Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
17 வயது சவுதிப் பெண்ணின் செயல்...
+3
*சம்ஸ்
ராகவா
Muthumohamed
7 posters
Page 1 of 1
17 வயது சவுதிப் பெண்ணின் செயல்...
17 வயது சவுதிப் பெண்ணின் செயல்...
ஆணாகினும் பெண்ணாகினும் பொன்னாசை பொருளாசை இல்லாத மனிதர்களே இல்லை அதிலும் பொன்னையும் பொருளையும் நேசிப்பதில் ஆண்களைவிட பெண்களின் பங்கு அதிகமானது பொன்னின் மீதும் பொருளின் மனித சமூகம் கொண்டுள்ள வெறியின் காரணமாக கொலை கொள்ளைகள் அரங்கேறுவதை கூட பார்க்கிறோம்.
தன்னை படைத்தவனின் மீது கொண்டுள்ள ஆழ்ந்த பற்றும் பயமும் பாசமும் ஒரு முஸ்லிம் சகோதிரியை நாம்மேல் கூறிய விதியிலிருந்து வேறு படுத்தி காட்டியுள்ளது
அந்த சகோதிரி அனுபவ முதிர்ச்சி பெற்றவரும் இல்லை முதிர்ந்த வயது உடையவரும் இல்லை வாழ்வின் துவக்கத்தில் இருப்பவர் கல்லுரியில் படித்து கொண்டு இருப்பவர் பதினேழு வயதுக்கு மட்டுமே சொந்தமானவர்.
அந்த இளம் உள்ளம் அள்ளி கொடுப்தில் வரலாறு படைத்திருக்கிறது
அவரின் தந்தையின் மரணத்திர்கு பிறகு தந்தையின் சொத்திலிருந்து அவரின் பாகமாக 50 மில்லியன் சவுதி ரியால் கள் கிடைத்தன சுமார் 80 கோடி இந்திய ரூபாய்கள்
இவ்ளவு பெரிய தொகை ஒரு சராசரி இளம் பெண்ணுக்கு கிடைத்தால் அவளின் சிந்தனை எப்படி அமையும்
அந்த பெரும் தொகையை வைத்து கொண்டு சுகமாக சொகுசாக வாழ்வதர்கு எத்னைவழிகள் உள்ளனவோ அத்தனை வழிகளையும் தேடுவாள்.
ஆனால் இந்த பதினேழு வயது இளம் பெண்ணின் சிந்தனை வேறு விதமாக அமைந்தது அந்த சகோதிரிக்கு கிடைத்த 80 கோடி ரூபாயையும் இறைவனின் பாதையில் அற்பணம் செய்து மறுமை வெற்றியை தேடுவதர்கு அந்த இளம் உள்ளம் முடிவு செய்தது தனது தாய் மற்றும் சகோதர்ர்களிடம் போராடி அனுமதியும் பெற்றார்.
சிலதினங்களுக்கு முன்பு ரியாத் நீதி மன்றத்திர்கு அந்த சகோதிரி வருகை தந்து தனது 80 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துதளையும் இறைவன் பாதையில் அற்பணிப்பதாகவும் அவைகளை இறையில்லம் மற்றும் மதரஸாக்கள் கட்டுவதர்கு பயண் படுத்துமாறு வேண்டி கொண்டார்.
நிதிமன்றத்திலிருந்து வெளியில் வந்த அந்த சகோதிரியை செய்தியாளர்கள சூழ்ந்து கொண்டு அவரது பெயர் மற்றும் விபரங்களை கேட்டனர் அதர்கு அந்த சகோதிரி இது எனது மரணத்திர்கு பிறகும் என்னை நண்மைகள் வந்தடைய வேண்டும் என்பதர்காக செய்யபட்டுள்ள நிலையான தர்ம மாகும் இதர்கு மேல் நான் வேறு எதையும் கூறவிரும்பவில்லை என கூறிவிட்டு தனது வாகனத்தில் ஏறி சென்று விட்டார்
அந்த முன்மாதிரி முஸ்லிம் பெண்ணின் படத்தையும் அவர் எழுதி கொடுத்த இஸ்டதான பத்திரத்தையும் தான் நீங்கள் பார்க்கின்றீர்கள்.
இந்த சகோதரிக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் உதவி புரியட்டும்!
http://www.alanba.com.kw
ஆணாகினும் பெண்ணாகினும் பொன்னாசை பொருளாசை இல்லாத மனிதர்களே இல்லை அதிலும் பொன்னையும் பொருளையும் நேசிப்பதில் ஆண்களைவிட பெண்களின் பங்கு அதிகமானது பொன்னின் மீதும் பொருளின் மனித சமூகம் கொண்டுள்ள வெறியின் காரணமாக கொலை கொள்ளைகள் அரங்கேறுவதை கூட பார்க்கிறோம்.
தன்னை படைத்தவனின் மீது கொண்டுள்ள ஆழ்ந்த பற்றும் பயமும் பாசமும் ஒரு முஸ்லிம் சகோதிரியை நாம்மேல் கூறிய விதியிலிருந்து வேறு படுத்தி காட்டியுள்ளது
அந்த சகோதிரி அனுபவ முதிர்ச்சி பெற்றவரும் இல்லை முதிர்ந்த வயது உடையவரும் இல்லை வாழ்வின் துவக்கத்தில் இருப்பவர் கல்லுரியில் படித்து கொண்டு இருப்பவர் பதினேழு வயதுக்கு மட்டுமே சொந்தமானவர்.
அந்த இளம் உள்ளம் அள்ளி கொடுப்தில் வரலாறு படைத்திருக்கிறது
அவரின் தந்தையின் மரணத்திர்கு பிறகு தந்தையின் சொத்திலிருந்து அவரின் பாகமாக 50 மில்லியன் சவுதி ரியால் கள் கிடைத்தன சுமார் 80 கோடி இந்திய ரூபாய்கள்
இவ்ளவு பெரிய தொகை ஒரு சராசரி இளம் பெண்ணுக்கு கிடைத்தால் அவளின் சிந்தனை எப்படி அமையும்
அந்த பெரும் தொகையை வைத்து கொண்டு சுகமாக சொகுசாக வாழ்வதர்கு எத்னைவழிகள் உள்ளனவோ அத்தனை வழிகளையும் தேடுவாள்.
ஆனால் இந்த பதினேழு வயது இளம் பெண்ணின் சிந்தனை வேறு விதமாக அமைந்தது அந்த சகோதிரிக்கு கிடைத்த 80 கோடி ரூபாயையும் இறைவனின் பாதையில் அற்பணம் செய்து மறுமை வெற்றியை தேடுவதர்கு அந்த இளம் உள்ளம் முடிவு செய்தது தனது தாய் மற்றும் சகோதர்ர்களிடம் போராடி அனுமதியும் பெற்றார்.
சிலதினங்களுக்கு முன்பு ரியாத் நீதி மன்றத்திர்கு அந்த சகோதிரி வருகை தந்து தனது 80 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துதளையும் இறைவன் பாதையில் அற்பணிப்பதாகவும் அவைகளை இறையில்லம் மற்றும் மதரஸாக்கள் கட்டுவதர்கு பயண் படுத்துமாறு வேண்டி கொண்டார்.
நிதிமன்றத்திலிருந்து வெளியில் வந்த அந்த சகோதிரியை செய்தியாளர்கள சூழ்ந்து கொண்டு அவரது பெயர் மற்றும் விபரங்களை கேட்டனர் அதர்கு அந்த சகோதிரி இது எனது மரணத்திர்கு பிறகும் என்னை நண்மைகள் வந்தடைய வேண்டும் என்பதர்காக செய்யபட்டுள்ள நிலையான தர்ம மாகும் இதர்கு மேல் நான் வேறு எதையும் கூறவிரும்பவில்லை என கூறிவிட்டு தனது வாகனத்தில் ஏறி சென்று விட்டார்
அந்த முன்மாதிரி முஸ்லிம் பெண்ணின் படத்தையும் அவர் எழுதி கொடுத்த இஸ்டதான பத்திரத்தையும் தான் நீங்கள் பார்க்கின்றீர்கள்.
இந்த சகோதரிக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் உதவி புரியட்டும்!
http://www.alanba.com.kw
Re: 17 வயது சவுதிப் பெண்ணின் செயல்...
வாழ்த்துக்கள் .... *_ *_ *_ *_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 17 வயது சவுதிப் பெண்ணின் செயல்...
இந்த சகோதரிக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் உதவி புரியட்டும்!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 17 வயது சவுதிப் பெண்ணின் செயல்...
*சம்ஸ் wrote:இந்த சகோதரிக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் உதவி புரியட்டும்!
!_ !_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 17 வயது சவுதிப் பெண்ணின் செயல்...
பானுஷபானா wrote:
!_ !_
போற்றத்தக்க செயல். வாழ்த்துகள். )(
நானும் நீங்களும் ரெம்ப கஷ்டத்திலிருப்பதை யாராவது அவங்க கிட்ட போய் சொல்லகூடாதா பானு.- அங்கே கொடுத்ததில் கொஞ்சமே கொஞ்சம் நமக்கும் கிள்ளிக்கொடுக்க சொல்லகூடாதா
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 17 வயது சவுதிப் பெண்ணின் செயல்...
Nisha wrote:பானுஷபானா wrote:
!_ !_
போற்றத்தக்க செயல். வாழ்த்துகள். )(
நானும் நீங்களும் ரெம்ப கஷ்டத்திலிருப்பதை யாராவது அவங்க கிட்ட போய் சொல்லகூடாதா பானு.- அங்கே கொடுத்ததில் கொஞ்சமே கொஞ்சம் நமக்கும் கிள்ளிக்கொடுக்க சொல்லகூடாதா
ஆமா நிஷா. பதிவு போட்டவ்ர் கொஞ்சம் எடுத்து சொன்னா நல்லா இருக்கும்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 17 வயது சவுதிப் பெண்ணின் செயல்...
அது தானே பானு,
ஏன் சொல்லவில்லை எதுக்கு சொல்லவில்லைன்னு கேளுங்க. ஏழையின் சிரிப்பில் இறைவன் இருப்பானாம். அப்ப நம்ம முகத்தில் அட நம்ம சிரிப்பிலும் இறைவன் இருப்பானனு ஏன் சொல்லவில்லைன்னு கேளுங்க.
ஏன் சொல்லவில்லை எதுக்கு சொல்லவில்லைன்னு கேளுங்க. ஏழையின் சிரிப்பில் இறைவன் இருப்பானாம். அப்ப நம்ம முகத்தில் அட நம்ம சிரிப்பிலும் இறைவன் இருப்பானனு ஏன் சொல்லவில்லைன்னு கேளுங்க.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 17 வயது சவுதிப் பெண்ணின் செயல்...
அக்கா நீங்களும் கொஞ்சம் பங்குக்கு சொல்லுங்களே!!பானுஷபானா wrote:Nisha wrote:பானுஷபானா wrote:
!_ !_
போற்றத்தக்க செயல். வாழ்த்துகள். )(
நானும் நீங்களும் ரெம்ப கஷ்டத்திலிருப்பதை யாராவது அவங்க கிட்ட போய் சொல்லகூடாதா பானு.- அங்கே கொடுத்ததில் கொஞ்சமே கொஞ்சம் நமக்கும் கிள்ளிக்கொடுக்க சொல்லகூடாதா
ஆமா நிஷா. பதிவு போட்டவ்ர் கொஞ்சம் எடுத்து சொன்னா நல்லா இருக்கும்.
அவரையும் கேட்போம்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 17 வயது சவுதிப் பெண்ணின் செயல்...
!_ !_ !_ !_Nisha wrote:அது தானே பானு,
ஏன் சொல்லவில்லை எதுக்கு சொல்லவில்லைன்னு கேளுங்க. ஏழையின் சிரிப்பில் இறைவன் இருப்பானாம். அப்ப நம்ம முகத்தில் அட நம்ம சிரிப்பிலும் இறைவன் இருப்பானனு ஏன் சொல்லவில்லைன்னு கேளுங்க.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 17 வயது சவுதிப் பெண்ணின் செயல்...
Nisha wrote:அது தானே பானு,
ஏன் சொல்லவில்லை எதுக்கு சொல்லவில்லைன்னு கேளுங்க. ஏழையின் சிரிப்பில் இறைவன் இருப்பானாம். அப்ப நம்ம முகத்தில் அட நம்ம சிரிப்பிலும் இறைவன் இருப்பானனு ஏன் சொல்லவில்லைன்னு கேளுங்க.
முஹம்மத் வரட்டும் ))& ))& கேக்குறேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 17 வயது சவுதிப் பெண்ணின் செயல்...
ஈருலகிலும் அவர்களுக்கு இறைவன் நற்கூலியை வழங்குவானாக
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: 17 வயது சவுதிப் பெண்ணின் செயல்...
பானுஷபானா wrote:Nisha wrote:பானுஷபானா wrote:
!_ !_
போற்றத்தக்க செயல். வாழ்த்துகள். )(
நானும் நீங்களும் ரெம்ப கஷ்டத்திலிருப்பதை யாராவது அவங்க கிட்ட போய் சொல்லகூடாதா பானு.- அங்கே கொடுத்ததில் கொஞ்சமே கொஞ்சம் நமக்கும் கிள்ளிக்கொடுக்க சொல்லகூடாதா
ஆமா நிஷா. பதிவு போட்டவ்ர் கொஞ்சம் எடுத்து சொன்னா நல்லா இருக்கும்.
எடுத்து சொல்லணும் அவ்ளோதானே ? சொல்லிட்டா போச்சு .............(எங்க பானு அக்கா வின் ஸ்பெஷல் request என்று 2 பிட் சேத்தியே போடறேன் ஓகேவா)
Re: 17 வயது சவுதிப் பெண்ணின் செயல்...
பார்த்திங்களா..ரெம்ப கஷ்டத்திலிருக்கும் என்னை விட்டு விட்டீர்கள் முத்து. :cry:
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 17 வயது சவுதிப் பெண்ணின் செயல்...
Nisha wrote:
பார்த்திங்களா..ரெம்ப கஷ்டத்திலிருக்கும் என்னை விட்டு விட்டீர்கள் முத்து. :cry:
நான் சொல்றதே உங்களுக்காக வேண்டி தான் அக்கா
Re: 17 வயது சவுதிப் பெண்ணின் செயல்...
நானும் கஷ்டத்தில்தான் இருக்கிறேன் உங்களுடன் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.Nisha wrote:பார்த்திங்களா..ரெம்ப கஷ்டத்திலிருக்கும் என்னை விட்டு விட்டீர்கள் முத்து. :cry:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» பெண்ணின் திருமண வயது!
» டெல்லியில் 75 வயது பெண்ணின் மூக்கில் குடும்பம் நடத்திய புழுக்கள்
» ஒரு சொட்டு தண்ணீர் சிந்தினாலும் உயிர் போகும் !27 வயது பெண்ணின் அதிர்ச்சி வாழ்க்கை
» இரண்டாம் திருமணம் செய்த கணவனை சுட்டுக் கொன்ற சவுதிப் பெண்
» பத்திரிகை அடித்து ஊரை கூட்டினார்: 71 வயது தாத்தாவுக்கு திருமணம்; 62 வயது பெண்ணை மணந்தார்
» டெல்லியில் 75 வயது பெண்ணின் மூக்கில் குடும்பம் நடத்திய புழுக்கள்
» ஒரு சொட்டு தண்ணீர் சிந்தினாலும் உயிர் போகும் !27 வயது பெண்ணின் அதிர்ச்சி வாழ்க்கை
» இரண்டாம் திருமணம் செய்த கணவனை சுட்டுக் கொன்ற சவுதிப் பெண்
» பத்திரிகை அடித்து ஊரை கூட்டினார்: 71 வயது தாத்தாவுக்கு திருமணம்; 62 வயது பெண்ணை மணந்தார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|