Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Today at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
மயில் முறை குலத்துரிமை…!
Page 1 of 1
மயில் முறை குலத்துரிமை…!
-
நம்நாட்டின் தேசியப் பறவை மயில் என்று எல்லாருக்கும்
தெரிந்திருக்கும்
-
எத்தனையோ பறவைகள் இருக்க தேசியப்பறவையாக மயிலை
ஏன் தேர்ந்தெடுத்தனர் என்று யோசித்தால் அதற்கு காரணம்
தெரியவரும்.
-
மனித குலமே தெரிந்து கொள்ளவேண்டிய அளவுக்கு ஓர்
ஆச்சர்யமான அபூர்வமான ஒழுங்குமுறை மயில்களிடம் உள்ளன.!
-
மனுவம்சத்தின் வழி வழியாக வந்தவர்கள் சூரிய குலமன்னர்கள்.
இவர்கள் மயில்போன்றுமுறை தவறாதவர்களாம் அதென்ன மயில்முறை?
-
*ராமனுக்கு பட்டம் சூட்ட அரச சபை ஆயத்தமாகிவிட்டது
-
அயோத்திநகரம்.கோலாகலமாய் இருக்கிறது. அப்போது கூனி வருகிறாள்.
-
கைகேயியைப்பார்த்து,” ராமனுக்கு பதிலாய் உன்மகன் பரதனுக்கு
பட்டாபிஷேகம் செய்யச்சொல்லு” என்றதும் முதலில் கைகேயி
இப்படித்தான் சீறினாளாம்.(பிறகு மனம் மாறிய கதை யாவரும் அறிந்ததே)
-
*” மயில் முறைக்குலத்துரிமையை மனுமுதல் மரபை*
*செயிர் உறபுலச் சிந்தையால் என் சொனாய் தீயோய்*…”
-
(செயிர் உறபுலச்சிந்தை எனில் குற்றம்காணும் எண்ணம் என நினைக்கிறேன்…தமிழ்
வல்லுனர்கள் விளக்கலாம் தயவு செய்து)
கம்பன் குறிப்பிடும் இந்த மயில்முறைதான் என்ன என்கிறீர்களா?
-
மேலை நாட்டில் மயில்பண்ணைவைத்து ஆராய்ச்சி செய்தார், ஒருவர்*
மயிலின் இயல்புகளை அவர் கூர்மையாககவனித்துவந்தாராம்.*
-
மயில்முட்டையிலிருந்து வந்த அதன் முதல் குஞ்சுக்கு அதன் காலில் பச்சைவண்ண
நூலைக்கட்டினார். அடுத்த குஞ்சுக்கு சிவப்பு நூல் அதற்கடுத்ததற்கு மஞ்சள் நூல்
என்று,
-
*அந்தவிபரங்களை தன் பதிவேட்டில்குறித்துக்கொண்டார்.
-
மயில்குஞ்சுகள் வளர்ச்சியடைந்து தோகை* *விரித்தாடிய* *சந்தர்ப்பத்தில் அந்த
பச்சைக்கயிறுகட்டிய குஞ்சுதான் முதலில் தோகை விரிக்கத் தொடங்கியதை
அவர்கவனித்தார்.
-
* அதுதான் முட்டையிலிருந்து வெளிப்பட்டமுதல்குஞ்சு.*
-
கம்பர் குறிப்பிட்ட மயில்முறைக்கு இப்போது விளக்கம் கிடைத்துவிட்டதா?*
வாரிசு உரிமை தலைமகனுக்குத்தான். இதை பலகாலம் முன்பே தமிழ்
இலக்கியம் சொல்லிவிட்டது.*
ஆமாம் அந்த மயில்பண்ணை நடத்தியமேலைநாட்டவருக்கு எத்தனையோ காலம் முன்னேயே
தணிகைப்புராணம் எனும் நூலும் சொல்கிறது*
-
‘பலாவம் பொழிலின் ஒரு தாய்உயிர்த்த பல மயிற்கும்*
கலாபம் புனைந்த களிமயில் மூத்தது…’*
-
*செய்யுளில் அமையப்பெற்றதனால் இது யாவருக்கும் தெரிய வாய்ப்பில்லாமல்
போய்விட்டது. இதையெல்லாம் அண்மையில் ஒரு தமிழ்பெரியவர் மூலம் நான் அறிந்து அதை
இங்கு இடுகிறேன்…
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|