Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
கே இனியவன் கடுகு கவிதைகள்
5 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
கே இனியவன் கடுகு கவிதைகள்
First topic message reminder :
உலகில் காற்றால்
முறிந்த மரங்களை
காட்டிலும்
காதலால் முறிந்த
மனங்கள்
அதிகம் ....!!!
உலகில் காற்றால்
முறிந்த மரங்களை
காட்டிலும்
காதலால் முறிந்த
மனங்கள்
அதிகம் ....!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
ஒரு நிமிடத்தில்
எழுபத்திரண்டு முறை
இதயம் துடிப்பு
ஆனால் அந்த நிடத்தில்
உன் நினைவு துடிப்பு
எழுபத்தி ரண்டாயிரதையும்
தாண்டி விடுகிறது
எழுபத்திரண்டு முறை
இதயம் துடிப்பு
ஆனால் அந்த நிடத்தில்
உன் நினைவு துடிப்பு
எழுபத்தி ரண்டாயிரதையும்
தாண்டி விடுகிறது
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
உயிரே
கடந்த ஒரு நொடியில்
உன் நினைவு என்னை
கொன்றுசென்றுள்ளது
அடுத்த நொடியில் நான்
அகால மரணம்
கூட ஆகலாம்
கடந்த ஒரு நொடியில்
உன் நினைவு என்னை
கொன்றுசென்றுள்ளது
அடுத்த நொடியில் நான்
அகால மரணம்
கூட ஆகலாம்
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
உயிரே ....
நான் எங்கிருந்தாலும்....
நீ எங்கிருந்தாலும் -காதல்....
தூரே செல்வதில்லை.....
நினைவுகள் உயிரில் ....
கலந்திருப்பதால் உடல்கள்....
தான் தூரமாகின்றன.....
உன் நினைவால் என்
உயிர்கரைகிறது....!!!
நான் எங்கிருந்தாலும்....
நீ எங்கிருந்தாலும் -காதல்....
தூரே செல்வதில்லை.....
நினைவுகள் உயிரில் ....
கலந்திருப்பதால் உடல்கள்....
தான் தூரமாகின்றன.....
உன் நினைவால் என்
உயிர்கரைகிறது....!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
கே.இனியவன் wrote:உயிரே ....
நான் எங்கிருந்தாலும்....
நீ எங்கிருந்தாலும் -காதல்....
தூரே செல்வதில்லை.....
நினைவுகள் உயிரில் ....
கலந்திருப்பதால் உடல்கள்....
தான் தூரமாகின்றன.....
உன் நினைவால் என்
உயிர்கரைகிறது....!!!
அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
நன்றி நன்றிபானுஷபானா wrote:கே.இனியவன் wrote:உயிரே ....
நான் எங்கிருந்தாலும்....
நீ எங்கிருந்தாலும் -காதல்....
தூரே செல்வதில்லை.....
நினைவுகள் உயிரில் ....
கலந்திருப்பதால் உடல்கள்....
தான் தூரமாகின்றன.....
உன் நினைவால் என்
உயிர்கரைகிறது....!!!
அருமை
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
கோடை
காலத்தில் திடீரென
பொழியும் மழைபோல்
திடீரென வந்து வசந்தம்
தருகிறாய் ...!!!
காதல் ஜுரம்
ஆவது என்னவோ
நான் தானடி ....!!!
காலத்தில் திடீரென
பொழியும் மழைபோல்
திடீரென வந்து வசந்தம்
தருகிறாய் ...!!!
காதல் ஜுரம்
ஆவது என்னவோ
நான் தானடி ....!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
உன்னோடு ...
பேசும் வரை....
நீ என் இதயமாக....
இருந்தாய்....!!!
உன்னோடு
பேசியபின் நீயே
இதயமாக
இருக்கிறாய் ....!!!
பேசும் வரை....
நீ என் இதயமாக....
இருந்தாய்....!!!
உன்னோடு
பேசியபின் நீயே
இதயமாக
இருக்கிறாய் ....!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
இறைவா
என் காதலியின்
விருப்பத்துக்கேற்ப
ஒரு இதயம் கொடு ...!!!
பழையவற்றை
மறக்கட்டாம்
புதியன
நினைக்கட்டாம்
இந்த தன்மையான
இதயத்தை
என்னக்கு மட்டும்
கொடுத்துவிடு ...!!!
என் காதலியின்
விருப்பத்துக்கேற்ப
ஒரு இதயம் கொடு ...!!!
பழையவற்றை
மறக்கட்டாம்
புதியன
நினைக்கட்டாம்
இந்த தன்மையான
இதயத்தை
என்னக்கு மட்டும்
கொடுத்துவிடு ...!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
நீ அனுப்பும் ஒரு
சின்ன ஹாய் என்ற
குறுந்தகவல் உனக்கு ஒரு
சொல் -எனக்கும் ஆயிரம்
வார்த்தை ....!!!
சின்ன ஹாய் என்ற
குறுந்தகவல் உனக்கு ஒரு
சொல் -எனக்கும் ஆயிரம்
வார்த்தை ....!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
நீ எப்போதும் என்
அருகில் தான் இருக்கிறாய்
உடலால் பிரிந்துள்ளோம்
உணர்வால் இணைந்துள்ளோம்
மண் தின்னும் உடல் தானே
இருந்தால் என்ன பிரிந்தால்
என்ன ?
அருகில் தான் இருக்கிறாய்
உடலால் பிரிந்துள்ளோம்
உணர்வால் இணைந்துள்ளோம்
மண் தின்னும் உடல் தானே
இருந்தால் என்ன பிரிந்தால்
என்ன ?
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
சூரியனில் இருந்து ஒளியை
பெற்று வாழும் நிலாவுக்கு
கூட சூரியன் ஒருநாள் தான்
தண்டனை கொடுக்கிறது
உன் நினைவில் இருந்து
வாழும் எனக்கு நீ ஏன்
தினமும் வலிதருகிறாய் ...?
பெற்று வாழும் நிலாவுக்கு
கூட சூரியன் ஒருநாள் தான்
தண்டனை கொடுக்கிறது
உன் நினைவில் இருந்து
வாழும் எனக்கு நீ ஏன்
தினமும் வலிதருகிறாய் ...?
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
» மரம் -கடுகு கவிதைகள்
» குப்பை - கடுகு கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» மரம் -கடுகு கவிதைகள்
» குப்பை - கடுகு கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|