சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

பலத்த மழை: புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை Khan11

பலத்த மழை: புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

Go down

பலத்த மழை: புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை Empty பலத்த மழை: புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

Post by *சம்ஸ் Wed 6 Mar 2013 - 7:56

பலத்த மழை: புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை 901c3993-c596-4228-af5b-fffeaae637e8_S_secvpf
புதுக்கோட்டை, மார்ச். 6-

இலங்கை அருகே மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தென்மேற்கு வங்கக்கடல் வரை பரவியுள்ளது. இதன் காரணமாக தென் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்திருந்தது.

அதன்படி டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங் களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டமான புதுக்கோட்டையில் நேற்று காலை முதல் மாலை வரை மழை பெய்துகொண்டே இருந்தது. அதுவே நள்ளிரவில் பலத்த மழையாக கொட்டியது. விடிய, விடிய பெய்த தொடர் மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

தாழ்வான பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. வீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. கடலோர பகுதிகளான கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம், மீமிசல், மணல் மேல்குடி ஆகிய இடங்களில் பலத்த காற்றுடன் மழை கொட்டியது. இதனால் பெரும்பாலான விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை.

அச்சத்துடன் கரைபகுதியில் படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர். விடிய, விடிய பெய்த தொடர்மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து கலெக்டர் மனோகரன் உத்தரவிட்டுள்ளார். மழையால் மாவட்டத்தில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, வையம்பட்டி, லால்குடி, முசிறி, துறையூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை முதல் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. வானம் மேகமூட்டத்துடன் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. காலை 8 மணி வரை வெளிச்சம் குறைவாக இருந்ததால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» நடுக்கடலில் தத்தளித்த புதுக்கோட்டை மீனவர்கள் 5 பேர் மீட்பு
» தொடர் மழை: நீலகிரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை
» சென்னையில் நள்ளிரவு தொடங்கி விடிய விடிய மழை; இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை
» புதுக்கோட்டை அருகே ரூ.15 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 8-ம் வகுப்பு மாணவன் மீட்பு
» புதுக்கோட்டை அருகே ஷேர் ஆட்டோ மீது பஸ் மோதல்: பள்ளிக் குழந்தைகள் 4 பேர் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum