Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்by rammalar Today at 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
கே இனியவன் கடுகு கவிதைகள்
5 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
கே இனியவன் கடுகு கவிதைகள்
First topic message reminder :
உலகில் காற்றால்
முறிந்த மரங்களை
காட்டிலும்
காதலால் முறிந்த
மனங்கள்
அதிகம் ....!!!
உலகில் காற்றால்
முறிந்த மரங்களை
காட்டிலும்
காதலால் முறிந்த
மனங்கள்
அதிகம் ....!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
நான் எழுதும் கவிதையில்
வரிகள் நான் வார்த்தைகள் நீ
ஆரம்பிப்பது நான் முடிப்பது நீ
உணர்வு நான் வெளிப்பாடு நீ
வரிகள் நான் வார்த்தைகள் நீ
ஆரம்பிப்பது நான் முடிப்பது நீ
உணர்வு நான் வெளிப்பாடு நீ
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
நான் காதலில் துடிக்கிறேன்
என்றால் துடிக்க பண்ணியது -நீ
என்னை வதைக்கும் அளவுக்கு
என்னிடம் நீ நிறைந்து இருக்கிறாய் ..!!
என்றால் துடிக்க பண்ணியது -நீ
என்னை வதைக்கும் அளவுக்கு
என்னிடம் நீ நிறைந்து இருக்கிறாய் ..!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
நெருஞ்சி முள்போல் நெருங்கி
வந்து குற்றுகிறாய் - புரிந்து கொள்
உயிரே இதயம் இரும்பு கவசம் இல்லை ..!!!
வந்து குற்றுகிறாய் - புரிந்து கொள்
உயிரே இதயம் இரும்பு கவசம் இல்லை ..!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
உன்னை காதலித்த பின்
கற்றுகொண்டேன் -இனியாரையும்
அதிகமாக காதலிக்க கூடாது என்று ...!!!
கற்றுகொண்டேன் -இனியாரையும்
அதிகமாக காதலிக்க கூடாது என்று ...!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
நீ தந்த நினைவுகள் ஈரமானவை
கண்ணில் திரவமாய் வடிவத்தில்
நீ தானே வருகிறாய் உயிரே ....!!!
கண்ணில் திரவமாய் வடிவத்தில்
நீ தானே வருகிறாய் உயிரே ....!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
நான் மட்டும் தூங்கவில்லை
என்னோடு கைபேசியும் தூங்குகிறது
உன் குரலை பதிலை எதிர்பார்த்து ...!!!
என்னோடு கைபேசியும் தூங்குகிறது
உன் குரலை பதிலை எதிர்பார்த்து ...!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
நீ காதல் சின்னமாக
தந்த ரோஜா செடி
அழகாக பூக்கிறது
அந்த அழகை என்னோடு
பார்க்கும் பாக்கியத்தை
இழந்து விட்டாய் ,,,,!!!
தந்த ரோஜா செடி
அழகாக பூக்கிறது
அந்த அழகை என்னோடு
பார்க்கும் பாக்கியத்தை
இழந்து விட்டாய் ,,,,!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
இன்று
நான் மிக சந்தோசத்தில்
நேற்று நீ
என்னோடு இருந்தாய்
உன்னோடு நான்
பகிர்ந்த கருத்துக்கள்
என்றும் இனிமையாக
இருக்க இருவரும்
உண்மையாய் பழகுவோம்
உண்மை பேசுவோம் ...!!!
நான் மிக சந்தோசத்தில்
நேற்று நீ
என்னோடு இருந்தாய்
உன்னோடு நான்
பகிர்ந்த கருத்துக்கள்
என்றும் இனிமையாக
இருக்க இருவரும்
உண்மையாய் பழகுவோம்
உண்மை பேசுவோம் ...!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
நான் உன் இதயத்தை
தொட்டு உயிரை
தொட்டவன்
நிறைய காதலர்கள்
இதயத்தை தொடமுதல்
உடலை தொடுகிறார்கள்
என் உயிர்
வரை தொடுவேன்
உன் உயிரை ...!!!
தொட்டு உயிரை
தொட்டவன்
நிறைய காதலர்கள்
இதயத்தை தொடமுதல்
உடலை தொடுகிறார்கள்
என் உயிர்
வரை தொடுவேன்
உன் உயிரை ...!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
நானும்
நீயும் காதலித்திருந்தால்
திருமணத்தில்
முடித்திருக்காலாம்
நான் உன்னை உயிராய்
நினைக்கிறென்
கல்லறையில் தான்
முடியும் நம் வாழ்க்கை
நீயும் காதலித்திருந்தால்
திருமணத்தில்
முடித்திருக்காலாம்
நான் உன்னை உயிராய்
நினைக்கிறென்
கல்லறையில் தான்
முடியும் நம் வாழ்க்கை
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
எட்டாத நிலவை
எட்டுவோம்
நினைவு அலையால்
காதல் மனங்களால்
உருவாகும் அற்புத
கலை
எட்டுவோம்
நினைவு அலையால்
காதல் மனங்களால்
உருவாகும் அற்புத
கலை
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
உன்னை
அணைத்தபோது
வந்த கவிதையை விட
நினைத்த போது வந்த
கவிதைதான் அதிகம்
அழகாக இருந்தது ...!!!
அணைத்தபோது
வந்த கவிதையை விட
நினைத்த போது வந்த
கவிதைதான் அதிகம்
அழகாக இருந்தது ...!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
நீ வெளியில்
உள்ளவர்களுடன்
தொலைபேசியில்
பேசுகிறேன்
என் இதயத்தினுள்
இருக்கும் என்னவளுடன்
மௌனத்தால் பேசுகிறேன் ....!!!
உள்ளவர்களுடன்
தொலைபேசியில்
பேசுகிறேன்
என் இதயத்தினுள்
இருக்கும் என்னவளுடன்
மௌனத்தால் பேசுகிறேன் ....!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
முட்டையில் இருந்து
இப்போதான் வந்த குஞ்சு
பறவைபோல் என் காதல்
காதலிக்க பயமாகவும்
இருக்கிறது ..
ஆசையாகவும் இருக்கிறது ..
அம்மாவின் அரவணைப்பு
இன்னோரு பக்கம் ....!!!
இப்போதான் வந்த குஞ்சு
பறவைபோல் என் காதல்
காதலிக்க பயமாகவும்
இருக்கிறது ..
ஆசையாகவும் இருக்கிறது ..
அம்மாவின் அரவணைப்பு
இன்னோரு பக்கம் ....!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
உன்னை
முதலில் சந்தித்தபோது
நீ மௌனமாய் இருந்தாய்
உன் மௌன மொழி புரிந்தே
காதல் செய்தேன் ....!!!
முதலில் சந்தித்தபோது
நீ மௌனமாய் இருந்தாய்
உன் மௌன மொழி புரிந்தே
காதல் செய்தேன் ....!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
எத்தனையோ ....
கவிதைகள் ...?
உனக்காக உன்னை பற்றி...!!!
எனக்காக உன்னை பற்றி ...!!!
நமக்காக உன்னை பற்றி ...!!!
உனக்காக என்னை பற்றி ...!!!
ஆனாலும் கவிதை மட்டும்
குறையவே இல்லை
அருவியாய் வருகிறது ...!!!
காதல் எல்லையற்றது
கவிதையைப்போல்...!!!
கவிதைகள் ...?
உனக்காக உன்னை பற்றி...!!!
எனக்காக உன்னை பற்றி ...!!!
நமக்காக உன்னை பற்றி ...!!!
உனக்காக என்னை பற்றி ...!!!
ஆனாலும் கவிதை மட்டும்
குறையவே இல்லை
அருவியாய் வருகிறது ...!!!
காதல் எல்லையற்றது
கவிதையைப்போல்...!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
கவிதையால்
என்னை
காதலிக்க போகிறேன்
என்று கூறி -நீயும்
கவிதை எழுதினாய்
எத்தனை பிழைகள்
அத்தனையும்
முத்துக்கள் ...!!!
என்னை
காதலிக்க போகிறேன்
என்று கூறி -நீயும்
கவிதை எழுதினாய்
எத்தனை பிழைகள்
அத்தனையும்
முத்துக்கள் ...!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
அவள்
எனக்கும் சேர்த்து
காதலித்து
சென்றுவிட்டாள்...!!!
என்னிடம் இப்போ
காதலும் இல்லை
காதலியும் இல்லை ...!!!
எனக்கும் சேர்த்து
காதலித்து
சென்றுவிட்டாள்...!!!
என்னிடம் இப்போ
காதலும் இல்லை
காதலியும் இல்லை ...!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
நான் சொல்வதெல்லாம்
உடனடியாக செய்கிறாய்
உனக்கு கைமாறாக நான்
தருவதற்கு என் உயிர்
தான் உள்ளது ...!
உடனடியாக செய்கிறாய்
உனக்கு கைமாறாக நான்
தருவதற்கு என் உயிர்
தான் உள்ளது ...!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
நிஜம் நானிருக்க
நிழல் படம் ஏன்
உனக்கு என்கிறாய்
உண்மைதான் ..
உயிரோடு நீ கலந்து விட்டாய்
பாவியின் கண் தேடுது
நிழலை ...!
நிழல் படம் ஏன்
உனக்கு என்கிறாய்
உண்மைதான் ..
உயிரோடு நீ கலந்து விட்டாய்
பாவியின் கண் தேடுது
நிழலை ...!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
நான் உன்னுடன்
ஒரு நிமிடம் பேசாமல்
இருந்ததற்காக கண்ணீர்
விடுகிறாய் - உனக்கு புரியுமா
உன் நினைவால் என் இதயம்
அழுதுகொண்டே இருப்பதை ..!
ஒரு நிமிடம் பேசாமல்
இருந்ததற்காக கண்ணீர்
விடுகிறாய் - உனக்கு புரியுமா
உன் நினைவால் என் இதயம்
அழுதுகொண்டே இருப்பதை ..!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
உன்னில் நான் வைத்திருக்கும்
காதலுக்கு இந்த ஜென்மம்
போதாது வா - உயிரே
அடுத்த ஜென்மத்திலும் நாம்
காதலராய் பிறப்போம் ...!
காதலுக்கு இந்த ஜென்மம்
போதாது வா - உயிரே
அடுத்த ஜென்மத்திலும் நாம்
காதலராய் பிறப்போம் ...!
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
» மரம் -கடுகு கவிதைகள்
» குப்பை - கடுகு கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» மரம் -கடுகு கவிதைகள்
» குப்பை - கடுகு கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|