந்த சொல்
என்னை
மறுபடியும்
இந்த உலகிற்கு
கொண்டு வந்த
ஈடுயிணையற்ற
என் வளர்ப்பு
என் தந்தை....
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ராகவனின் கவிகள் -
கவிதை என்றாலே எனக்கு கொஞ்சம் அலர்ஜி ஆனால் அப்பா அம்மாவைப் பற்றியதாக இருந்தால் விரும்பி படிப்பேன் இன்று நான் அதிக கவிதைகள் படித்தேன் மிக்க சந்தோசம் அச்சலா அக்கா
அன்பு நன்றிகள்
#heart
அன்பு நன்றிகள்
#heart
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ராகவனின் கவிகள் -
தென்றல் வீசும் போது
தரணியிலே தடையென்று
சொல்ல தாடையில்
ஒரு வெளிச்சம்..
என் தோழியில் கரம்
பிடித்தேன்...
நான் செய்த தவறுகள் பல..
சொல்லவை சில.
சொல்லாமல் விட்டவை பல..
ஆனால் மாட்டிக்கொண்டேன்
அவளின் அன்பில்..
அன்று நான் ஏங்கிய
நாட்களில் நீ வடித்த
கண்ணீர்..
இன்று இரத்தமாக நான்
சிந்துகிறேன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
தாயின் அன்பு எனக்கு
அவள் இருந்த நாட்கள்
திட்டினேன் ;ஆனால்
அம்மாலென்று அழைக்க அவள்
இல்லையே!அழகிறேன் தினமும்
தொலைத்தேன் அறியாமை
நடைக்கக் கற்ற நாள்
முதல் நீ தானே
என் உடன் இருந்தாய்!
வயது ஒரு குறையில்ல
ஆனால் என்னை
தவிக்க விட்டு சென்றாயே
என் சிறு வயதில்..
உன் தோலில் என்னை
சுமந்த நாட்கள் நினைவில்லை..
நிலா சோறு உண்டேனா
தெரியவில்லை...
ஆனால் இன்று
என் அன்னை மடியில்
சாய அவள் இல்லையே!!
தாரம் வேண்டும் என்றாய்;
செய்தேன் மணம்..
ஆனால் உன் மனம்
மாறியது என் செய்த
காதலால்;
பிறகு ஏற்றாய் என்னை
நான் விலகினேன் உன்னை..
நீ மண்ணை விட்டு
என்னை விட்டு..
கடவுளோடு சேர்ந்த போது..
தாயே! நீ வேண்டும்
எனக்கு ஆனால்
தாயாக யாரை
கேட்பது..
ஒரு நாள்
கூட வாடகைக்கு,....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» ராகவனின் சேட்டை..சும்மா உளரியது..
» சொல்ல வந்தால் வாரும்---ராகவனின் 9000 வது பதிவு...
» ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்??
» சொல்ல வந்தால் வாரும்---ராகவனின் 9000 வது பதிவு...
» ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்??
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|