சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

<<< அரசியல் அராஜகம் என்றால் என்ன? >>> Khan11

<<< அரசியல் அராஜகம் என்றால் என்ன? >>>

Go down

<<< அரசியல் அராஜகம் என்றால் என்ன? >>> Empty <<< அரசியல் அராஜகம் என்றால் என்ன? >>>

Post by Muthumohamed Sun 15 Sep 2013 - 19:03

<<< அரசியல் அராஜகம் என்றால் என்ன? >>> 1173704_628126080551232_408136165_n

பச்சக் குழந்தையும் புரியும் படியான விளக்கம்

ஒரு சிறுவன் தன் தந்தையிடம் அரசியல் அராஜகம் என்றால் என்ன என்று கோட்டான்.

தந்தை:
அதை உனக்கு இந்த வயதில் சொல்லிப் புரியவைக்க முடியாது மகனே. எனினும் விளங்கும் வகையில் கதையாக உனக்கு சொல்கிறேன் கேள்.

நான் வீட்டு செலவினங்களுக்கு பணம் கொடுக்கிறேன். எனவே என்னை முதலாளித்துவம் என்று வைத்துக்கொள்.
உன் தாய் வீட்டு விவகாரங்களை கவனிக்கிறாள். எனவே உன் தாயை அரசாங்கம் என்று வைத்துக்கொள்
நீ உன் தாயின் பொறுப்பில் இருக்கின்றாய். எனவே உன்னை குடிமக்கள் என்று வைத்துக்கொள்
உனக்கு ஒரு குழந்தை தம்பி இருக்கிறான். அவன் எமது எதிர்பார்ப்பு. அவனை எதிர்காலம் என்று வைத்துக்கொள். எங்களிடம் சேவை செய்யும் வேலைக்காரியை மனித வளம் என்று வைத்துக்கொள்.
இனி நீ போய் நன்கு சிந்தித்துப்பார். சில வேலை உன் கேள்விக்கு விடை கண்டுகொள்வாய்.

சிறுவன் அன்று இரவு தூங்க முடியாமல் குழம்பிப்போய் எழுந்து விட்டான்.

அப்போது குழந்தை அழும் சப்தம் கேட்டது. எழுந்து சென்று பார்தான். குழந்தையின் அணையாடை ஈரமாக இருந்தது. அது தன்னை தானே அசுத்தப்படுத்திக் கொண்டுள்ளதை அவதானித்தான்.
ஓடிப்போய் அம்மாவிடம் சொல்லுவோம் என்று வந்தான். ஆனால் அம்மா ஆழ்ந்த நித்திரையில் மூழ்கியிருந்தாள். எழுப்ப முடியவில்லை. அதை விட ஆச்சரியம் என்னவென்றால் பக்கத்தில் அப்பாவையும் காணவில்லை.
அப்பாவை தேடினான், அப்போது வேலைக்காரியின் அறையில் சிரிப்பும் கிசுகிசு சப்தமும் கேட்டது. கதவின் இடுக்கால் எட்டிப் பார்த்தான் அங்கே தந்தை வேலைக்காரியுடன் சல்லாபத்தில் இருக்கக் கண்டான்.

அடுத்த நாள் மகன் தந்தையிடம்; கூறினான். தந்தையே அரசியல் அராஜகம் என்றால் என்ன என்பததை மிகவும் நன்றாகவே புரிந்து கொண்டடேன்.

தந்ததை ஆச்சரியத்துடன் எப்படி?! சொல்லு பார்க்கலாம்?

மகன் :
முதலாளித்துவம் மனிதவளத்துடன் லீலைகளில் ஈடுபடும்போதும் அரசாங்கம் ஆழ்ந்த தூக்கத்தில் சுகம் காணும்போதும் குடிமக்கள் புறக்கணிக்கப்பட்டு திக்குத் தெரியாமால் தடுமாறுமாறுவார்கள். எதிர்காலம் துர்நாற்றம் வீசும் சகதில் வீழ்ந்துவிடும். அப்போது அரசியல் அராஜகம் தொடங்கிவிட்டது என அர்த்தம்.
தந்தை திகைத்துப் போனார்.

மொழியாக்கத்திற்கு நன்றி :- சகோ.முஹம்மத் பகீஹுத்தின்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum