Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
மொனராகலையில் இரண்டு பிள்ளைகளின் தாய் கடத்தி சென்று கற்பழிப்பு
3 posters
Page 1 of 1
மொனராகலையில் இரண்டு பிள்ளைகளின் தாய் கடத்தி சென்று கற்பழிப்பு
மொனராகலை - பிபில - கொலன்கெட்டிய பிரதேசத்தில் திருமணம் முடித்த பெண் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலக தகவல்படி மேலும் தெரியவருவதாவது,
கொலன்கெட்டிய பகுதி வீடொன்றில் கணவன், மனைவி மற்றும் இரு பிள்ளைகள் என ஒரு சிறிய குடும்பம் வசித்து வந்துள்ளது.
குறித்த வீட்டில் உள்ள கணவன் கூலி வேலை செய்துவருகிறார். மனைவி வீட்டில் உள்ளதுடன் இரு பிள்ளைகள் பாடசாலை செல்கின்றனர்.
கடந்த 29ம் திகதி கணவன் கூலி வேலைக்கு சென்றுள்ளார். பிள்ளைகள் வீட்டிற்கு அருகில் சிறிய தூரத்தில் விளையாட சென்றுள்ளனர்.
இதன்போது பெண் தனியாக வீட்டில் இருந்தபோது அங்கு வந்த நபரொருவர் பெண்ணின்
வாயை பொத்தி அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்று பாலியல்
வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
´நான் சிறைக்குச் சென்றார் பரவாயில்லை´ என்று கூறி குறித்த நபர் இந்த பாலியல் குற்றத்தை புரிந்துள்ளார்.
இது தொடர்பில் பிபில பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து சந்தேகநபர் நேற்று (01) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று (02) பிபில நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்படவுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இந்த சம்பவம் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலக தகவல்படி மேலும் தெரியவருவதாவது,
கொலன்கெட்டிய பகுதி வீடொன்றில் கணவன், மனைவி மற்றும் இரு பிள்ளைகள் என ஒரு சிறிய குடும்பம் வசித்து வந்துள்ளது.
குறித்த வீட்டில் உள்ள கணவன் கூலி வேலை செய்துவருகிறார். மனைவி வீட்டில் உள்ளதுடன் இரு பிள்ளைகள் பாடசாலை செல்கின்றனர்.
கடந்த 29ம் திகதி கணவன் கூலி வேலைக்கு சென்றுள்ளார். பிள்ளைகள் வீட்டிற்கு அருகில் சிறிய தூரத்தில் விளையாட சென்றுள்ளனர்.
இதன்போது பெண் தனியாக வீட்டில் இருந்தபோது அங்கு வந்த நபரொருவர் பெண்ணின்
வாயை பொத்தி அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்று பாலியல்
வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
´நான் சிறைக்குச் சென்றார் பரவாயில்லை´ என்று கூறி குறித்த நபர் இந்த பாலியல் குற்றத்தை புரிந்துள்ளார்.
இது தொடர்பில் பிபில பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து சந்தேகநபர் நேற்று (01) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று (02) பிபில நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்படவுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: மொனராகலையில் இரண்டு பிள்ளைகளின் தாய் கடத்தி சென்று கற்பழிப்பு
#. #.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மொனராகலையில் இரண்டு பிள்ளைகளின் தாய் கடத்தி சென்று கற்பழிப்பு
வேற வழியே இல்ல.காயடிப்புதான் ஒரே வழி.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: மொனராகலையில் இரண்டு பிள்ளைகளின் தாய் கடத்தி சென்று கற்பழிப்பு
ஜனநாயகன் wrote:வேற வழியே இல்ல.காயடிப்புதான் ஒரே வழி.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கேரளாவில் 3 வயது தமிழக சிறுமி கடத்தி கற்பழிப்பு : வெறிச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
» அமெரிக்காவில் அடித்துக்கொல்லப்பட்ட 5 பிள்ளைகளின் தாய்
» காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு
» கைதடிப் பாலத்துக்கு அருகில் நேற்று இரண்டு பிள்ளைகளின் தந்தை உடல் சிதறி மரணம்!!!
» இரண்டு குழந்தைகளை கொன்று காரில் ஒளித்து வைத்த தாய்.
» அமெரிக்காவில் அடித்துக்கொல்லப்பட்ட 5 பிள்ளைகளின் தாய்
» காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு
» கைதடிப் பாலத்துக்கு அருகில் நேற்று இரண்டு பிள்ளைகளின் தந்தை உடல் சிதறி மரணம்!!!
» இரண்டு குழந்தைகளை கொன்று காரில் ஒளித்து வைத்த தாய்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|