Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Today at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35
» nisc
by rammalar Today at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
கே இனியவன் கடுகு கவிதைகள்
5 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
கே இனியவன் கடுகு கவிதைகள்
உலகில் காற்றால்
முறிந்த மரங்களை
காட்டிலும்
காதலால் முறிந்த
மனங்கள்
அதிகம் ....!!!
முறிந்த மரங்களை
காட்டிலும்
காதலால் முறிந்த
மனங்கள்
அதிகம் ....!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
வெண்ணிலாவை
இடையிடையே
முகில் மறைப்பதுபோல்
நம் காதலையும்
இடையிடையே
கண்ணீர் மறைக்கிறது
முகில் விலகும்
என் கண்ணீரும்
விலகும் .....!!!
இடையிடையே
முகில் மறைப்பதுபோல்
நம் காதலையும்
இடையிடையே
கண்ணீர் மறைக்கிறது
முகில் விலகும்
என் கண்ணீரும்
விலகும் .....!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
உன்னை பார்த்த நாள்
முதல் என் இதயமே
டயரி ஆகிவிட்டது
முடிவில்லாத
பக்கங்களுடன் ....!!!
முதல் என் இதயமே
டயரி ஆகிவிட்டது
முடிவில்லாத
பக்கங்களுடன் ....!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
கடற்கரையோர
காற்றும் -நீ பேசிய
வார்த்தையும் என்றும்
சுகம் தான் ....!!!
கடல் அலை வந்து
வந்து கரையை
அழைப்பதுபோல்
உன் நினைவுகள்
என்னை வந்து வந்து
அழைக்கிறது ....!!!
காற்றும் -நீ பேசிய
வார்த்தையும் என்றும்
சுகம் தான் ....!!!
கடல் அலை வந்து
வந்து கரையை
அழைப்பதுபோல்
உன் நினைவுகள்
என்னை வந்து வந்து
அழைக்கிறது ....!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
நீ பிரிந்து விட்டாய்
என்றால் உறவாக
இருந்திருக்கிறாய்
உயிராக
இருக்கவில்லை ....!!!
என்றால் உறவாக
இருந்திருக்கிறாய்
உயிராக
இருக்கவில்லை ....!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
நான் இறந்த பின் கூட
வந்து விடாதே -உன்
மூச்சுக்காற்றால் சில
வேளை மீண்டு வந்து
விடுவேன் .....!!!
வந்து விடாதே -உன்
மூச்சுக்காற்றால் சில
வேளை மீண்டு வந்து
விடுவேன் .....!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
வலையில் அகப்பட்டு
இறந்த மீனும்
உன் நினைவில் அகப்பட்டு
இறக்கும் நானும்
ஒன்றுதான்
அது வழியின்றி இறந்தது
நான் வலியால் இறக்கிறேன்
இறந்த மீனும்
உன் நினைவில் அகப்பட்டு
இறக்கும் நானும்
ஒன்றுதான்
அது வழியின்றி இறந்தது
நான் வலியால் இறக்கிறேன்
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
உன்னை
நினைத்து கொண்டிருக்கும்
போதும் இறந்தேன்
நீ மறக்கும் போதும்
இறக்கிறேன்
காதல் தொடக்கமும்
முடிவும் ஒன்றுதான் ...!!!
நினைத்து கொண்டிருக்கும்
போதும் இறந்தேன்
நீ மறக்கும் போதும்
இறக்கிறேன்
காதல் தொடக்கமும்
முடிவும் ஒன்றுதான் ...!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
எல்லாம் அருமைகே.இனியவன் wrote:நான் இறந்த பின் கூட
வந்து விடாதே -உன்
மூச்சுக்காற்றால் சில
வேளை மீண்டு வந்து
விடுவேன் .....!!!
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
கடுகு கவிதை ...மா மலையே விட அசத்தலாக உள்ளது..
இனிமையான கவி மலர்கள் இன்னும் எங்கள் சேனையில் மாலைகளாக தினமும் அலங்கரிக்கட்டும்...
என் வாழ்த்துக்கள்..
இனிமையான கவி மலர்கள் இன்னும் எங்கள் சேனையில் மாலைகளாக தினமும் அலங்கரிக்கட்டும்...
என் வாழ்த்துக்கள்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
மிக மிக அருமையாக உள்ளது
உலகில் காற்றால்
முறிந்த மரங்களை
காட்டிலும்
காதலால் முறிந்த
மனங்கள்
அதிகம் ....!!!
உலகில் காற்றால்
முறிந்த மரங்களை
காட்டிலும்
காதலால் முறிந்த
மனங்கள்
அதிகம் ....!!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
:”@: :”@:அச்சலா wrote:கடுகு கவிதை ...மா மலையே விட அசத்தலாக உள்ளது..
இனிமையான கவி மலர்கள் இன்னும் எங்கள் சேனையில் மாலைகளாக தினமும் அலங்கரிக்கட்டும்...
என் வாழ்த்துக்கள்..
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
பறிக்கப்பட்ட பூவில்
மணம் போய்விடும் ....!!!
பறிக்கப்பட்ட காதலில்
மனம் போய்விடும் ....!!!
மணம் போய்விடும் ....!!!
பறிக்கப்பட்ட காதலில்
மனம் போய்விடும் ....!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
உன்னை
அன்பாக நேசிக்க
உன் உறவுகளால்
முடியும்
உன்னை உயிராக
நேசிக்க
உன்னை நேசிக்கும்
இன்னுமொரு
உயிரால் தான்
முடியும் என் உயிரே ...!!!
அன்பாக நேசிக்க
உன் உறவுகளால்
முடியும்
உன்னை உயிராக
நேசிக்க
உன்னை நேசிக்கும்
இன்னுமொரு
உயிரால் தான்
முடியும் என் உயிரே ...!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
வாசத்தை பூ இழந்தால்
பூவுக்கு .....
சுவாசம் இல்லை ......
என்
நேசத்தை நீ இழந்தால் ....
என் உடலுக்கு
சுவாசம் இல்லை ....!!!
பூவுக்கு .....
சுவாசம் இல்லை ......
என்
நேசத்தை நீ இழந்தால் ....
என் உடலுக்கு
சுவாசம் இல்லை ....!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
அன்பே
உன்னை சக்தியாக
பார்ப்பதால் தான்
தினமும்
உன்னை கண்டவுடன்
சக்தியோடு
இருக்கிறேன் ....!!!
உன்னை சக்தியாக
பார்ப்பதால் தான்
தினமும்
உன்னை கண்டவுடன்
சக்தியோடு
இருக்கிறேன் ....!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
நீ
வரும் பாதைதான்
எனக்கு சூரிய உதயம்
நீ என்னை விட்டு
மறையும் தூரம்
தான்
சூரிய அஸ்தமனம் ....!!!
வரும் பாதைதான்
எனக்கு சூரிய உதயம்
நீ என்னை விட்டு
மறையும் தூரம்
தான்
சூரிய அஸ்தமனம் ....!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
அனைத்தும் .. :/
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23954
மதிப்பீடுகள் : 1186
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
கவிதை எழுதுகிறேன்
சில நேரம் அவள் வருகிறாள்
சில நேரம் கவிதை வருகிறது
இரண்டும் என்னை வதைக்கிறது ...!!!
சில நேரம் அவள் வருகிறாள்
சில நேரம் கவிதை வருகிறது
இரண்டும் என்னை வதைக்கிறது ...!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
உன்னிடம் காதல் கொண்டு
பழகினேன் என்னிடம் உன்
காதலும் சேர்ந்து இருக்கிறது
நீ எங்கு இருக்கிறாய் ...?
பழகினேன் என்னிடம் உன்
காதலும் சேர்ந்து இருக்கிறது
நீ எங்கு இருக்கிறாய் ...?
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
» மரம் -கடுகு கவிதைகள்
» குப்பை - கடுகு கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» மரம் -கடுகு கவிதைகள்
» குப்பை - கடுகு கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|