Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
5 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
மன்னித்துவிடு என்னை
காதலிக்க தெரிந்த எனக்கு
காதலை தொடர தெரியவில்லை
காதலிக்க தெரிந்த எனக்கு
காதலை தொடர தெரியவில்லை
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
தோல்வியில் இன்பம் காண்பது
காதலில் தான் ...
வலியும் இருக்கும்
சுகமும் இருக்கும்
காதலில் தான் ...
வலியும் இருக்கும்
சுகமும் இருக்கும்
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
கவிதை அருமையாக உள்ளது
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
நீயும் நானும் பார்த்தது
தவறில்லை....!
ஒருவர் மீது கொண்ட
காதலும் தவறல்ல ...!
காதலை உணராத நம்
குடும்பத்தில் பிறந்ததுதான்
தவறு ...!!!
தவறில்லை....!
ஒருவர் மீது கொண்ட
காதலும் தவறல்ல ...!
காதலை உணராத நம்
குடும்பத்தில் பிறந்ததுதான்
தவறு ...!!!
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
நீ என்னை பார்த்து
சிரித்த நாட்களைவிட ..
நான் உன்னை நினைத்து
அழுத நாட்கள் ..
தான் அதிகம் ..!
காதலில் வலியென்பதே இல்லை ...
காதலில் வலிஎன்பதன்
ஒத்தகருத்து சுகம் ...
காதலில் சுகமும் சோகமும்
அதிகரித்தால் தான் ..
காதலின் ஆழம் அதிகரிக்கும்....
காதலர்களே கவலைப்படாதீர் ...!
சிரித்த நாட்களைவிட ..
நான் உன்னை நினைத்து
அழுத நாட்கள் ..
தான் அதிகம் ..!
காதலில் வலியென்பதே இல்லை ...
காதலில் வலிஎன்பதன்
ஒத்தகருத்து சுகம் ...
காதலில் சுகமும் சோகமும்
அதிகரித்தால் தான் ..
காதலின் ஆழம் அதிகரிக்கும்....
காதலர்களே கவலைப்படாதீர் ...!
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
எனக்கு தெரியும் ...
உன்னை இனி தொடர்ந்து
காதலிப்பது .எனக்கு நானே
கல்லறைக்கு குழி கிண்டுவதுபோல்
என்றாலும் தொடர்ந்து உன்னை
ஏன் காதலிக்கிறேன் தெரியுமா ..?
உன்னிடம் இனியாரும் காதலில்
வந்து விழுந்திடக்கூடாது..
என்பதற்காக மட்டும் தான்...!
உன்னை இனி தொடர்ந்து
காதலிப்பது .எனக்கு நானே
கல்லறைக்கு குழி கிண்டுவதுபோல்
என்றாலும் தொடர்ந்து உன்னை
ஏன் காதலிக்கிறேன் தெரியுமா ..?
உன்னிடம் இனியாரும் காதலில்
வந்து விழுந்திடக்கூடாது..
என்பதற்காக மட்டும் தான்...!
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
ஒவ்வொரு இளையனும் ...
காலத்தால் குடிக்கும் விஷம் ...
காதல் விஷம் ....
இது தேவர்களும் கடையவில்லை...
அசுரர்களும் கடையவில்லை.....
உன்னை காப்பாற்ற நீலகண்டனும் ..
வரப்போவதில்லை ....!
ஆனாலும் பயப்பிடாதே ...!
காதல் விஷம் உன்னை ..
உடனடியாக கொல்லாது...!
மெல்ல இனி சாகும் ..
உன் உயிர் ...!
காலத்தால் குடிக்கும் விஷம் ...
காதல் விஷம் ....
இது தேவர்களும் கடையவில்லை...
அசுரர்களும் கடையவில்லை.....
உன்னை காப்பாற்ற நீலகண்டனும் ..
வரப்போவதில்லை ....!
ஆனாலும் பயப்பிடாதே ...!
காதல் விஷம் உன்னை ..
உடனடியாக கொல்லாது...!
மெல்ல இனி சாகும் ..
உன் உயிர் ...!
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
இரு இதயங்கள் கண்ணீரால்
கவிதை எழுதினால் ..
காதல் தோல்வியென்று அர்த்தம் ....!
இரு இதயங்கள் சிரித்துக்கொண்டு
கவிதை எழுதினால் ..
காதல் வெற்றி யென்று அர்த்தம் ....!
ஒரு இதயம் சிரித்துக்கொண்டும் ....
ஒரு இதயம் அழுதுகொண்டும் ...
கவிதை எழுதினால் ..
காதல் ஊடலென்று அர்த்தம் ....!
ஒரு இதயமே சிரித்துக்கொண்டும் ...
அழுதுகொண்டும் கவிதை எழுதினால்
ஒருதலைக்காதல் என்று அர்த்தம் ...!
கவிதை எழுதினால் ..
காதல் தோல்வியென்று அர்த்தம் ....!
இரு இதயங்கள் சிரித்துக்கொண்டு
கவிதை எழுதினால் ..
காதல் வெற்றி யென்று அர்த்தம் ....!
ஒரு இதயம் சிரித்துக்கொண்டும் ....
ஒரு இதயம் அழுதுகொண்டும் ...
கவிதை எழுதினால் ..
காதல் ஊடலென்று அர்த்தம் ....!
ஒரு இதயமே சிரித்துக்கொண்டும் ...
அழுதுகொண்டும் கவிதை எழுதினால்
ஒருதலைக்காதல் என்று அர்த்தம் ...!
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
பட்ட மரத்தில்
பட்டாம் பூச்சிக்கு...
என்ன பயன் ..?
என்னை ஒரு காதல் ..
பட்ட மரமாக்கி விட்டது ....!
நீயோ
பறக்கத்துடிக்கும்
பட்டாம் பூச்சி ...!
உன் கனவுகளுக்கும்
கற்பனைகளுக்கும் ..
இந்த மரம் பொருத்தமில்லை ...
தயவு செய்து
மரத்தை மாற்றிவிடு ...!
பட்டாம் பூச்சிக்கு...
என்ன பயன் ..?
என்னை ஒரு காதல் ..
பட்ட மரமாக்கி விட்டது ....!
நீயோ
பறக்கத்துடிக்கும்
பட்டாம் பூச்சி ...!
உன் கனவுகளுக்கும்
கற்பனைகளுக்கும் ..
இந்த மரம் பொருத்தமில்லை ...
தயவு செய்து
மரத்தை மாற்றிவிடு ...!
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
இதயம் எனும் தேன் கூட்டில் ....
நினைவுகள் எனும் தேனீக்களை ...
கொண்டு கட்டிய கூட்டை யாரோ ....
இடைக்கிடையில் கல்லெறிகிறார்கள் ...
இடம் கொடுக்காதே அன்பே ...
இறுதியில் தேன் இல்லாமல் ....
கூடுதான் மிஞ்சிவிடும் ....!
நினைவுகள் எனும் தேனீக்களை ...
கொண்டு கட்டிய கூட்டை யாரோ ....
இடைக்கிடையில் கல்லெறிகிறார்கள் ...
இடம் கொடுக்காதே அன்பே ...
இறுதியில் தேன் இல்லாமல் ....
கூடுதான் மிஞ்சிவிடும் ....!
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
காதல் அரும்பு
****************
கூட்டத்தில் நெரிந்து
கொண்டு கூத்தாடி போல்நின்றேன்
நீ பார்த்த பார்வையில்
உறைந்து போனேன் -அந்த கணமே
அரும்பியது காதல் மொட்டு
உன் மீது ஊமை காதல் .
காதல் ஏக்கம்
************************
மீண்டும் எப்போது சந்திப்போம்.
மீண்டும் ..?
நேற்று நடந்தது விபத்தா ?
விளையாட்டா ?
தினம் தினம் ஏங்கி ஏங்கி
நாட்கள் கூட வருடம்
போல் நகர்ந்தது ............!
காதல் மலர்வு
***************
காதல் என்பது
இறைவன் இணைப்பு ..!
விதியும் மதியும்
இணைவதால் ஏற்படும்
பிணைப்பு
மீண்டும் ஒரு முறை வந்தது
அந்த வசந்தம்
இம் முறை விளையாட்டு
அல்ல உறுதி ...!
காதல் வாழ்க்கை
****************************
தினம் தோறும் தனியே
உணவு அருந்தியதில்லை
தினம் தோறும் தனியே
உறங்கியதில்லை
தினம் தோறும் தனியே
வெளியே செல்லவில்லை
இதல்லாம் நடக்கிறது
என் கற்பனையில் .........!
காதல் வலி
**********************
சந்திக்கும் நேரம் சறுக்கினால்
சண்டை இடுவாய்
சற்று நேரம் ஊமையாகி
என்னை உறயவைப்பாய்
முள் வினாடி கம்பி முள்போல்
குத்தியோடும்
உனக்கும் விளங்கும் காதல்
வலிக்குதான் என்று
காதல் ஊடல்
***********************
வலி அதிகரித்தால் தான்
ஊடல் அதிகரிக்கும்
வலிக்கும் ஊடலுக்கும்
"நேர்கணிய தொடர்பு "
ஊடலின் உச்சம் நீ தந்த முத்தம்
குளிக்கக்கூட வில்லை
முத்தம் கரையும் என்று
காதல் தோல்வி
************************
குறுக்கிட்டது நமக்கிடையில்
மூன்றாவது தலை
நம் தலையை தனித்தனியாய்
பிரித்துவிட்டது
குற்றுயிரும் குறைஉயிருமாய்
பலநாள்இருந்தோம்
என்னவென்றாலும்
செய்து தொலை என்றது
மூன்றாம் தலை ......!
காதல் வெற்றி
***********************
காதலின் வெற்றி
காதல் திருமணம் ..!
வாழ்நாள் முழுவதும் -
உன் சுவாசத்தில்
என் இதயம் இயங்குயது தான் ...!
காதல் வெற்றி ...
காதல் கைமாற்றம்
******************************
காதலில் வெற்றிகண்ட
காதலர் நாம்
நம் குழந்தை காதலித்தால் எப்படி ?
தடுப்பது ?
அப்படி தடுத்தால் காதல் எப்படி ?
வளர்வது ?
நம் குழந்தையும் காதல்
திருமணம் தான்...!
காதல் மரணம்
************************
உள்ளத்தால் வரும்காதல்
மரணம் வரை இருக்கும்
இந்த உண்மை நமக்கும் பொருந்தும்
தொல்லையில்லாமல்
சோடியில்ஒன்று மடிந்தது
பூ விழுந்தால் காம்பு மிஞ்சுமா ?
அதுவும் விழுந்தது
*********
இதில் நீங்கள் எந்த நிலை ....?
****************
கூட்டத்தில் நெரிந்து
கொண்டு கூத்தாடி போல்நின்றேன்
நீ பார்த்த பார்வையில்
உறைந்து போனேன் -அந்த கணமே
அரும்பியது காதல் மொட்டு
உன் மீது ஊமை காதல் .
காதல் ஏக்கம்
************************
மீண்டும் எப்போது சந்திப்போம்.
மீண்டும் ..?
நேற்று நடந்தது விபத்தா ?
விளையாட்டா ?
தினம் தினம் ஏங்கி ஏங்கி
நாட்கள் கூட வருடம்
போல் நகர்ந்தது ............!
காதல் மலர்வு
***************
காதல் என்பது
இறைவன் இணைப்பு ..!
விதியும் மதியும்
இணைவதால் ஏற்படும்
பிணைப்பு
மீண்டும் ஒரு முறை வந்தது
அந்த வசந்தம்
இம் முறை விளையாட்டு
அல்ல உறுதி ...!
காதல் வாழ்க்கை
****************************
தினம் தோறும் தனியே
உணவு அருந்தியதில்லை
தினம் தோறும் தனியே
உறங்கியதில்லை
தினம் தோறும் தனியே
வெளியே செல்லவில்லை
இதல்லாம் நடக்கிறது
என் கற்பனையில் .........!
காதல் வலி
**********************
சந்திக்கும் நேரம் சறுக்கினால்
சண்டை இடுவாய்
சற்று நேரம் ஊமையாகி
என்னை உறயவைப்பாய்
முள் வினாடி கம்பி முள்போல்
குத்தியோடும்
உனக்கும் விளங்கும் காதல்
வலிக்குதான் என்று
காதல் ஊடல்
***********************
வலி அதிகரித்தால் தான்
ஊடல் அதிகரிக்கும்
வலிக்கும் ஊடலுக்கும்
"நேர்கணிய தொடர்பு "
ஊடலின் உச்சம் நீ தந்த முத்தம்
குளிக்கக்கூட வில்லை
முத்தம் கரையும் என்று
காதல் தோல்வி
************************
குறுக்கிட்டது நமக்கிடையில்
மூன்றாவது தலை
நம் தலையை தனித்தனியாய்
பிரித்துவிட்டது
குற்றுயிரும் குறைஉயிருமாய்
பலநாள்இருந்தோம்
என்னவென்றாலும்
செய்து தொலை என்றது
மூன்றாம் தலை ......!
காதல் வெற்றி
***********************
காதலின் வெற்றி
காதல் திருமணம் ..!
வாழ்நாள் முழுவதும் -
உன் சுவாசத்தில்
என் இதயம் இயங்குயது தான் ...!
காதல் வெற்றி ...
காதல் கைமாற்றம்
******************************
காதலில் வெற்றிகண்ட
காதலர் நாம்
நம் குழந்தை காதலித்தால் எப்படி ?
தடுப்பது ?
அப்படி தடுத்தால் காதல் எப்படி ?
வளர்வது ?
நம் குழந்தையும் காதல்
திருமணம் தான்...!
காதல் மரணம்
************************
உள்ளத்தால் வரும்காதல்
மரணம் வரை இருக்கும்
இந்த உண்மை நமக்கும் பொருந்தும்
தொல்லையில்லாமல்
சோடியில்ஒன்று மடிந்தது
பூ விழுந்தால் காம்பு மிஞ்சுமா ?
அதுவும் விழுந்தது
*********
இதில் நீங்கள் எந்த நிலை ....?
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
மரணம் எல்லோருக்கும் வரும்
மண் ஆசையால்
பொன் ஆசையால்
பெண் ஆசையால்
எனக்கும் ஒரு நொடி
மரணம் வந்தது -பெண்ணால்
அல்ல அவளின் கண்ணால் ....!!!
மண் ஆசையால்
பொன் ஆசையால்
பெண் ஆசையால்
எனக்கும் ஒரு நொடி
மரணம் வந்தது -பெண்ணால்
அல்ல அவளின் கண்ணால் ....!!!
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
நீ
என்னை பார்த்தநாள்...!!!
மரணம் தாண்டி
வாழ்கிறேன்
இனி...............
நான் இறந்தாலும்
உயிர்ப்பேன் ..........
உன் கண்ணை விட
கொடிய விஷம்
எதுவும் இல்லை ....!!!
என்னை பார்த்தநாள்...!!!
மரணம் தாண்டி
வாழ்கிறேன்
இனி...............
நான் இறந்தாலும்
உயிர்ப்பேன் ..........
உன் கண்ணை விட
கொடிய விஷம்
எதுவும் இல்லை ....!!!
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
சிரித்த
போது கன்னக்குழி
நீ என்னை
திட்டும்போதுகூட
கண்ணில் குழி
கோபமான
உன் முகத்தை
பார்த்தாலே
எனக்கு ரசிக்கதான்
தோன்றுகிறது
உன்னில் கோபமே
வரமாட்டேன்
என்கிறதே ....!!!
போது கன்னக்குழி
நீ என்னை
திட்டும்போதுகூட
கண்ணில் குழி
கோபமான
உன் முகத்தை
பார்த்தாலே
எனக்கு ரசிக்கதான்
தோன்றுகிறது
உன்னில் கோபமே
வரமாட்டேன்
என்கிறதே ....!!!
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
நீ
பேசவரும்
வார்த்தை சொல்லுகிறது
நீ பேசாமல் இருக்கும்
காரணத்தை ...!!!
பேசவரும்
வார்த்தை சொல்லுகிறது
நீ பேசாமல் இருக்கும்
காரணத்தை ...!!!
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
இதய காதல் கதவை
நீ -திறக்க போகிறேன்
என்றே நிற்கிறாய்
திறந்து விட்டு போ ...!!!
நான் வரமாட்டேன்
நீ தந்த நினைவுகளோடு
வாழ்ந்து
கொண்டு இருப்பேன் ...!!!
நீ -திறக்க போகிறேன்
என்றே நிற்கிறாய்
திறந்து விட்டு போ ...!!!
நான் வரமாட்டேன்
நீ தந்த நினைவுகளோடு
வாழ்ந்து
கொண்டு இருப்பேன் ...!!!
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
வெளியேர போகிறேன்
என்று சொல்லி விட்டு
இதய வாசலில்
என் இன்னும் நிற்கிறாய் ..?
உனக்கே புரிகிறது
நீ செய்த தவறு ...!!!
தயவு செய்து என்னை
சித்திரை வதை செய்யாதே
ஒன்றில் உள்ளே வா
அல்லது வெளியே
சென்று விடு .....!!!
என்று சொல்லி விட்டு
இதய வாசலில்
என் இன்னும் நிற்கிறாய் ..?
உனக்கே புரிகிறது
நீ செய்த தவறு ...!!!
தயவு செய்து என்னை
சித்திரை வதை செய்யாதே
ஒன்றில் உள்ளே வா
அல்லது வெளியே
சென்று விடு .....!!!
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
நீ இருந்த இதய அறை
இப்பவும் காலியாக
தான் இருக்கிறது ....!!!
நான் தனியாக இருந்து
அழுகிறேன் -என்றாலும்
நான் யாரிடமும்
சொல்ல மாட்டேன்
அறைக்குள் நடப்பவை
அம்பலமாக கூடாது ....!!!
இப்பவும் காலியாக
தான் இருக்கிறது ....!!!
நான் தனியாக இருந்து
அழுகிறேன் -என்றாலும்
நான் யாரிடமும்
சொல்ல மாட்டேன்
அறைக்குள் நடப்பவை
அம்பலமாக கூடாது ....!!!
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
இதயத்தில் இருந்து
இடைவிடாமல் நினைவை
தந்து என் கண்முழுவதும்
கண்ணீரை தந்தவளே
என்னை அழவைப்பதுதான்
ஆனந்தம் என்றால்
நான் அழவும் தயார் ...!!!
இடைவிடாமல் நினைவை
தந்து என் கண்முழுவதும்
கண்ணீரை தந்தவளே
என்னை அழவைப்பதுதான்
ஆனந்தம் என்றால்
நான் அழவும் தயார் ...!!!
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
என் இதயத்தில் இருந்த நீ
இடம் மாறி விட்டாய்
இப்போ கண்ணில் இருந்து
கண்ணீராய் வடிகிறாய் ...!!!
இடம் மாறி விட்டாய்
இப்போ கண்ணில் இருந்து
கண்ணீராய் வடிகிறாய் ...!!!
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
உன்னை எனக்கு
பிடிப்பதற்கு காரணம் இருந்தும்
உனக்கு என்னை
பிடிக்காமல் போகிறது
போகட்டும் விடு
உன்னை
வெறுப்பதற்கு காரணம்
இருந்தும்
வெறுக்க முடியவில்லை
உன்னை ...?
பிடிப்பதற்கு காரணம் இருந்தும்
உனக்கு என்னை
பிடிக்காமல் போகிறது
போகட்டும் விடு
உன்னை
வெறுப்பதற்கு காரணம்
இருந்தும்
வெறுக்க முடியவில்லை
உன்னை ...?
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
நீ மலரானால்
நான் வாசமாக இருப்பேன்
நீ வாடினால்
நான் எப்படி
இருக்க முடியும் ...!!!
நான் வாசமாக இருப்பேன்
நீ வாடினால்
நான் எப்படி
இருக்க முடியும் ...!!!
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
என்னடா உளறுகிறாய்
என்கிறார் அம்மா
இவன் பிசத்துகிறான்
என்கிறாள் அக்கா
என் பேச்சையே
கவிதையாக
எழுதுகிறாய் நீ
என்கிறார் அம்மா
இவன் பிசத்துகிறான்
என்கிறாள் அக்கா
என் பேச்சையே
கவிதையாக
எழுதுகிறாய் நீ
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» வலிக்கும் கவிதைகள்
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
» கே இனியவன் தன்னம்பிக்கை கவிதைகள்
» இதயம் கவரும் கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
» கே இனியவன் தன்னம்பிக்கை கவிதைகள்
» இதயம் கவரும் கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|