சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

ஊடல் . . . .  Khan11

ஊடல் . . . .

4 posters

Go down

ஊடல் . . . .  Empty ஊடல் . . . .

Post by செய்தாலி Mon 7 Feb 2011 - 12:13

ஊடல் . . . .  Kiss_me_Kill_me_Love_Me_shammi_salli


என் சினவார்த்தைகளின்
வேட்ககையில்
மலர் முகம்வாடி
கருவிழி தாழ்த்தி
உலர்ந்த கனியிதழால்
பால்வண்ண பற்கள்மூடி
மௌன மொழியுமாய்
உன் கடமைகளை செய்து
பகல் நாழிகை கழித்து
பொங்கிய சோரை
எனக்கு பரிமாறி
நீ உண்ணாமல்
நித்திரை மஞ்சத்தின்
இடவெழிகளில்
தலையனையை இட்டு
முகம் சுவர்பார்க்க
படுத்திருக்கையில்
என் வாய்மொழியின்
தாழ்த்திய இனங்கல்களையும்
ஐவிறு விரல்களின்
சேட்டைகளையும்
பொருட்படுத்தாமல்
அடம்பிடிக்கையில்
நாழங்களில் குருதியின்
வேகம் குறைந்து
மன சலனத்தில்
நிலை குலைந்து
திரும்பி படுக்கையில்
கள்ளத்தனமாய்
தலைதூக்கி பார்த்து
சிறு வினாடிகழித்து
உன் கைகளால்
என் தோள்திருப்பி
கருவிழி மேலுயர்த்தி
கனியிதழ் திறந்து
வெண் பற்கள்காட்டி
மலர்ந்த முகத்துடன்
மௌனம் உடைத்து
இதழ் மொழிபேசி
வாரி அனைத்து
இரவின் நாழிகைகளை
உறங்காமல் கழித்ததை
விடியலில் உணர்ந்தேன்
வள்ளுவன் எழுதிய
ஊடலின் மெய்யினை

-செய்தாலி கிறுக்கலில் இருந்து
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஊடல் . . . .  Empty Re: ஊடல் . . . .

Post by புதிய நிலா Mon 7 Feb 2011 - 13:40

சூப்பர் very nice :!@!:
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

ஊடல் . . . .  Empty Re: ஊடல் . . . .

Post by செய்தாலி Wed 9 Feb 2011 - 7:45

புதியவன் wrote:சூப்பர் very nice :!@!:


நன்றி அன்பு
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஊடல் . . . .  Empty Re: ஊடல் . . . .

Post by நண்பன் Wed 9 Feb 2011 - 13:41

வாவ் என்ன வரிகள் இவைகள் என்னமோ மாதிரி உள்ளது அருமை அருமை.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஊடல் . . . .  Empty Re: ஊடல் . . . .

Post by *சம்ஸ் Wed 9 Feb 2011 - 13:47

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஊடலின் உண்மை வரிகள் சிறப்பு.
வாழ்த்துக்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஊடல் . . . .  Empty Re: ஊடல் . . . .

Post by செய்தாலி Wed 9 Feb 2011 - 16:20

நண்பன் wrote:வாவ் என்ன வரிகள் இவைகள் என்னமோ மாதிரி உள்ளது அருமை அருமை.

நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஊடல் . . . .  Empty Re: ஊடல் . . . .

Post by செய்தாலி Wed 9 Feb 2011 - 16:21

*ரசிகன் wrote:ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஊடலின் உண்மை வரிகள் சிறப்பு.
வாழ்த்துக்கள்.

நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஊடல் . . . .  Empty Re: ஊடல் . . . .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum