Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
" உயிர் வாழ எள்ளளவும் ஆசையில்லை "
2 posters
Page 1 of 1
" உயிர் வாழ எள்ளளவும் ஆசையில்லை "
என்னை பிடிக்கவில்லை என்றாயே
வேறு எதற்கும் எவருக்கும் பிடிக்காதென்றாயே
இதோ!
உன்னைத் தவிர
என்னை பிடித்தவை அனைத்தும் பட்டியலிடுகிறேன்
கேள் !
உயிர் வாழ எள்ளளவும் ஆசையில்லை - ஆனாலும்
இந்தப் பாழாய்ப் போன இதயம்
துடித்துக் கொண்டே இருக்கிறது
எனக்காக !
வெற்றி எனும் வார்த்தை பெயரளவில் மட்டுமே - ஏனெனில்
இந்தத் தோல்விக்கு என் மேல் கொள்ளை ஆசை
நான் எங்கு சென்றாலும் நிழல்போல தொடர்ந்து வரும்
எனக்காக !
மதி என்பது இருந்தும் இல்லாத
நானென்றால் இந்த விதிக்குக் கொள்ளைப் பிரியம்
என்னை ஆட்டிப் படைக்கிறது
எனக்காக !
நேரத்தை சரியாக செலவிடத் தெரியாத
என் மீது இந்தக் காலத்திற்கு அத்தனை விருப்பம்
வீணாக விரைந்து ஓடுகிறது
எனக்காக !
நேசிக்கத் தெரியாத என் மேல்
இந்த மோகத்திற்கு அத்தனை காமம்
என் இளமையை பாடாய் படுத்துகிறது
எனக்காக !
வாழ்க்கையை வாழத் தெரியாத என்னிடம்
இந்த வாழ்க்கைக்கு எல்லையில்லா ஆர்வம்
தேவை இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறது
எனக்காக !
எல்லாவற்றிற்கும் மணிமகுடமாக
காதலிக்கவேத் தெரியாத என் மீது
இந்தக் காதலுக்கு உயிர்க் காதல்
உன்னை மறக்கவே செய்யாமல் வாட்டுகிறது
எனக்காக !
இப்படி
எல்லாமே எனக்காக இருக்க
நீ என்னை பிடிக்கவில்லை என்பது எதற்காக ...?
இவை அனைத்தையும்
நான் அனுபவிக்க வேண்டும்
அதற்காகவோ ...?
வேறு எதற்கும் எவருக்கும் பிடிக்காதென்றாயே
இதோ!
உன்னைத் தவிர
என்னை பிடித்தவை அனைத்தும் பட்டியலிடுகிறேன்
கேள் !
உயிர் வாழ எள்ளளவும் ஆசையில்லை - ஆனாலும்
இந்தப் பாழாய்ப் போன இதயம்
துடித்துக் கொண்டே இருக்கிறது
எனக்காக !
வெற்றி எனும் வார்த்தை பெயரளவில் மட்டுமே - ஏனெனில்
இந்தத் தோல்விக்கு என் மேல் கொள்ளை ஆசை
நான் எங்கு சென்றாலும் நிழல்போல தொடர்ந்து வரும்
எனக்காக !
மதி என்பது இருந்தும் இல்லாத
நானென்றால் இந்த விதிக்குக் கொள்ளைப் பிரியம்
என்னை ஆட்டிப் படைக்கிறது
எனக்காக !
நேரத்தை சரியாக செலவிடத் தெரியாத
என் மீது இந்தக் காலத்திற்கு அத்தனை விருப்பம்
வீணாக விரைந்து ஓடுகிறது
எனக்காக !
நேசிக்கத் தெரியாத என் மேல்
இந்த மோகத்திற்கு அத்தனை காமம்
என் இளமையை பாடாய் படுத்துகிறது
எனக்காக !
வாழ்க்கையை வாழத் தெரியாத என்னிடம்
இந்த வாழ்க்கைக்கு எல்லையில்லா ஆர்வம்
தேவை இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறது
எனக்காக !
எல்லாவற்றிற்கும் மணிமகுடமாக
காதலிக்கவேத் தெரியாத என் மீது
இந்தக் காதலுக்கு உயிர்க் காதல்
உன்னை மறக்கவே செய்யாமல் வாட்டுகிறது
எனக்காக !
இப்படி
எல்லாமே எனக்காக இருக்க
நீ என்னை பிடிக்கவில்லை என்பது எதற்காக ...?
இவை அனைத்தையும்
நான் அனுபவிக்க வேண்டும்
அதற்காகவோ ...?
Re: " உயிர் வாழ எள்ளளவும் ஆசையில்லை "
அமைதியாக மனதைத் பாதித்து விட்டது!
வரிகள் சில வலிகல் தருகிறது :/
வரிகள் சில வலிகல் தருகிறது :/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» உயிர் நட்பு - உயிர் காதல்
» உயிர் காக்கும் விவசாயின் உயிர்
» உயிர் வாழ...
» *** உயிர் வலி ***
» உயிர் மொழி
» உயிர் காக்கும் விவசாயின் உயிர்
» உயிர் வாழ...
» *** உயிர் வலி ***
» உயிர் மொழி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|