Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!by rammalar Yesterday at 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Yesterday at 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
கிழக்கு ஜரூசலத்தில் 80 வீதமான பலஸ்தீனர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ்
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
கிழக்கு ஜரூசலத்தில் 80 வீதமான பலஸ்தீனர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ்
கிழக்கு ஜரூசலத்தில் 80 வீதமான பலஸ்தீனர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ்
இஸ்ரேலின் பாகுபாட்டு கொள்கையால் கிழக்கு ஜெரூசலத்தில் உள்ள 80 வீதத்துக்கு அதிகமான பலஸ்தீன சிறுவர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்ந்துவருவதாக ஐ.நா. அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
“கடந்த தசாப்தத்தில் ஜெரூசலத்தில் இருக்கும் பலஸ்தீனர்களின் வறுமை நிலை வேகமாக உயர்ந்துள்ளது” என ஐ.நாவின் வர்த்தக மற்றும் அபிவிருத்தி மாநாடு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு தொடக்கம் கிழக்கு ஜெரூசலத்தில் உள்ள 82 வீதமான பலஸ்தீன சிறுவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர். ஆனால் அதே பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் சிறுவர்களின் வறுமை நிலை 45 வீதத்தால் குறைவடைந்துள்ளது.
மறுபுறத்தில் இஸ்ரேல் மனித உரிமை அமைப்பு கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பு இதனை எதிரொலிப்பதாக இருந்தது. இதில் ஜெரூசலத்தில் வாழும் பலஸ்தீனர்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு வறுமையில் தவிப்பதாக கூறியிருந்தது.
பலஸ்தீனர்களின் வறுமை நிலை அதிகரிப்பதற்கு அங்கு கடைபிடிக்கப் படும் பொருளாதார தனிமைப்படுத்தல் முக்கிய காரணி என ஐ.நா. அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நகரத்தில் இருக்கும் இஸ்ரேலியர்களின் குடியிருப்புகளை பிரிக்கும் வகையில் மதில்கள் அமைக்கப்பட்டு இஸ்ரேல் அரசு அங்கு பாகுபாட்டு கொள்கையை கையாள்வதோடு பலஸ்தீன பொருளாதார நிலை, இஸ்ரேலிய பொருளாதாரத்துடன் தொடர்புபட்டிருக் காது என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பை கருத்தில் கொண்டே இவ்வாறான மதில்களை அமைப்பதாக இஸ்ரேல் காரணம் கூறுகிறது. ஆனால் இதன்மூலம் பலஸ்தீனர்களுக்கு தமது பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிரமத்தை சந்திப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தடைச் சுவர்களால் கிழக்கு ஜெரூசலத்தின் பொருளாதாரத்தில் சுமார் ஒரு பில்லியன் டொலர் இழப்பு நேரிடுவதாக ஐ.நா. வர்த்தக மற்றும் அபிவிருத்தி மாநாடு குறிப்பிடுகிறது.
இந்நிலையில் ஐ.நா. தீர்மானத்திற்கு அமைய குடியிருப்பு திட்டங்கள் மற்றும் ஆக்கிரமிப்பை கைவிடும்படியும் அந்த அறிக்கையில் இஸ்ரேலிடம் வலியுறுத்த ப்பட்டுள்ளது. கிழக்கு ஜெரூசலத்தை இஸ்ரேல் 1967 ஆறு நாள் மத்திய கிழக்கு யுத்தத்தின்போது ஆக்கிரமித்ததோடு அதனை தனது நாட்டு எல்லைக்கு உட்படுத்தியது. எனினும் இதனை சர்வதேச சமூகம் அங்கீகரிக்கவில்லை.
இஸ்ரேலின் பாகுபாட்டு கொள்கையால் கிழக்கு ஜெரூசலத்தில் உள்ள 80 வீதத்துக்கு அதிகமான பலஸ்தீன சிறுவர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்ந்துவருவதாக ஐ.நா. அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
“கடந்த தசாப்தத்தில் ஜெரூசலத்தில் இருக்கும் பலஸ்தீனர்களின் வறுமை நிலை வேகமாக உயர்ந்துள்ளது” என ஐ.நாவின் வர்த்தக மற்றும் அபிவிருத்தி மாநாடு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு தொடக்கம் கிழக்கு ஜெரூசலத்தில் உள்ள 82 வீதமான பலஸ்தீன சிறுவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர். ஆனால் அதே பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் சிறுவர்களின் வறுமை நிலை 45 வீதத்தால் குறைவடைந்துள்ளது.
மறுபுறத்தில் இஸ்ரேல் மனித உரிமை அமைப்பு கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பு இதனை எதிரொலிப்பதாக இருந்தது. இதில் ஜெரூசலத்தில் வாழும் பலஸ்தீனர்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு வறுமையில் தவிப்பதாக கூறியிருந்தது.
பலஸ்தீனர்களின் வறுமை நிலை அதிகரிப்பதற்கு அங்கு கடைபிடிக்கப் படும் பொருளாதார தனிமைப்படுத்தல் முக்கிய காரணி என ஐ.நா. அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நகரத்தில் இருக்கும் இஸ்ரேலியர்களின் குடியிருப்புகளை பிரிக்கும் வகையில் மதில்கள் அமைக்கப்பட்டு இஸ்ரேல் அரசு அங்கு பாகுபாட்டு கொள்கையை கையாள்வதோடு பலஸ்தீன பொருளாதார நிலை, இஸ்ரேலிய பொருளாதாரத்துடன் தொடர்புபட்டிருக் காது என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பை கருத்தில் கொண்டே இவ்வாறான மதில்களை அமைப்பதாக இஸ்ரேல் காரணம் கூறுகிறது. ஆனால் இதன்மூலம் பலஸ்தீனர்களுக்கு தமது பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிரமத்தை சந்திப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தடைச் சுவர்களால் கிழக்கு ஜெரூசலத்தின் பொருளாதாரத்தில் சுமார் ஒரு பில்லியன் டொலர் இழப்பு நேரிடுவதாக ஐ.நா. வர்த்தக மற்றும் அபிவிருத்தி மாநாடு குறிப்பிடுகிறது.
இந்நிலையில் ஐ.நா. தீர்மானத்திற்கு அமைய குடியிருப்பு திட்டங்கள் மற்றும் ஆக்கிரமிப்பை கைவிடும்படியும் அந்த அறிக்கையில் இஸ்ரேலிடம் வலியுறுத்த ப்பட்டுள்ளது. கிழக்கு ஜெரூசலத்தை இஸ்ரேல் 1967 ஆறு நாள் மத்திய கிழக்கு யுத்தத்தின்போது ஆக்கிரமித்ததோடு அதனை தனது நாட்டு எல்லைக்கு உட்படுத்தியது. எனினும் இதனை சர்வதேச சமூகம் அங்கீகரிக்கவில்லை.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கிழக்கு ஜரூசலத்தில் 80 வீதமான பலஸ்தீனர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ்
ஒரு இடத்தில் பயங்கர ஆடம்பரம் பல இடங்களில் வறுமையின் தாண்டவம்
யா அல்லாஹ் எங்கள் இன மக்களையும் பிற இன மக்களையும் வறுமையில் இருந்து பாதுகாப்பாயாக
யா அல்லாஹ் எங்கள் இன மக்களையும் பிற இன மக்களையும் வறுமையில் இருந்து பாதுகாப்பாயாக
Similar topics
» இஸ்ரேல் சிறையில் இருந்து மேலும் 550 பலஸ்தீனர்கள் விடுதலை
» சிர்த் நகரின் 70 வீதமான பகுதி கிளர்ச்சியாளர்கள் வசம்
» சிர்த் நகரின் 70 வீதமான பகுதி கிளர்ச்சியாளர்கள் வசம்
» அமெரிக்காவில் 20 வீதமான பெண்கள் கற்பழிப்புக்கு இலக்கானோர்
» புதிய பாப்பரசரின் கீழ் கிறிஸ்தவ – முஸ்லிம் நல்லுறவு
» சிர்த் நகரின் 70 வீதமான பகுதி கிளர்ச்சியாளர்கள் வசம்
» சிர்த் நகரின் 70 வீதமான பகுதி கிளர்ச்சியாளர்கள் வசம்
» அமெரிக்காவில் 20 வீதமான பெண்கள் கற்பழிப்புக்கு இலக்கானோர்
» புதிய பாப்பரசரின் கீழ் கிறிஸ்தவ – முஸ்லிம் நல்லுறவு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|