சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

சுற்றங்கள் எனப்படும் நம்மை ஏந்தியவர்கள் Khan11

சுற்றங்கள் எனப்படும் நம்மை ஏந்தியவர்கள்

5 posters

Go down

சுற்றங்கள் எனப்படும் நம்மை ஏந்தியவர்கள் Empty சுற்றங்கள் எனப்படும் நம்மை ஏந்தியவர்கள்

Post by எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ Tue 1 Feb 2011 - 11:40











நீண்டதொரு மெல்லிய படர் பனியின்
அதிகாலை செஞ்சூரியக் கீற்றுகளின் வழியே
மெல்ல விசை கூட்டும் பெருவியாதிக்கார முனகலாய்
ஈரங்களற்ற வெற்றுக் காற்றாய் என் விசும்பல்கள்
இன்றும் எவரைச் சேர்ந்திருக்கவும் வாய்ப்பில்லை.
அந்தப் புலம்பல்கள் உங்களைப் பற்றியானதாகவோ
என் இசைவாகா உங்கள் புறச் செயல்களுடைத்ததாகவும்
உங்கள் விழி நீர்க் கசியும் எனக்கெதிரான
வன்மங்களை வசைபாடியோ அமையப் பெற்றிருக்கலாம்
இன்னமும் நன்குணர்ந்திருக்கிறேன் அதை
என் கரமிறுக்கும் உங்கள் கரப் பிணைப்புகளை
காற்றினும் மெல்லிய உங்கள் மேனி வருடல்களை
உச்சந்தலை மீதான மயிர்க் கோதல்களை
என் புணர் விரோதங்களேற்று
நிராயுதபாணியாய் என்னை அத்துவானக் காட்டில் கிடத்துவீர்கள்
உங்கள் பெயர்கள் மட்டும் ஓதியலையப்படும் ஓர் வெளியில்
என் பாடல்களை உரத்துப் பாடிக் கொண்டே
மேலும் மேலும் என் விரோதம் கூட்ட முயல்வீர்கள்
ஒரு தேர்ந்த வல்லூரின் இரைக் குறியை
ஒரு சினச் சிங்கத்தின் சீற்றங்களை
அதிர்விலும விரையும் புள்ளிமானின் எச்சரிக்கையுணர்வுகளை
ஒருங்கிணைத்து எனக்காய் பிரயோகிப்பீர்கள்
உங்கள் பெயர்கள் மட்டும் ஓதியலையப்படும் ஓர் வெளியில்
என் பாடல்களை உரத்துப் பாடிக் கொண்டே
என் உறுப்புகள் களைந்து அதன் குருதி ருசிப்பீர்கள்
வடுக்களும் மறைந்து பூரணத்துவம் பெற்ற ஒரு நாளில்
பாதை மறித்து என் நலன் கேட்பீர்கள்
உங்கள் இடுப்போர கத்தியை தடவிக் கொண்டே.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
sunaithnadwi@gmail.com

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
புதுமுகம்

பதிவுகள்:- : 10
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

சுற்றங்கள் எனப்படும் நம்மை ஏந்தியவர்கள் Empty Re: சுற்றங்கள் எனப்படும் நம்மை ஏந்தியவர்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 1 Feb 2011 - 11:56

இயற்கை அன்னை எமைச்சூழ்ந்திருக்கிறாள்


சுற்றங்கள் எனப்படும் நம்மை ஏந்தியவர்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சுற்றங்கள் எனப்படும் நம்மை ஏந்தியவர்கள் Empty Re: சுற்றங்கள் எனப்படும் நம்மை ஏந்தியவர்கள்

Post by அர்சாத் Tue 1 Feb 2011 - 11:59

அருமையான வரிகள்.......நன்றி....ஜுனைத் ஹஸனீ
அர்சாத்
அர்சாத்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

சுற்றங்கள் எனப்படும் நம்மை ஏந்தியவர்கள் Empty Re: சுற்றங்கள் எனப்படும் நம்மை ஏந்தியவர்கள்

Post by நண்பன் Tue 1 Feb 2011 - 12:00

கவிதைகள் எழுதுவதற்கு மட்டும் இல்லை அதைப்படிப்பதற்கும் ஒரு தனி திறமை வேண்டும் அதே போல்
உங்கள் கவிதைகளை நான் பல முறை படித்த பின்னே புரிந்து கொள்வேன் மிகவும் சிறந்த திறமை உங்களுககு
ஆனால் அது என்னிடம் இல்லை

வாழ்த்துக்கள் உறவே என்றும் அசத்துங்கள்
வாழ்த்துவதற்கும் தயங்கி நிற்கிறேன் நன்றி
:”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுற்றங்கள் எனப்படும் நம்மை ஏந்தியவர்கள் Empty Re: சுற்றங்கள் எனப்படும் நம்மை ஏந்தியவர்கள்

Post by ஹனி Tue 1 Feb 2011 - 17:13

நண்பன் wrote:கவிதைகள் எழுதுவதற்கு மட்டும் இல்லை அதைப்படிப்பதற்கும் ஒரு தனி திறமை வேண்டும் அதே போல்
உங்கள் கவிதைகளை நான் பல முறை படித்த பின்னே புரிந்து கொள்வேன் மிகவும் சிறந்த திறமை உங்களுககு
ஆனால் அது என்னிடம் இல்லை

வாழ்த்துக்கள் உறவே என்றும் அசத்துங்கள்
வாழ்த்துவதற்கும் தயங்கி நிற்கிறேன் நன்றி
:”@:
@. @. :!+: :!+:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

சுற்றங்கள் எனப்படும் நம்மை ஏந்தியவர்கள் Empty Re: சுற்றங்கள் எனப்படும் நம்மை ஏந்தியவர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum