Latest topics
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோby rammalar Yesterday at 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Yesterday at 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Yesterday at 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Yesterday at 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
இணையமூடாக நட்பை ஏற்படுத்தும் கவர்ச்சிப் பெண்கள்: அவதானம் தேவை!
4 posters
Page 1 of 1
இணையமூடாக நட்பை ஏற்படுத்தும் கவர்ச்சிப் பெண்கள்: அவதானம் தேவை!
இணையத்தினால் நாம் பல நன்மைகளை அனுபவித்து வருகின்றமையை மறுக்கமுடியாது. ஆனால் அதே இணையத்தினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் நாம் அறிவதில்லை.
இணையத்தினூடாக இடம்பெறும் பலவகையான மோசடிகள் தொடர்பில் ஊடகங்கள் அடிக்கடி எச்சரித்து வருகின்றன.
இந்நிலையில் தற்போது கவர்ச்சியான பெண்கள் மூலம் ஆண்களை வலையில் சிக்கவைக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் அவதானமாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மிகவும் சூட்சுமமான முறையில் இம்மோசடி இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது நடைபெறும் விதம் சற்று சுவாரஸ்யமானது.
முதலில் இவர்கள் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான பெண்கள், ஆண்களுடன் நட்பை ஏற்படுத்துகின்றனர். பின்னர் அவர்களுடன் பேசி நெருக்கமான தொடர்பை ஏற்படுத்துகின்றனர்.
பின்னர் அப் பெண்கள், ஆண்களை லைவ் வீடியோ செட்டிங்கிற்கு அழைத்து ஆபாசமாக நடந்துகொள்கின்றனர்.
இதன் மூலம் ஆண்களையும் தங்களது அந்தரங்க உறுப்புகளை காட்டுதல் போன்ற செயற்பாடுகளை செய்யத்தூண்டுகின்றனர்.
ஆண்கள் தங்களை மறந்து இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் வேளையில் அவர்கள் அறியாத வண்ணம் தொழிநுட்பத்தின் உதவியுடன் அவர்களை வீடியோ செய்கின்றனர்.
பின்னர் தாங்கள் கேட்கும் பணத்தை தராவிட்டால் வீடியோவை இணையத்தில் பரப்பி விடுவதாக எச்சரிக்கின்றனர்.
இவ்வாறு மிகவும் நூதனமான முறையில் பண மோசடியை மேற்கொள்கின்றனர். இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்படும் பலர் அவமானம் காரணமாக இது தொடர்பில் வெளியுலகிற்கு தெரிவிப்பதோ, முறைப்பாடுகளை மேற்கொள்வதோ இல்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.
சிங்கப்பூரில் இத்தகைய மோசடிகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
கடந்த வருடத்தில் இதுபோன்ற மோசடிகள் தொடர்பில் 50 முறைப்பாடுகளும் 2011 ஆம் ஆண்டு 11 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இம்மோசடிகளுக்கு பின்னாள் பெரிய கும்பல்கள் செயற்படுவதாகவும் எச்சரிக்கப்படுகின்றது.
பொதுவாக இணையம் மூலமான பாலியல் நடவடிக்கைகள் (Cybersex) என அழைக்கப்படுகின்றன. இவற்றினூடாக மேற்கொள்ளப்படும் மோசடிகள் தொடர்பில் இருபாலாரும் சற்று அவதானமாக இருக்கவேண்டியது அவசியம் என அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனை விளக்கும் முகமாக தயாரிக்கப்பட்டுள்ள காணொளியொன்று இதோ
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: இணையமூடாக நட்பை ஏற்படுத்தும் கவர்ச்சிப் பெண்கள்: அவதானம் தேவை!
முன்னெல்லாம் ஆண்கள் பெண்களை தேடிப்போவார்கள். ஆனால் இப்போது தலைகீழ்
ஓ இதுதான் நாகரீக முன்னேற்றமோ?
ஓ இதுதான் நாகரீக முன்னேற்றமோ?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: இணையமூடாக நட்பை ஏற்படுத்தும் கவர்ச்சிப் பெண்கள்: அவதானம் தேவை!
இவர்களை நடு ரோட்டில வைத்து :#.: :#.:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» கடாபி மூலம் 'மெல்வெயார்': அவதானம் தேவை மின்னஞ்சல் பாவனையாளர்களே!
» பெண்கள் மட்டும் அழகாக இருந்தால் போதுமா? ஆண்களுக்கும் அழகு தேவை.................
» என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
» நல்லவர்களின் நட்பை பெறுவோம்!
» நட்பை பற்றி சில சொற்கள்
» பெண்கள் மட்டும் அழகாக இருந்தால் போதுமா? ஆண்களுக்கும் அழகு தேவை.................
» என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
» நல்லவர்களின் நட்பை பெறுவோம்!
» நட்பை பற்றி சில சொற்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|