Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
புன்னகைக்க வைக்கும் நகைச்சுவைகள்..(தொடர் பதிவு)
+3
பானுஷபானா
*சம்ஸ்
rammalar
7 posters
Page 1 of 1
புன்னகைக்க வைக்கும் நகைச்சுவைகள்..(தொடர் பதிவு)
எல்லாமே படித்து சுவைத்ததுதான்...அசலாக பதிவிட்டவர்களுக்கு
நன்றி...
-------------------------
மாமியாருக்கும் சாமியாருக்கும் உள்ள வேற்றுமை என்ன?
பெண்கிட்ட விளக்கேத்த சொல்லுவாங்க மாமியார்.
பெண்கிட்ட விளக்கை அணைக்க சொல்லுவார் சாமியார். :):)
-
----------------------
நன்றி...
-------------------------
மாமியாருக்கும் சாமியாருக்கும் உள்ள வேற்றுமை என்ன?
பெண்கிட்ட விளக்கேத்த சொல்லுவாங்க மாமியார்.
பெண்கிட்ட விளக்கை அணைக்க சொல்லுவார் சாமியார். :):)
-
----------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186
Re: புன்னகைக்க வைக்கும் நகைச்சுவைகள்..(தொடர் பதிவு)
இப்படியும் சப்பாத்தி போடலாம்...\\\1
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186
Re: புன்னகைக்க வைக்கும் நகைச்சுவைகள்..(தொடர் பதிவு)
அருமை தொடரட்டும் நகைச்சுவைகள் :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186
Re: புன்னகைக்க வைக்கும் நகைச்சுவைகள்..(தொடர் பதிவு)
:”: :”: :”: :”: :”:rammalar wrote:இப்படியும் சப்பாத்தி போடலாம்...\\\1
-
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: புன்னகைக்க வைக்கும் நகைச்சுவைகள்..(தொடர் பதிவு)
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: புன்னகைக்க வைக்கும் நகைச்சுவைகள்..(தொடர் பதிவு)
இவைகளை நான் பார்க்கவே மாட்டேன் நல்லவன் :,;: :,;:rammalar wrote:
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: புன்னகைக்க வைக்கும் நகைச்சுவைகள்..(தொடர் பதிவு)
---
பொங்கலுக்கும் இட்லிக்கும் என்ன வித்தியாசம்?''
""பொங்கலுக்கு லீவு விடுவாங்க; இட்லிக்கு லீவு
விடமாட்டாங்க!''
.................................................. .................................
""அவர் ஏன் ஒளிந்து ஒளிந்து மாவு அரைக்கிறார்?''
""நைஸா அரைச்சிட்டு வரச் சொன்னாங்களாம் அவரின்
மனைவி''
.................................................. .............................
""டாக்டர், நீங்க எழுதிக்கொடுத்த மருந்தில உடம்பு
கொஞ்சங்கூட வத்தல.குண்டாவேதான் இருக்கு''
""அப்படியா? உங்களுக்கு எந்த ஊருன்னு சொன்னீங்க?''
""வத்தல குண்டு''
.................................................. ................................................
""தலைவருக்கு பொதுஅறிவு கம்மின்னு எப்படிச் சொல்ற?''
""ஃபேஸ்புக் எந்தக் கடையில கிடைக்குமுன்னு கேட்கிறாரு''
.................................................. ...............................................
""ராதாவுக்கு பத்து ரூபாய் கடன் கொடுத்தேன்.
அதில் ஒரு ரூபாய் திருப்பித் தந்துவிட்டாள்...
ஒன்பது ரூபாய் தரவில்லை.
அவளை என்ன சொல்லுவ''
""நயன்'தாரா''
.................................................. .........................................
""இதுதான் சங்ககாலம்னு எப்படிச் சொல்றீங்க?''
""இந்தக் காலத்திலதான் எல்லாத்துக்கும் சங்கம்
வச்சிருக்காங்களே, அதான்''
.................................................. ............................................
""ஏம்பா! சர்வர் சரக்கு மாஸ்டர் ஸ்பெஷலா என்னப்
போட்டிருக்கார்?''
""லீவ் போட்டு இருக்கார் சார்!''
-
---------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186
Re: புன்னகைக்க வைக்கும் நகைச்சுவைகள்..(தொடர் பதிவு)
அனைத்தும் அருமை :”: :”: :”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186
Re: புன்னகைக்க வைக்கும் நகைச்சுவைகள்..(தொடர் பதிவு)
அடக்காமடியே! அது வயிறா இ்ல்ல :{:*):
தம்பி- புதுமுகம்
- பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35
Re: புன்னகைக்க வைக்கும் நகைச்சுவைகள்..(தொடர் பதிவு)
:”: :”: :”: :}
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: புன்னகைக்க வைக்கும் நகைச்சுவைகள்..(தொடர் பதிவு)
rammalar wrote:எல்லாமே படித்து சுவைத்ததுதான்...அசலாக பதிவிட்டவர்களுக்கு
நன்றி...
-------------------------
மாமியாருக்கும் சாமியாருக்கும் உள்ள வேற்றுமை என்ன?
பெண்கிட்ட விளக்கேத்த சொல்லுவாங்க மாமியார்.
பெண்கிட்ட விளக்கை அணைக்க சொல்லுவார் சாமியார். :):)
-
----------------------
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: புன்னகைக்க வைக்கும் நகைச்சுவைகள்..(தொடர் பதிவு)
rammalar wrote:
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: புன்னகைக்க வைக்கும் நகைச்சுவைகள்..(தொடர் பதிவு)
ஆமா ஆமா நீங்கள் நல்லவன் ரொம்ப நல்லவன் அது எங்களுக்கு தெரியும். :”: :”:nallavan wrote:இவைகளை நான் பார்க்கவே மாட்டேன் நல்லவன் :,;: :,;:rammalar wrote:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: புன்னகைக்க வைக்கும் நகைச்சுவைகள்..(தொடர் பதிவு)
-
உனக்கு பிறந்த நாள் பரிசா என்ன வேண்டும் மகனே..
ஒண்ணும் அதிகமா வேண்டாம்..
ஜஸ்ட் ஒரு ரேடியோ..
அதை சுற்றி ஒரு ஸ்போர்ட்ஸ் கார்..!!
-
------------------------------------
-
3.ஒரு தம்பதியினர் கோயிலுக்குச் சென்றனர். அங்கு ஒரு
கிணறு இருந்தது. அது விருப்பத்தை நிறைவேற்றும் கிணறு.
அதனிடம் சென்று கணவன் தன் விருப்பத்தைக் கூறிவிட்டு
வந்தான்.
-
பிறகு மனைவி அந்த கிணற்றுக்கு அருகே சென்றாள்.
அவளுக்கு உயரம் போதாததால் கொஞ்சம் எட்டிப்பார்த்தாள்
அவ்வளவுதான் அவள் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டாள்.
கணவன் பதறியபடி, நிஜமாகவே பலிக்கிறதே என்றான்..!!
-
-----------------------------------------
-
"நான் துண்டை கையில் எடுத்தா
குளிக்கப் போறேன்னு அர்த்தம்...
துண்டைக் கழுத்தில் போட்டால்
ஊருக்குப் போறேன்னு அர்த்தம்...
துண்டை இடுப்பில் கட்டினால்
கோயிலுக்குப் போகிறேன்னு அர்த்தம்...
துண்டை தலையில் போட்டால் கடன் கேக்கிறேன்னு அர்த்தம்!"
-
--------------------------------------
-
2.ஒரு வங்கியில் கொள்ளையன் வங்கியை கொள்ளை அடித்துவிட்டு
அங்கிருந்து வாடிக்கையாளர் ஒருவனிடம் நான் வங்கியை கொள்ளை
அடித்ததை நீ பார்த்தாயா என்று கேட்டான்.
-
அதற்கு அந்த வாடிக்கையாளர் ஆம் என்றான்.
-
உடனே கொள்ளையன் அவனை சுட்டுவிட்டான்.
-
பிறகு ஒரு ஜோடியிடம் வந்து பெண்ணிடம் நான் கொள்ளையடித்ததை
நீ பார்த்தாயா என்று கேட்டான்.
-
அதற்கு அந்த பெண் நான் பார்க்கவில்லை. ஆனால் இவர் பார்த்துவிட்டார்
என்றாள்....!!
-
------------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» பல் சுவை - தொடர் பதிவு
» பல்சுவை - தொடர் பதிவு
» பல்சுவை - தொடர் பதிவு
» சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு
» அனுபவ மொழிகள் - தொடர் பதிவு
» பல்சுவை - தொடர் பதிவு
» பல்சுவை - தொடர் பதிவு
» சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு
» அனுபவ மொழிகள் - தொடர் பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|