சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

வேதக் கோட்பாடு Khan11

வேதக் கோட்பாடு

+2
நண்பன்
செய்தாலி
6 posters

Go down

வேதக் கோட்பாடு Empty வேதக் கோட்பாடு

Post by செய்தாலி Sat 12 Feb 2011 - 11:49

வேதக் கோட்பாடு Chains


ஒரு மதத்திற்கு குலத்திற்கு
சாதிகளுக்கென தனித்தனியாக
இறைவன் வேதங்களில் சொல்லாத
சம்ரதாயக் கோட்பாடுகளை
சுயமாய் உயிர்த்தெளுப்புகிறான்
ஆறாம் அறிவுகொண்ட மனிதன்


தான் கொண்ட அறிவினால்
இறைவனால் எழுதப்பட்ட
வேதக் கோட்பாடுகளை
தனக்கு இணங்க திருத்தி
கிறுக்கியவைகளில் குழம்பி
வேதங்கள் மேல் பழிசொல்கிறான்


ஆழம் சென்றவனும்
இடைநிலை வாசித்தவனும்
திறப்பதற்கே முற்படாதவனும்
வேதங்களின் கோட்பாடுகளை
மேடைகள் ஏற்றி
தர்க்கித்துக் கொள்கிறார்கள்


எழுப்பிய கோட்பாடுகளால்
குருதிகள் ஒழுக்கி
உயிர்ப் பலி கொடுத்து
மரணக் காரணங்கள் சொல்கிறான்
மதி இழந்த மனிதன்


மரணத்தை முதமிட்டவனுக்கு
இறைவன் உணர்ந்திருப்பான்
வேதக் கடப்பாடுகளை
மாண்டவன் திரும்பாததால்
மெய் அறியாத மனிதர்களோ
இன்றும் தர்க்கித்துகொண்டே . . .
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

வேதக் கோட்பாடு Empty Re: வேதக் கோட்பாடு

Post by நண்பன் Sat 12 Feb 2011 - 13:49

உங்கள் கவிதை வரிகளை நண்றாக உணர்கிறோம்
இன்றய நிலை பற்றியும் அதிகமாக வரைந்துள்ளீர்கள்
நாங்களும் கண்களால் காண்கிறோம் சில வற்றை
உண்மை வரிகளை உதிர்த்த கவிவே நன்றி
மிகவும் அருமை வாழ்த்துக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வேதக் கோட்பாடு Empty Re: வேதக் கோட்பாடு

Post by *சம்ஸ் Sat 12 Feb 2011 - 14:18

நண்பன் wrote:உங்கள் கவிதை வரிகளை நண்றாக உணர்கிறோம்
இன்றய நிலை பற்றியும் அதிகமாக வரைந்துள்ளீர்கள்
நாங்களும் கண்களால் காண்கிறோம் சில வற்றை
உண்மை வரிகளை உதிர்த்த கவிவே நன்றி
மிகவும் அருமை வாழ்த்துக்கள்
@. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வேதக் கோட்பாடு Empty Re: வேதக் கோட்பாடு

Post by செய்தாலி Sat 12 Feb 2011 - 14:46

நண்பன் wrote:உங்கள் கவிதை வரிகளை நண்றாக உணர்கிறோம்
இன்றய நிலை பற்றியும் அதிகமாக வரைந்துள்ளீர்கள்
நாங்களும் கண்களால் காண்கிறோம் சில வற்றை
உண்மை வரிகளை உதிர்த்த கவிவே நன்றி
மிகவும் அருமை வாழ்த்துக்கள்

உங்களின் ஆழமான வாசித்தலுக்கும் புரிதலுக்கும் முதலில் என் நன்றிகள் நண்பா
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

வேதக் கோட்பாடு Empty Re: வேதக் கோட்பாடு

Post by நண்பன் Sat 12 Feb 2011 - 14:50

syedali wrote:
நண்பன் wrote:உங்கள் கவிதை வரிகளை நண்றாக உணர்கிறோம்
இன்றய நிலை பற்றியும் அதிகமாக வரைந்துள்ளீர்கள்
நாங்களும் கண்களால் காண்கிறோம் சில வற்றை
உண்மை வரிகளை உதிர்த்த கவிவே நன்றி
மிகவும் அருமை வாழ்த்துக்கள்

உங்களின் ஆழமான வாசித்தலுக்கும் புரிதலுக்கும் முதலில் என் நன்றிகள் நண்பா

உங்கள் அச்சமூட்டும் எச்சரிக்கைக்கு நாங்கள்தான் நன்றி சொல்ல வேண்டும் உறவே!
மிகவும் சிறப்பா சிந்திக்கும் உங்கள் திறண் இன்னும் மேலோங்கட்டும் ஆண்டவன் துணை!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வேதக் கோட்பாடு Empty Re: வேதக் கோட்பாடு

Post by செய்தாலி Sat 12 Feb 2011 - 14:50

*ரசிகன் wrote:
நண்பன் wrote:உங்கள் கவிதை வரிகளை நண்றாக உணர்கிறோம்
இன்றய நிலை பற்றியும் அதிகமாக வரைந்துள்ளீர்கள்
நாங்களும் கண்களால் காண்கிறோம் சில வற்றை
உண்மை வரிகளை உதிர்த்த கவிவே நன்றி
மிகவும் அருமை வாழ்த்துக்கள்
@. @.

நன்றி ரசிகன்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

வேதக் கோட்பாடு Empty Re: வேதக் கோட்பாடு

Post by செய்தாலி Sat 12 Feb 2011 - 14:58

நண்பன் wrote:
syedali wrote:
நண்பன் wrote:உங்கள் கவிதை வரிகளை நண்றாக உணர்கிறோம்
இன்றய நிலை பற்றியும் அதிகமாக வரைந்துள்ளீர்கள்
நாங்களும் கண்களால் காண்கிறோம் சில வற்றை
உண்மை வரிகளை உதிர்த்த கவிவே நன்றி
மிகவும் அருமை வாழ்த்துக்கள்

உங்களின் ஆழமான வாசித்தலுக்கும் புரிதலுக்கும் முதலில் என் நன்றிகள் நண்பா

உங்கள் அச்சமூட்டும் எச்சரிக்கைக்கு நாங்கள்தான் நன்றி சொல்ல வேண்டும் உறவே!
மிகவும் சிறப்பா சிந்திக்கும் உங்கள் திறண் இன்னும் மேலோங்கட்டும் ஆண்டவன் துணை!

எழுதலாம் என்று தீர்மானம் செய்து விட்டோம்
பொய்யை எழுதி அற்பசுகம் கொள்வதை விட
உண்மையை எழுதி ஆத்ம திருப்தி பெறலாமே என்ற ஒரு நம்பிக்கை

உங்களின் ஊக்கத்திற்கு நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

வேதக் கோட்பாடு Empty Re: வேதக் கோட்பாடு

Post by நண்பன் Sat 12 Feb 2011 - 15:04

syedali wrote:
நண்பன் wrote:
syedali wrote:
நண்பன் wrote:உங்கள் கவிதை வரிகளை நண்றாக உணர்கிறோம்
இன்றய நிலை பற்றியும் அதிகமாக வரைந்துள்ளீர்கள்
நாங்களும் கண்களால் காண்கிறோம் சில வற்றை
உண்மை வரிகளை உதிர்த்த கவிவே நன்றி
மிகவும் அருமை வாழ்த்துக்கள்

உங்களின் ஆழமான வாசித்தலுக்கும் புரிதலுக்கும் முதலில் என் நன்றிகள் நண்பா

உங்கள் அச்சமூட்டும் எச்சரிக்கைக்கு நாங்கள்தான் நன்றி சொல்ல வேண்டும் உறவே!
மிகவும் சிறப்பா சிந்திக்கும் உங்கள் திறண் இன்னும் மேலோங்கட்டும் ஆண்டவன் துணை!

எழுதலாம் என்று தீர்மானம் செய்து விட்டோம்
பொய்யை எழுதி அற்பசுகம் கொள்வதை விட
உண்மையை எழுதி ஆத்ம திருப்தி பெறலாமே என்ற ஒரு நம்பிக்கை

உங்களின் ஊக்கத்திற்கு நன்றி நண்பா
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வேதக் கோட்பாடு Empty Re: வேதக் கோட்பாடு

Post by செய்தாலி Sun 13 Feb 2011 - 7:36

[quote="நண்பன்"]
syedali wrote:
நண்பன் wrote:
syedali wrote:
நண்பன் wrote:உங்கள் கவிதை வரிகளை நண்றாக உணர்கிறோம்
இன்றய நிலை பற்றியும் அதிகமாக வரைந்துள்ளீர்கள்
நாங்களும் கண்களால் காண்கிறோம் சில வற்றை
உண்மை வரிகளை உதிர்த்த கவிவே நன்றி
மிகவும் அருமை வாழ்த்துக்கள்

உங்களின் ஆழமான வாசித்தலுக்கும் புரிதலுக்கும் முதலில் என் நன்றிகள் நண்பா

உங்கள் அச்சமூட்டும் எச்சரிக்கைக்கு நாங்கள்தான் நன்றி சொல்ல வேண்டும் உறவே!
மிகவும் சிறப்பா சிந்திக்கும் உங்கள் திறண் இன்னும் மேலோங்கட்டும் ஆண்டவன் துணை!

எழுதலாம் என்று தீர்மானம் செய்து விட்டோம்
பொய்யை எழுதி அற்பசுகம் கொள்வதை விட
உண்மையை எழுதி ஆத்ம திருப்தி பெறலாமே என்ற ஒரு நம்பிக்கை

உங்களின் ஊக்கத்திற்கு நன்றி நண்பா
@. @. [/quote


:”@:
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

வேதக் கோட்பாடு Empty Re: வேதக் கோட்பாடு

Post by றிமா Sun 13 Feb 2011 - 7:50

நன்றி செய்து அலி உங்களின் கவிதை
நன்றாக இருக்கிறது வாழ்த்துகள்
அன்றாடம் நடந்து கொண்டு வரும் நிகழ்ச்சியை எடுத்து காட்டுகின்றது மீண்டும் வாழ்த்துக்கள் வேதக் கோட்பாடு 331844
றிமா
றிமா
புதுமுகம்

பதிவுகள்:- : 281
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

வேதக் கோட்பாடு Empty Re: வேதக் கோட்பாடு

Post by செய்தாலி Sun 13 Feb 2011 - 8:39

றிமா wrote:நன்றி செய்து அலி உங்களின் கவிதை
நன்றாக இருக்கிறது வாழ்த்துகள்
அன்றாடம் நடந்து கொண்டு வரும் நிகழ்ச்சியை எடுத்து காட்டுகின்றது மீண்டும் வாழ்த்துக்கள் வேதக் கோட்பாடு 331844

நன்றி தோழி
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

வேதக் கோட்பாடு Empty Re: வேதக் கோட்பாடு

Post by இன்பத் அஹ்மத் Sun 13 Feb 2011 - 8:49

நண்பன் wrote:உங்கள் கவிதை வரிகளை நண்றாக உணர்கிறோம்
இன்றய நிலை பற்றியும் அதிகமாக வரைந்துள்ளீர்கள்
நாங்களும் கண்களால் காண்கிறோம் சில வற்றை
உண்மை வரிகளை உதிர்த்த கவிவே நன்றி
மிகவும் அருமை வாழ்த்துக்கள்

@. @. @.
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

வேதக் கோட்பாடு Empty Re: வேதக் கோட்பாடு

Post by செய்தாலி Sun 13 Feb 2011 - 14:43

அன்பு wrote:
நண்பன் wrote:உங்கள் கவிதை வரிகளை நண்றாக உணர்கிறோம்
இன்றய நிலை பற்றியும் அதிகமாக வரைந்துள்ளீர்கள்
நாங்களும் கண்களால் காண்கிறோம் சில வற்றை
உண்மை வரிகளை உதிர்த்த கவிவே நன்றி
மிகவும் அருமை வாழ்த்துக்கள்

@. @. @.

நன்றி அன்பு
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

வேதக் கோட்பாடு Empty Re: வேதக் கோட்பாடு

Post by ஹம்னா Wed 16 Feb 2011 - 18:27

மிகவும் அருமையான அற்புதமான கவிதை.


வேதக் கோட்பாடு X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

வேதக் கோட்பாடு Empty Re: வேதக் கோட்பாடு

Post by செய்தாலி Sat 19 Feb 2011 - 10:02

சரண்யா wrote:மிகவும் அருமையான அற்புதமான கவிதை.

நன்றி தோழி
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

வேதக் கோட்பாடு Empty Re: வேதக் கோட்பாடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum