Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சுby rammalar Yesterday at 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Yesterday at 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Yesterday at 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Yesterday at 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Yesterday at 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59
» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57
» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56
» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54
காதலின் புனிதச் சின்னமா தாஜ்மஹால் ?
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
Re: காதலின் புனிதச் சின்னமா தாஜ்மஹால் ?
First topic message reminder :
அடுத்த அரட்டைக்கு ரெடியா..?
---
-
தாஜ்மஹால் காதலின் புனிதச் சின்னம்..!
-
இதனை மறுத்து கருத்துகள் இட வேண்டும்..
-
--
அடுத்த அரட்டைக்கு ரெடியா..?
---
-
தாஜ்மஹால் காதலின் புனிதச் சின்னம்..!
-
இதனை மறுத்து கருத்துகள் இட வேண்டும்..
-
--
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25122
மதிப்பீடுகள் : 1186
Re: காதலின் புனிதச் சின்னமா தாஜ்மஹால் ?
*சம்ஸ் wrote:கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருசன் - என்பதே
இதில் என்ன ஆணாதிக்கம் இருக்கிறது அண்ணா.
எனக்கு புரியவில்லை
இல்லையா,
கல் ஆனாலும் கணவன், புல் ஆனாலும் புருஷன் .அதாவது கணவன் எப்படிபட்டவனாயிருந்தாலும் கல்லாய் இறுகிபோய் முரடனாய் இருந்தாலும் சரி புல்லாய் கெட்டவனாய் இருந்தாலும் அவன் புருஷன் என சொல்லி ஒரு பெண்ணை அடக்கி வைக்க முயல்வதுஆணாதிக்கம் அல்லாது வேறென்ன,,
இல்லறம் எனும் நல்லறத்தில் கணவன் மனைவி இருவரும் இருகண்கள் போன்றவர் என்றிலாது மண்மானபின் ஒரு பெண் கண்வன் எப்படிபட்டவனாயிருந்தாலும் அவனை அனுசரித்து தாழ்ந்தே வாழ் என சொல்லி பெண்களை அடக்கவென எம் சமுகத்தால் பயன் படுத்தப்டும் பழமொழியானாலும் இதன் உணமை மொழி வேறாயிரும் இருக்கலாம்.
நம் மொழியில் பல பழமொழிகள் போல் ஒரிரு எழுத்து பிழையினால் அது கூறப்பட்ட அர்த்தம் விட்டு வெறெந்த அர்ந்தமோ தரும்படி இருக்கும் இருக்கலாமோ என்பதுமென் ஐயம்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
காதலின் புனிதச் சின்னமா தாஜ்மஹால் ?
காலம் காலமாகப் பெண்களுக்குத் தமிழகத்தில் பெரும்பாலும் பெண்களால் செய்யப்படும் மூளைச் சலவையில் இது ஒரு உருப்படிNisha wrote:*சம்ஸ் wrote:கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருசன் - என்பதே
இதில் என்ன ஆணாதிக்கம் இருக்கிறது அண்ணா.
எனக்கு புரியவில்லை
இல்லையா,
கல் ஆனாலும் கணவன், புல் ஆனாலும் புருஷன் .அதாவது கணவன் எப்படிபட்டவனாயிருந்தாலும் கல்லாய் இறுகிபோய் முரடனாய் இருந்தாலும் சரி புல்லாய் கெட்டவனாய் இருந்தாலும் அவன் புருஷன் என சொல்லி ஒரு பெண்ணை அடக்கி வைக்க முயல்வதுஆணாதிக்கம் அல்லாது வேறென்ன,,
இல்லறம் எனும் நல்லறத்தில் கணவன் மனைவி இருவரும் இருகண்கள் போன்றவர் என்றிலாது மண்மானபின் ஒரு பெண் கண்வன் எப்படிபட்டவனாயிருந்தாலும் அவனை அனுசரித்து தாழ்ந்தே வாழ் என சொல்லி பெண்களை அடக்கவென எம் சமுகத்தால் பயன் படுத்தப்டும் பழமொழியானாலும் இதன் உணமை மொழி வேறாயிரும் இருக்கலாம்.
நம் மொழியில் பல பழமொழிகள் போல் ஒரிரு எழுத்து பிழையினால் அது கூறப்பட்ட அர்த்தம் விட்டு வெறெந்த அர்ந்தமோ தரும்படி இருக்கும் இருக்கலாமோ என்பதுமென் ஐயம்.
மண உறவில் மாட்டித் தவிக்கும் தாய்க்குலங்கள் திமிற முடியாதபடி அறுத்து ஓடாதபடி வாழ வழிவகுக்கும் குமுகத் தந்திரம்
முதன் முதலில் இதைத் தமிழ் நாட்டில் கண்டுபிடித்தவர் யார்?
மார்கழி மாத நிகழ்வில் ஒன்றாக ஒரு பரத நாட்டிய நிகழ்ச்சி
அதில் ஒரு பகுதியாக தலைவிக்கு இறைவன்மேல் மோஹம் அதிகரிக்கிறது
தன் தோழியை நோக்கி தலைவனைத் தேடி அழைத்து வாடி என்ற பாடலுக்கான நாட்டியம்
பாட்டில் ஒரு வரி இறைவனை நான் கணவனாக வரித்துவிட்டேன் இறைவன் கல்லாக இருந்தாலும் புல்லாக இருந்தாலும் என் கணவனடி என்று
கல்லானாலும் புல்லானாலும் என் கணவனடி
என்று சொல்லுவதாக அமைந்திருந்தது
பக்திவயப்பட்ட பக்தனுக்கு (நாயகி) இறைவன் ( நாயகன்) எந்த வடிவில் இருந்தாலும் ஒன்றே என்ற தத்துவத்தை அப்படியே மாற்றி
தன்னை நிலை நிறுத்தப் பெண்ணை அவளின் முன் அணுமதியுடன் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று நம்பவைத்த சாமார்த்தியமே சாமார்த்தியம்
பெண்னினமும் பெண்னிய வாதிக்களும் பெண்ணதிக்கத்தை நிலை நிறுத்தும் போராளிகளும் இதை சரிவரப் புரிந்துகொள்ளாமல் ஆண்களைப் போட்டுத் தாக்குவது சரியா?
எலினார் ரூஸ்வெல்ட் என்ற அம்மையார் உன் முன் அனுமதி இல்லாமல் யாராலும் உன்னைச் சிறுமைப் படுத்தவோ அடிமைப் படுத்தவோ முடியாது என்று சொன்னார்
இதுபோன்ற நம்பிக்கைகள் குமுகத்தில் தொடர ஒரு காரணம் பெண்கள் பெண்களையே அடக்கி ஒடுக்கிவப்பது என்றால் தவறா?
இதற்கு என்ன சொல்றீங்க...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
காதலின் புனிதச் சின்னமா தாஜ்மஹால் ?
நான் என்றுமே பெண்ணியவாதியாக்வும், பெண்ணாதிக்கம் நிலை நிறுத்தும் பேராளியாகவும் இருப்போரை வரவேற்பதில்லை.
உண்மை அன்புக்கு அடங்கவும்,கட்டுப்படவும் கூடுமானால் அங்கே ஆணுக்கும் பெண்னுக்கும் வித்தியாசமே இல்லை என்றே நம்புகிறேன். பெண்களால் பெண்கள் பாதிக்கப்டுவதும் அடக்கி வைக்கப்டுவதும் ஆண்டாண்டு காலமாய் உலகெங்கிலும் நடந்து கொண்டே இருக்கிறது.
ஒரு பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்பது ஏறனவே தெரிந்ததுதான்.. இங்கே பேசபடும் விடயம் பெண்ணே பெண்ணுக்கு எதிரியாவதேன் என்பதல்லவே. ஏற்கனவே சொல்ல்ப்பட்ட வழக்கில் தொடந்து வரும் ஒரு பழமொழியை குறித்தே பேசுகிறோம்.
என் சந்தேகத்தையும் சொல்லியே முடித்தேன். இந்த பழமொழி நிச்சயம் பெண்னை அடைக்கியாழ சொல்லப்பட்டிருக்காது என்பதும் நிச்சயம்.
உண்மை அன்புக்கு அடங்கவும்,கட்டுப்படவும் கூடுமானால் அங்கே ஆணுக்கும் பெண்னுக்கும் வித்தியாசமே இல்லை என்றே நம்புகிறேன். பெண்களால் பெண்கள் பாதிக்கப்டுவதும் அடக்கி வைக்கப்டுவதும் ஆண்டாண்டு காலமாய் உலகெங்கிலும் நடந்து கொண்டே இருக்கிறது.
ஒரு பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்பது ஏறனவே தெரிந்ததுதான்.. இங்கே பேசபடும் விடயம் பெண்ணே பெண்ணுக்கு எதிரியாவதேன் என்பதல்லவே. ஏற்கனவே சொல்ல்ப்பட்ட வழக்கில் தொடந்து வரும் ஒரு பழமொழியை குறித்தே பேசுகிறோம்.
என் சந்தேகத்தையும் சொல்லியே முடித்தேன். இந்த பழமொழி நிச்சயம் பெண்னை அடைக்கியாழ சொல்லப்பட்டிருக்காது என்பதும் நிச்சயம்.
Last edited by Nisha on Tue 11 Mar 2014 - 19:15; edited 1 time in total
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காதலின் புனிதச் சின்னமா தாஜ்மஹால் ?
÷இல்லறத்தில் நல்லறம் போற்றி வாழும் ஒவ்வொரு பெண்ணுக்கும் "கணவனே கண்கண்ட தெய்வமாக' அக்காலத்தில் இருந்துள்ளனர். சிலப்பதிகாரக் காப்பியத்தினுள் இதுபோல் வாழ்ந்த பெண் ஒருத்தி அழகாகச் சித்திரிக்கப்படுகிறாள்.
-
பொன்னி ஆற்றங்கரையில் கூடிய பெண்கள் பல
வகையான விளையாட்டுகளை விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுள் சிலர், தங்கள் மனதில் தோன்றிய உருவத்தை மணலில் பாவை செய்து விளையாடுகின்றனர். அப்போது ஒருத்தி, ஓர் ஆண் மகனின் உருவத்தை "மணல் பாவை'யில் செய்திருந்ததைக் கண்ட தோழியர், அவளருகில் சென்று, ""அடியே! நீ செய்த இந்தப் பாவையே நின் கணவராம்'' என்று விளையாட்டாகக் கூறிச் சிரித்தனர்.
-
÷அவர்கள் அவ்வாறு கூறியவுடன், நாணம் மிகக்கொண்ட அந்தப் பெண்ணின் எண்ணமெல்லாம் தான் செய்து வைத்திருந்த மணற் பாவையின் மீது படிந்தது. படிந்த மாத்திரத்தில், அவளுடைய எண்ண அலைகள் வாழ்க்கைக் கப்பலை அலைக்கழிக்கத் தொடங்கின. விளையாடி முடித்துத் தன் தோழியர் வீடு திரும்பியபோது, அவர்களுடன் அவள் செல்ல மறுத்துவிட்டாள். காரணம், தான் செய்து வைத்த மணற் பாவைக் கணவனைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அவளுக்குள் வந்துவிடுகிறது.
-
பொன்னியாற்றின் அலைகள் தன் மணற் பாவைக் கணவனை அழித்துவிடுமோ என்ற ஐயத்தில் - பயத்தில் அந்தப் பாவையைச் சுற்றிலும் மணலைக் குவித்து பாதுகாப்பு அரண் அமைக்கிறாள். "கணவன்' என்று சொன்ன ஒரே காரணத்துக்காக, ஆற்று நீரால் பாவை அழிந்துவிடாமல் அவள் அங்கேயே இருந்து பாதுகாத்து, பெண்மைக்குப் பெருமை சேர்த்த திறத்தை,
-
""பொன்னிக் கரையில் "மணற்பாவை நின் கணவன் ஆம்'
என்று உரை செய்த மாதரொடும் போகாள், திரைவந்து
அழியாது சூழ்போக அங்கு உந்தி நின்ற வரியார் அகலல்குல் மாதர்''
-
என்று சிலப்பதிகார வஞ்சினமாலை கூறுகிறது.
-
மணற் பாவையைக் காட்டி, "இதுதான் உன் கணவர்' என்று விளையாட்டாகக் கூறியதற்கே அக்காலப் பெண்கள், அதைத் தன் கணவனாகவே நினைத்து வாழ்ந்த வாழ்க்கைக்கும்;
இன்றைக்குள்ள பெண்கள், நீதிமன்றம் சென்று போராடிப் பெற்று வாழும் வாழ்க்கைக்கும்தான் எத்தனை எத்தனை வேறுபாடுகள்!
சங்ககாலம் உண்மையிலேயே ஒரு பொற்காலம்தான்! (ஆண்களுக்கு..!!)
-
பொன்னி ஆற்றங்கரையில் கூடிய பெண்கள் பல
வகையான விளையாட்டுகளை விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுள் சிலர், தங்கள் மனதில் தோன்றிய உருவத்தை மணலில் பாவை செய்து விளையாடுகின்றனர். அப்போது ஒருத்தி, ஓர் ஆண் மகனின் உருவத்தை "மணல் பாவை'யில் செய்திருந்ததைக் கண்ட தோழியர், அவளருகில் சென்று, ""அடியே! நீ செய்த இந்தப் பாவையே நின் கணவராம்'' என்று விளையாட்டாகக் கூறிச் சிரித்தனர்.
-
÷அவர்கள் அவ்வாறு கூறியவுடன், நாணம் மிகக்கொண்ட அந்தப் பெண்ணின் எண்ணமெல்லாம் தான் செய்து வைத்திருந்த மணற் பாவையின் மீது படிந்தது. படிந்த மாத்திரத்தில், அவளுடைய எண்ண அலைகள் வாழ்க்கைக் கப்பலை அலைக்கழிக்கத் தொடங்கின. விளையாடி முடித்துத் தன் தோழியர் வீடு திரும்பியபோது, அவர்களுடன் அவள் செல்ல மறுத்துவிட்டாள். காரணம், தான் செய்து வைத்த மணற் பாவைக் கணவனைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அவளுக்குள் வந்துவிடுகிறது.
-
பொன்னியாற்றின் அலைகள் தன் மணற் பாவைக் கணவனை அழித்துவிடுமோ என்ற ஐயத்தில் - பயத்தில் அந்தப் பாவையைச் சுற்றிலும் மணலைக் குவித்து பாதுகாப்பு அரண் அமைக்கிறாள். "கணவன்' என்று சொன்ன ஒரே காரணத்துக்காக, ஆற்று நீரால் பாவை அழிந்துவிடாமல் அவள் அங்கேயே இருந்து பாதுகாத்து, பெண்மைக்குப் பெருமை சேர்த்த திறத்தை,
-
""பொன்னிக் கரையில் "மணற்பாவை நின் கணவன் ஆம்'
என்று உரை செய்த மாதரொடும் போகாள், திரைவந்து
அழியாது சூழ்போக அங்கு உந்தி நின்ற வரியார் அகலல்குல் மாதர்''
-
என்று சிலப்பதிகார வஞ்சினமாலை கூறுகிறது.
-
மணற் பாவையைக் காட்டி, "இதுதான் உன் கணவர்' என்று விளையாட்டாகக் கூறியதற்கே அக்காலப் பெண்கள், அதைத் தன் கணவனாகவே நினைத்து வாழ்ந்த வாழ்க்கைக்கும்;
இன்றைக்குள்ள பெண்கள், நீதிமன்றம் சென்று போராடிப் பெற்று வாழும் வாழ்க்கைக்கும்தான் எத்தனை எத்தனை வேறுபாடுகள்!
சங்ககாலம் உண்மையிலேயே ஒரு பொற்காலம்தான்! (ஆண்களுக்கு..!!)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25122
மதிப்பீடுகள் : 1186
Page 2 of 2 • 1, 2
Similar topics
» அவமானச் சின்னமா ???? குழந்தை
» தேசியச் சின்னமா கற்பனைப் பாலம்? - Kavithai
» 350 கேஜி தாஜ்மஹால்...!!
» தாஜ்மஹால் அமைந்துள்ள நகரம் எது? - பொ.அ.தகவல்கள்
» தாஜ்மஹால் புனரமைப்பு; ரூ.156 கோடியில் திட்டம்
» தேசியச் சின்னமா கற்பனைப் பாலம்? - Kavithai
» 350 கேஜி தாஜ்மஹால்...!!
» தாஜ்மஹால் அமைந்துள்ள நகரம் எது? - பொ.அ.தகவல்கள்
» தாஜ்மஹால் புனரமைப்பு; ரூ.156 கோடியில் திட்டம்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|