Latest topics
» உயிர்த்திருக்கும் மரணம் - கவிதைby rammalar Fri 1 Jul 2022 - 17:53
» மரணத்தின் ஒத்திகை - கவிதை
by rammalar Fri 1 Jul 2022 - 17:49
» பரிபாலனம் - கவிதை
by rammalar Fri 1 Jul 2022 - 17:48
» மரணச்சுனை - கவிதை
by rammalar Fri 1 Jul 2022 - 17:47
» சகுன பயம்! - ஹைகூ கவிதைகள்
by rammalar Fri 1 Jul 2022 - 17:46
» பல்சுவை
by rammalar Fri 1 Jul 2022 - 14:43
» அன்பை அள்ளிக் கொடுங்கள்!
by rammalar Thu 30 Jun 2022 - 10:49
» சிம்பல்
by rammalar Tue 28 Jun 2022 - 16:56
» ஐசக் நியூட்டனும் பூனைகளும்
by rammalar Tue 28 Jun 2022 - 16:51
» சண்டையும் விருந்தும் - முல்லா கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:49
» லூசுப் பையன் - ஒரு நிமிட கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:48
» தீர்ப்பு- ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:46
» உன்னைத்தான் தம்பி ! – ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:45
» அசடு – ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:44
» ஹலோ…மை டியர் சன் – ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:43
» அவன் அவள் அது – ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:43
» திருட்டு - ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:41
» நியாயம் - ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:40
» பேல்பூரி
by rammalar Mon 27 Jun 2022 - 14:18
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 27 Jun 2022 - 9:19
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Sun 26 Jun 2022 - 7:45
» பியானோ பறவை - கவிதை
by rammalar Fri 24 Jun 2022 - 12:37
» மறத்தல் - கவிதை
by rammalar Fri 24 Jun 2022 - 12:34
» நீரலை நினைவுகள்
by rammalar Fri 24 Jun 2022 - 12:29
» வாயாலேவடைசுடுறியா..
by rammalar Fri 24 Jun 2022 - 12:27
» நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்...
by rammalar Thu 23 Jun 2022 - 2:45
» சிறுவர் பாடல்
by rammalar Tue 21 Jun 2022 - 15:33
» டீ மாஸ்டர் தோசை ஊத்தறார்…!
by rammalar Tue 21 Jun 2022 - 15:30
» கல்வி பெரிசா, அறிவு பெரிசா...
by rammalar Tue 21 Jun 2022 - 5:57
» குடுகுடுப்பைக்காரரின் மகன்
by rammalar Tue 21 Jun 2022 - 5:53
» நீங்களும் பாராட்டுங்கள்!
by rammalar Tue 21 Jun 2022 - 5:49
» மூத்தோர் சொல்லும். நெல்லிக்காயும்.
by rammalar Tue 21 Jun 2022 - 5:46
» சிம்பல்
by rammalar Mon 20 Jun 2022 - 16:41
» தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
by rammalar Mon 20 Jun 2022 - 16:34
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 20 Jun 2022 - 7:47
நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !
+14
பாயிஸ்
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
நண்பன்
jasmin
jaleelge
rammalar
mufees
மீனு
SAFNEE AHAMED
ராகவா
*சம்ஸ்
பானுஷபானா
Nisha
18 posters
Page 1 of 14 • 1, 2, 3 ... 7 ... 14
நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !
நான் ரசித்த பாடல்கள்.. ஒலி, ஒளியாக ..
நான் ரசித்த பாடல்களை நீங்களும் ரசிக்கலாம். நீங்கள் ரசித்த பாடல்களை நாங்களும் ரசிக்கலாம்..
மனதை அமைதிபடுத்தும் இசையோடு அழகான அர்த்தம் தரும் பழைய பாடல்களையே நான் பெரும்பாலும் விரும்புவேன்..
படம்: மறுபடியும்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
பாடலாசிரியர்: வாலி
நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேணில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பந்தாடும்
(நலம் வாழ..)
மனிதர்கள் சிலநேரம் தடம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் நிறம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் தவறாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் பிழையாகலாம்
விரல்களைத் தாண்டி வளர்ந்ததை கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதில் என்ன பாவம் எதற்கிந்த சோகம் கிளியே...
(நலம் வாழ..)
கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் இயல்பானது
கடலினில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் மரபானது
நிலவினை நம்பி வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன்..
(நலம் வாழ..)
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேணில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பந்தாடும்
(நலம் வாழ..)
மனிதர்கள் சிலநேரம் தடம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் நிறம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் தவறாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் பிழையாகலாம்
விரல்களைத் தாண்டி வளர்ந்ததை கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதில் என்ன பாவம் எதற்கிந்த சோகம் கிளியே...
(நலம் வாழ..)
கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் இயல்பானது
கடலினில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் மரபானது
நிலவினை நம்பி வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன்..
(நலம் வாழ..)
நீங்களும் உங்களுக்கு பிடித்த பாடலை பகிருங்கள்.
Last edited by Nisha on Fri 12 Jun 2015 - 14:19; edited 2 times in total
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !
எனக்கும் மிகவும் பிடிக்கும் இந்தப்பாடல்..
ஆஃபிசில் கேக்க்முடியாது:(
ஆஃபிசில் கேக்க்முடியாது:(
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !
சரி,
உங்களுக்கு பிரியமான் ரசிக்கும் பாடலை வரிவரியாக கொடுங்கள். நான் இயன்றால் ஒலி ஓளியாக தேடி பதிகிறேன்..
உங்களுக்கு பிரியமான் ரசிக்கும் பாடலை வரிவரியாக கொடுங்கள். நான் இயன்றால் ஒலி ஓளியாக தேடி பதிகிறேன்..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !
மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை
அன்புக்கோர் எல்லை உன்னைப்போல் இல்லை
பொன் வண்ண ரதமேறி இம்மண்ணில் எங்கும் ஓடி
பொன் வண்ண ரதமேறி இம்மண்ணில் எங்கும் ஓடி
நல் அன்பத்துணை தேடி நான் தருவேன்
மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை
சூடிக் கொடுத்தாள் பாவை படித்தாள்
சுடராக என்னாலும் தமிழ் வானில் ஜொலித்தாள்
கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்
கோபாலன் இல்லாமல் கல்யாணம் வேண்டாள்
கன்னிதமிழ் தேவி மைகண்ணண் அவள் ஆவி
தன் காதல் மலர் தூவி மாலையிட்டாள்
தோகை மீனாள் பூவையானாள்
சொக்கேசன் துணையோடு ஊர்கோலம் போனாள்
மாலை கண்டாள் கோவில் கொண்டாள்
மாணிக்க மூக்குத்தி ஒளிவீச நின்றாள்
தென்றல் தொட்டு ஆட
கண் சங்கத்தமிழ் பாட
தன் மக்கள் வெள்ளம் கூட
காவல் கொண்டாள்
மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை
அன்புக்கோர் எல்லை உன்னைப்போல் இல்லை
மாலை சூடி வாழ்ந்த வேளை வனவாசம் போனாலும்
பிரியாத சீதை
ராமநாமம் தந்த ராகம் நவனாக குகனாக
ஒரு வான கீதம்
மாமன் என்று சொல்ல ஒர் அண்ணண் இல்லை அங்கே
அந்த அண்ணண் உண்டு இங்கே அள்ளி வழங்க
அன்புக்கோர் எல்லை உன்னைப்போல் இல்லை
பொன் வண்ண ரதமேறி இம்மண்ணில் எங்கும் ஓடி
பொன் வண்ண ரதமேறி இம்மண்ணில் எங்கும் ஓடி
நல் அன்பத்துணை தேடி நான் தருவேன்
மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை
சூடிக் கொடுத்தாள் பாவை படித்தாள்
சுடராக என்னாலும் தமிழ் வானில் ஜொலித்தாள்
கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்
கோபாலன் இல்லாமல் கல்யாணம் வேண்டாள்
கன்னிதமிழ் தேவி மைகண்ணண் அவள் ஆவி
தன் காதல் மலர் தூவி மாலையிட்டாள்
தோகை மீனாள் பூவையானாள்
சொக்கேசன் துணையோடு ஊர்கோலம் போனாள்
மாலை கண்டாள் கோவில் கொண்டாள்
மாணிக்க மூக்குத்தி ஒளிவீச நின்றாள்
தென்றல் தொட்டு ஆட
கண் சங்கத்தமிழ் பாட
தன் மக்கள் வெள்ளம் கூட
காவல் கொண்டாள்
மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை
அன்புக்கோர் எல்லை உன்னைப்போல் இல்லை
மாலை சூடி வாழ்ந்த வேளை வனவாசம் போனாலும்
பிரியாத சீதை
ராமநாமம் தந்த ராகம் நவனாக குகனாக
ஒரு வான கீதம்
மாமன் என்று சொல்ல ஒர் அண்ணண் இல்லை அங்கே
அந்த அண்ணண் உண்டு இங்கே அள்ளி வழங்க

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !
படம் - பொன்னூஞ்சல்
இசை - எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்கள் - டி.எம். சௌந்தரராஜன் - பி. சுசீலா
டி.எம்.எஸ்
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா
பி.எஸ்.
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஓ ஓ....
பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி
மணச்செம்பு கையேந்தி
நாம் அங்கே போவோமா
பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி
மணச்செம்பு கையேந்தி
நாம் அங்கே போவோமா
மீனாவின் குங்குமத்தை
மீனாவின் குங்குமத்தை நானாள வேண்டுமம்மா
மானோடு நீராட மஞ்சள் கொண்டு செல்வோமா
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா
டி.எம்.எஸ்
பால்வண்ணம் பழத்தட்டு பூக்கிண்ணம்
மணப்பெண்ணின் தாய் தந்த சீராக காண்போமா
பால்வண்ணம் பழத்தட்டு பூக்கிண்ணம்
மணப்பெண்ணின் தாய் தந்த சீராக காண்போமா
ஊராரின் சன்னதியில் ஒன்றாக வேண்டுமம்மா
தாயென்றும் சேயென்றும் தந்தையென்றும் ஆவோமா
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
பி.எஸ்
கண்ணென்றும் வளை கொண்ட கை என்றும்
இவள் கொண்ட அங்கங்கள் நீ காணும் சின்னங்கள்
டி.எம்.எஸ்
பொன்மாலை அந்தியிலே என் மானை தேடி வரும்
அம்மா உன் பெண்ணுள்ளம் நாணம் சொல்லி ஆடி வரும்
இருவரும்
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா
ஆ...ஆ
ஆ....ஆ
இசை - எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்கள் - டி.எம். சௌந்தரராஜன் - பி. சுசீலா
டி.எம்.எஸ்
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா
பி.எஸ்.
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஓ ஓ....
பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி
மணச்செம்பு கையேந்தி
நாம் அங்கே போவோமா
பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி
மணச்செம்பு கையேந்தி
நாம் அங்கே போவோமா
மீனாவின் குங்குமத்தை
மீனாவின் குங்குமத்தை நானாள வேண்டுமம்மா
மானோடு நீராட மஞ்சள் கொண்டு செல்வோமா
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா
டி.எம்.எஸ்
பால்வண்ணம் பழத்தட்டு பூக்கிண்ணம்
மணப்பெண்ணின் தாய் தந்த சீராக காண்போமா
பால்வண்ணம் பழத்தட்டு பூக்கிண்ணம்
மணப்பெண்ணின் தாய் தந்த சீராக காண்போமா
ஊராரின் சன்னதியில் ஒன்றாக வேண்டுமம்மா
தாயென்றும் சேயென்றும் தந்தையென்றும் ஆவோமா
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
பி.எஸ்
கண்ணென்றும் வளை கொண்ட கை என்றும்
இவள் கொண்ட அங்கங்கள் நீ காணும் சின்னங்கள்
டி.எம்.எஸ்
பொன்மாலை அந்தியிலே என் மானை தேடி வரும்
அம்மா உன் பெண்ணுள்ளம் நாணம் சொல்லி ஆடி வரும்
இருவரும்
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா
ஆ...ஆ
ஆ....ஆ

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !
மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை எனும் நல்ல பாடலோடு நீங்களூம் பகிர்ந்ததில் மகிழ்ச்சி சம்ஸ்.
அண்ணன் என்பவன் தங்கைக்காக பாடப்படும் பாடல். அண்ணன் ஒரு கோயில் படத்தில் வரும் அல்லவா.. எனக்கும் ரெம்ப பிடித்த பாடல்.. பொதுவாக அண்ணன் தங்கை பாசத்தினை வெளீப்படுத்தும் பாடல்கள் அனைத்தும் எனக்கு பிடிக்கும்.
அண்ணன் என்பவன் தங்கைக்காக பாடப்படும் பாடல். அண்ணன் ஒரு கோயில் படத்தில் வரும் அல்லவா.. எனக்கும் ரெம்ப பிடித்த பாடல்.. பொதுவாக அண்ணன் தங்கை பாசத்தினை வெளீப்படுத்தும் பாடல்கள் அனைத்தும் எனக்கு பிடிக்கும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !
படம்:பூவா தலையா
பாடல்: பூவா தலையா ...
பாடியது: சீர்காழி கோவிந்தராஜன் & T.M. சௌந்தரராஜன்
இசை: விஸ்வநாதன்
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 20090
மதிப்பீடுகள் : 1186
Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா பாடலும் தங்கைக்காக பாடிய பாடல். அசத்தல்.
ஆனால் அதுக்கப்புறம் போட்டிருக்கிங்க பாருங்க பாடல்.. தூள்.
முதல் இரண்டு பாடல் மூலம் தங்கை மீதான பாசத்தை ரசிக்கும் உங்களுக்கு எத்தனை தங்கைகள் சார்.
ஆனால் அதுக்கப்புறம் போட்டிருக்கிங்க பாருங்க பாடல்.. தூள்.
முதல் இரண்டு பாடல் மூலம் தங்கை மீதான பாசத்தை ரசிக்கும் உங்களுக்கு எத்தனை தங்கைகள் சார்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 20090
மதிப்பீடுகள் : 1186
Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !
-
பாவேந்தர் பாரதிதாசன்
'ஆயிரம் பால் நிலாக் கண்டேனடி'
என்று தனது கவியொன்றில் குறிப்பிடுகிறார்.
கற்பனைகளுக்கு நிலா ஒரு ஊற்றுக்கண்!
காதலர்களின் உணர்வுகளுக்கு இயற்கையின் இந்த
ஒளி வடிவம் ஒரு படகுப்பயணம் போல் இன்பமூட்டும்.
காதல் வயப்பட்ட சூழலில் உயர்ந்த இடங்களில்,
அரண்மனை மாடங்களில், அழகு விதானங்களில்
காதலர்கள் உலா வருகிறார்கள்,
இந்தக் காட்சிக்கு ஏற்ப பாடல் எழுதிய தருணத்தில்
-
'ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோடு சுவை சேர புதுப் பாடல் ஒன்று பாடப் பாட
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா'
-
எனப் பல்லவியை புதுமைப்பித்தன் அமைக்கிறார்
நிலவின் வடிவம் ஆயிரம் பிம்பங்களாக்த் தெரிகிறது
காதலியின் வருகை அப்படிநொரு ஆனந்த
உணர்ச்சியைக் காதலுனுக்குள் உண்டு பண்ணுகிறது.
பாவேந்தர் பாரதிதாசன்
'ஆயிரம் பால் நிலாக் கண்டேனடி'
என்று தனது கவியொன்றில் குறிப்பிடுகிறார்.
கற்பனைகளுக்கு நிலா ஒரு ஊற்றுக்கண்!
காதலர்களின் உணர்வுகளுக்கு இயற்கையின் இந்த
ஒளி வடிவம் ஒரு படகுப்பயணம் போல் இன்பமூட்டும்.
காதல் வயப்பட்ட சூழலில் உயர்ந்த இடங்களில்,
அரண்மனை மாடங்களில், அழகு விதானங்களில்
காதலர்கள் உலா வருகிறார்கள்,
இந்தக் காட்சிக்கு ஏற்ப பாடல் எழுதிய தருணத்தில்
-
'ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோடு சுவை சேர புதுப் பாடல் ஒன்று பாடப் பாட
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா'
-
எனப் பல்லவியை புதுமைப்பித்தன் அமைக்கிறார்
நிலவின் வடிவம் ஆயிரம் பிம்பங்களாக்த் தெரிகிறது
காதலியின் வருகை அப்படிநொரு ஆனந்த
உணர்ச்சியைக் காதலுனுக்குள் உண்டு பண்ணுகிறது.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 20090
மதிப்பீடுகள் : 1186
Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !
இப்பாடலில்..
-
பொய்கை எனும் நீர்மகளும்
பூவாடை போர்த்திருந்தாள்
தென்றல் எனும் காதலனின்
கை விலக்க வேர்த்து நின்றாள்...
-
நீர்மகள் தன் மேனியில் பூவாடையைப் போர்த்திக்
கொண்டிருக்கத் தென்றல் வந்து அதை விலக்க
முனைகிறது.
அவளுக்கு உண்டான நாணத்தில் வியர்வை அரும்புகிறது.
'நீருக்கும் வேர்க்கும்' என்கிற கற்பனை இங்கு அபூர்வமான
கற்பனை'யாக, கலை மலராகவே பூத்து நிற்பதைக் காண
முடிகிறது.
-
பொய்கை எனும் நீர்மகளும்
பூவாடை போர்த்திருந்தாள்
தென்றல் எனும் காதலனின்
கை விலக்க வேர்த்து நின்றாள்...
-
நீர்மகள் தன் மேனியில் பூவாடையைப் போர்த்திக்
கொண்டிருக்கத் தென்றல் வந்து அதை விலக்க
முனைகிறது.
அவளுக்கு உண்டான நாணத்தில் வியர்வை அரும்புகிறது.
'நீருக்கும் வேர்க்கும்' என்கிற கற்பனை இங்கு அபூர்வமான
கற்பனை'யாக, கலை மலராகவே பூத்து நிற்பதைக் காண
முடிகிறது.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 20090
மதிப்பீடுகள் : 1186
Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !
அடேஙப்பா!
ராம்மலர் அவர்களின் விருப்பபாடல் எம்,ஜிஆர் பாடல்களாய் இருக்கிறதே. அசத்தல்.
உங்கள் விருப்பபாடல்களை இங்கே பகிர்ந்தமைக்கு நன்றி.
தொடர்ந்து பகிருங்கள்.
ராம்மலர் அவர்களின் விருப்பபாடல் எம்,ஜிஆர் பாடல்களாய் இருக்கிறதே. அசத்தல்.
உங்கள் விருப்பபாடல்களை இங்கே பகிர்ந்தமைக்கு நன்றி.
தொடர்ந்து பகிருங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும்
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காண வேண்டும்
நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும்
பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும் உனக்காக வேண்டும்
பாவை உன் முகம் பார்த்துப் பசியாற வேண்டும் பசியாற வேண்டும்
மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நானாக வேண்டும்
மடி மீது விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும்
(நான் பேச)
சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை பொருளென்றும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை
ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உயிர் சேர்ந்த பின்னே
உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை வேறேதும் இல்லை
(நான் பேச)
படம்: பாலும் பழமும்
இசை: MS விஸ்வநாதன் - TK ராமமூர்த்தி
பாடியவர்கள்: P சுசீலா, TM சௌந்தர்ராஜன்
வரிகள்: கண்ணதாசன்
இந்தப்பாட்டுல சிவாஜியும் சரோஜா தேவியும் ரொம்ப அழகா இருப்பாங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !
வாவ்
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்.
அழகுடன் பாடல் தரும் அர்த்தத்தை முகத்திலேயே ரொமான்ஸாக கொண்டுவரகூடியவர்கள்” அல்லவா..
நான் பேச நினைப்பதெல்லாம் என ஒருவரையொருவர் பார்த்து பாடும் போதே பேசுவதென்ன பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம் எனும் படி இருக்குமே..
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்.
அழகுடன் பாடல் தரும் அர்த்தத்தை முகத்திலேயே ரொமான்ஸாக கொண்டுவரகூடியவர்கள்” அல்லவா..
நான் பேச நினைப்பதெல்லாம் என ஒருவரையொருவர் பார்த்து பாடும் போதே பேசுவதென்ன பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம் எனும் படி இருக்குமே..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !
Nisha wrote:வாவ்
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்.
அழகுடன் பாடல் தரும் அர்த்தத்தை முகத்திலேயே ரொமான்ஸாக கொண்டுவரகூடியவர்கள்” அல்லவா..
நான் பேச நினைப்பதெல்லாம் என ஒருவரையொருவர் பார்த்து பாடும் போதே பேசுவதென்ன பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம் எனும் படி இருக்குமே..
எனக்கு இந்தப் பாடல் எப்போது போட்டாலும் பிள்ளைகளிடம் சண்டைப் போட்டு வைக்கச் சொல்லி கேப்பேன் i*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !
ஒவ்வொரு பூக்களுமே பாட்டுபோனால் என் மகளும் இது அம்மாவின் பாட்டு என சொல்லி இழுத்து கொண்டு வந்து உட்கார வைக்கும் படி இருக்கும் கிச்சனிலிருந்தாலும் ஒவ்வொரு பூக்களின் பாட்டுக்கான என் பிரியம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !
Nisha wrote:ஒவ்வொரு பூக்களுமே பாட்டுபோனால் என் மகளும் இது அம்மாவின் பாட்டு என சொல்லி இழுத்து கொண்டு வந்து உட்கார வைக்கும் படி இருக்கும் கிச்சனிலிருந்தாலும் ஒவ்வொரு பூக்களின் பாட்டுக்கான என் பிரியம்.
எனக்கும் மிக பிடிக்கும் இந்தப் பாடல்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 20090
மதிப்பீடுகள் : 1186
Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !
என்ன பாட்டென்றும் கொஞ்சம் எழுதுங்கப்பா..
வீடியோ பரர்க்க முடியாதவர்களுக்கு புரியட்டும்.. வரிவரியாக என ஒருவரி சேர்க்கணுமோ தலைப்பில்
வீடியோ பரர்க்க முடியாதவர்களுக்கு புரியட்டும்.. வரிவரியாக என ஒருவரி சேர்க்கணுமோ தலைப்பில்
பாடல்: முத்துக்களோ கண்கள்
திரைப்படம்: நெஞ்சிருக்கும் வரை
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்டு: 1967
திரைப்படம்: நெஞ்சிருக்கும் வரை
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்டு: 1967
முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்?
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை
படித்த பாடம் என்ன உன் கண்கள் பார்க்கும் பார்வை என்ன?
பாலில் ஊறிய ஜாதிப் பூவை சூடத் துடிப்பதென்ன?
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை
படித்த பாடம் என்ன உன் கண்கள் பார்க்கும் பார்வை என்ன?
பாலில் ஊறிய ஜாதிப் பூவை சூடத் துடிப்பதென்ன?
முத்துக்களே பெண்கள் தித்திப்பதே கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை
கன்னிப் பெண்ணை மெல்ல மெல்ல தென்றல் தாலாட்ட
கடலின் அலைகள் ஓடி வந்து காலை நீராட்ட
எழுந்த இன்பம் என்ன என் எண்ணம் ஏங்கும் ஏக்கமென்ன
விருந்து கேட்பதென்ன அதையும் விரைந்து கேட்பதென்ன?
கடலின் அலைகள் ஓடி வந்து காலை நீராட்ட
எழுந்த இன்பம் என்ன என் எண்ணம் ஏங்கும் ஏக்கமென்ன
விருந்து கேட்பதென்ன அதையும் விரைந்து கேட்பதென்ன?
முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்?
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை
ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம் பின்னிப் பார்ப்பதென்ன?
அருகில் நடந்து மடியில் விழுந்து ஆடக் கேட்பதென்ன?
மலர்ந்த காதல் என்ன உன் கைகள் மாலையாவதென்ன?
வாழை தோரண மேளத்தோடு பூஜை செய்வதென்ன?
அருகில் நடந்து மடியில் விழுந்து ஆடக் கேட்பதென்ன?
மலர்ந்த காதல் என்ன உன் கைகள் மாலையாவதென்ன?
வாழை தோரண மேளத்தோடு பூஜை செய்வதென்ன?
முத்துக்களே பெண்கள் தித்திப்பதே கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 20090
மதிப்பீடுகள் : 1186
Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !
திரைப்படம்:தனிப்பிறவி
இசை:கே.வி.மகாதேவன்
--
-
-----------
நேரம் நல்ல நேரம் -
கொஞ்சம்நெருங்கிப் பார்க்கும் நேரம்
காலம் நல்ல காலம் -
கைகள்கலந்து பார்க்கும் காலம்
( நேரம் )
அழகு பொங்கும் மேனி -
நல்லஆடை மாற்றும் நேரம்
மலர்கள் சூடி நின்று -
காதல்வரவு பார்க்கும் நேரம்
மஞ்சள் பூசும் பெண்மை -
கண்கள்மயக்கம் கொள்ளும் நேரம்
அஞ்சும் இந்தப் பெண்ணை -
ஆண்மைஅணைத்துப் பார்க்கும் நேரம்
( நேரம் )
அதிசயங்கள் கண்டு -
உலகைஅனுபவிக்கும் நேரம்
ஆழமான நெஞ்சும் -
கொஞ்சம்அசையும் மாலை நேரம்
மனதில் உள்ள எண்ணம் -
கொஞ்சம்மறந்து போகும் நேரம்
எதிரில் உள்ள இருவர் -
வாழ்வில்இணிந்து பார்க்கும் நேரம்
( நேரம் )
--
இசை:கே.வி.மகாதேவன்
--
-
-----------
நேரம் நல்ல நேரம் -
கொஞ்சம்நெருங்கிப் பார்க்கும் நேரம்
காலம் நல்ல காலம் -
கைகள்கலந்து பார்க்கும் காலம்
( நேரம் )
அழகு பொங்கும் மேனி -
நல்லஆடை மாற்றும் நேரம்
மலர்கள் சூடி நின்று -
காதல்வரவு பார்க்கும் நேரம்
மஞ்சள் பூசும் பெண்மை -
கண்கள்மயக்கம் கொள்ளும் நேரம்
அஞ்சும் இந்தப் பெண்ணை -
ஆண்மைஅணைத்துப் பார்க்கும் நேரம்
( நேரம் )
அதிசயங்கள் கண்டு -
உலகைஅனுபவிக்கும் நேரம்
ஆழமான நெஞ்சும் -
கொஞ்சம்அசையும் மாலை நேரம்
மனதில் உள்ள எண்ணம் -
கொஞ்சம்மறந்து போகும் நேரம்
எதிரில் உள்ள இருவர் -
வாழ்வில்இணிந்து பார்க்கும் நேரம்
( நேரம் )
--
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 20090
மதிப்பீடுகள் : 1186
Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !
அருமையான பாடல் தெரிவுகள் ராம்மலர் அவர்களே..!
தொடருங்கள்.
தொடருங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !
இன்னிசை பாடிவரும் இளங்காற்றுக்கு உருவமில்லை
படம் - துள்ளாத மனமும் துள்ளும்
வரிகள் - வைரமுத்து
குரல் - உன்னி கிருஷ்ணன்
இசை - எஸ்.ஏ.ராஜ்குமார்
இன்னிசை பாடிவரும்
இளங்காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஒரு கானம் வருகையில்
உள்ளம் கொள்ளை போகுதே
ஆனால் காற்றின் முகவரி
கண்கள் அறிவதில்லையே
இந்த வாழ்க்கையே
ஒரு தேடல்தான்
அதை தேடித் தேடி
தேடும் மனசு தொலைகிறதே
(இன்னிசை)
கண் இல்லையென்றாலும்
நிறம் பார்க்க முடியாது
நிறம் பார்க்கும் உன் கண்ணை
நீ பார்க்க முடியாது
குயிலிசை போதுமே
அட குயில் முகம் தேவையா
உணர்வுகள் போதுமே
அதன் உருவம் தேவையா
கண்ணில் காட்சி தோன்றிவிட்டால்
கற்பனை தீர்ந்துவிடும்
கண்ணில் தோன்றா காட்சி என்றால்
கற்பனை வளர்ந்துவிடும்
ஆடல் போலத் தேடல் கூட
ஒரு சுகமே
(இன்னிசை)
வரிகள் - வைரமுத்து
குரல் - உன்னி கிருஷ்ணன்
இசை - எஸ்.ஏ.ராஜ்குமார்
இன்னிசை பாடிவரும்
இளங்காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஒரு கானம் வருகையில்
உள்ளம் கொள்ளை போகுதே
ஆனால் காற்றின் முகவரி
கண்கள் அறிவதில்லையே
இந்த வாழ்க்கையே
ஒரு தேடல்தான்
அதை தேடித் தேடி
தேடும் மனசு தொலைகிறதே
(இன்னிசை)
கண் இல்லையென்றாலும்
நிறம் பார்க்க முடியாது
நிறம் பார்க்கும் உன் கண்ணை
நீ பார்க்க முடியாது
குயிலிசை போதுமே
அட குயில் முகம் தேவையா
உணர்வுகள் போதுமே
அதன் உருவம் தேவையா
கண்ணில் காட்சி தோன்றிவிட்டால்
கற்பனை தீர்ந்துவிடும்
கண்ணில் தோன்றா காட்சி என்றால்
கற்பனை வளர்ந்துவிடும்
ஆடல் போலத் தேடல் கூட
ஒரு சுகமே
(இன்னிசை)

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !
கண்ணில் காட்சி தோன்றிவிட்டால்
கற்பனை தீர்ந்துவிடும்
கண்ணில் தோன்றா காட்சி என்றால்
கற்பனை வளர்ந்துவிடும்
-
:/
--

கற்பனை தீர்ந்துவிடும்
கண்ணில் தோன்றா காட்சி என்றால்
கற்பனை வளர்ந்துவிடும்
-
:/
--

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 20090
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 14 • 1, 2, 3 ... 7 ... 14

» நான் ரசித்த சினிமா செய்திகள் & திரைப்பட பாடல்கள் - தொடர் பதிவு
» இன்று கேட்டு ரசித்த திரைப்பட பாடல்கள்
» நான் ரசித்த அழகானவை 1
» நான் ரசித்த அழகானவை 2
» நான் ரசித்த காட்சிகள்
» இன்று கேட்டு ரசித்த திரைப்பட பாடல்கள்
» நான் ரசித்த அழகானவை 1
» நான் ரசித்த அழகானவை 2
» நான் ரசித்த காட்சிகள்
Page 1 of 14
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|