Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Yesterday at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
காரைக்காலில் என்ஜினீயரிங் மாணவி மீது ஆசிட் வீசுவதாக மிரட்டல்: பாலிடெக்னிக் மாணவர் கைது
2 posters
Page 1 of 1
காரைக்காலில் என்ஜினீயரிங் மாணவி மீது ஆசிட் வீசுவதாக மிரட்டல்: பாலிடெக்னிக் மாணவர் கைது
காரைக்கால்,ஏப்.17-
மாகியை சேர்ந்தவர் சேர்ந்தவர் சீனிவாசன் இவரது மகள் சர்மிளா (வயது 21 பெயர் மாற்றப் பட்டுள்ளது) இவர், காரைக்காலில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் அரசு பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் என்ஜினியரிங் இறுதியாண்டு படித்து வருகிறார்.
செருமாவிலங்கை, சித்ரா நகரை சேர்ந்த மோகன் (21) இவர், அங்குள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சர்மிளா, கல்லூரியிலிருந்து சற்று தொலைவில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார்.
அங்கிருந்து தினசரி கல்லூரிக்கு புறப்பட்டு வந்து செல்லும்போது, கடந்த 2 ஆண்டுகளாக மோகன் அவரை பின்தொடர்ந்து வந்து தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி வந்தார். ஆனால் சர்மிளா அதனை கண்டு கொள்ளவில்லை.
அவரது படிப்பு இன்னும் சில தினங்களில் நிறைவு பெற்று அவர் சொந்த ஊருக்கு செல்ல உள்ளார். இந்நிலையில், நேற்று காலை 8.30 மணியளவில் சர்மிளா வழக்கம்போல் விடுதியிலிருந்து புறப்பட்டு தனது வகுப்புத்தோழி ரேவதியுடன் கல்லூரிக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்பொழுது அவரை வழிமறித்த மோகன், ‘என்னை நீ காதலிக்காவிட்டால், முகத்தில் ஆசிட் வீசி விடுவேன்’ என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதை கேட்டதும் பயந்து போன சர்மிளா, இதுகுறித்து கல்லூரி முதல்வர் மற்றும் விடுதி வார்டன் ஆகியோரிடம் தெரிவித்தார்.
பின்னர் அவர்களது ஆலோசனையின்படி மோகன் மீது திருநள்ளாறு போலீசில் சர்மிளா புகார் செய்தார். இதுதொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அனில்குமார், ஏட்டு பக்தவச்சலம் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து சர்மிளாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாலிடெக்னிக் மாணவர் மோகனை கைது செய்தனர்.
மாணவர் மீது 314 (வழி மறித்தல்), 506(2) (கொலைமிரட்டல் விடுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. காரைக்கால் 2-ம் வகுப்பு குற்றவியல் நடுவர் மன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினார்கள். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார்.
மாலைமலர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காரைக்காலில் என்ஜினீயரிங் மாணவி மீது ஆசிட் வீசுவதாக மிரட்டல்: பாலிடெக்னிக் மாணவர் கைது
இவன் மூஞ்சில ஊத்தி விட்டுரனும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» கள்ளத்தொடர்பு- ஓட்டப்பிடாரம் அருகே பாலிடெக்னிக் மாணவர் வெட்டிக் கொலை
» தண்டவாளத்தில் நின்று செல்போனில் படம் பிடித்தபோது விபரீதம் ரெயிலில் அடிபட்டு என்ஜினீயரிங் மாணவி பலி
» கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவில் மு.க. ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு
» யாழ் பல்கலைக்கழக் மாணவர் ஒன்றியச் செயலாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்!
» களனி பல்கலைக்கழக மாணவர் விடுதி மீது தாக்குதல்
» தண்டவாளத்தில் நின்று செல்போனில் படம் பிடித்தபோது விபரீதம் ரெயிலில் அடிபட்டு என்ஜினீயரிங் மாணவி பலி
» கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவில் மு.க. ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு
» யாழ் பல்கலைக்கழக் மாணவர் ஒன்றியச் செயலாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்!
» களனி பல்கலைக்கழக மாணவர் விடுதி மீது தாக்குதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|