Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
இந்த கவிதையை எழுதியவர் யார்?
+2
rammalar
Nisha
6 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
இந்த கவிதையை எழுதியவர் யார்?
இதை எழுதியவர் யாராயிருப்பார் என யுகிச்சு சொல்லுங்களேன்!
சேனையின் உறவு!சேனைக்கே உறவு..
எழுதியவர் யார்.. ?
சேனையின் உறவு!சேனைக்கே உறவு..
எழுதியவர் யார்.. ?
தாமரை பொய்கையில்
நங்கை நீராடினாய்
நாணத்தோடு நிலம் பார்த்தது
குன்றென நின்ற குளத்து தாமரை.
நங்கை நீராடினாய்
நாணத்தோடு நிலம் பார்த்தது
குன்றென நின்ற குளத்து தாமரை.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
இதை யார் எழுதி இருப்பார்னு யூகம் செய்யுங்கள் உறவுகளே!
கவிதை சொல்லும் விழியாள்
கலைத்திட்டு சென்றாய்
என் கனவையல்ல உறக்கத்தை!
மலரிதழால் மகுடம் சூடி
செறிந்த கூந்தலால்
தேகத்தை வருடி!
செல்லூம் உன்
அன்ன நடையில்
நாணல் இடையில்
வியந்தே விழுந்தேன்!
என்னுள் உன்னை
விதைத்திட்டு சென்றாய்.
விடுதலையின்றி தவிக்கிறேனடி!
Last edited by Nisha on Fri 21 Mar 2014 - 3:24; edited 1 time in total
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
யாரா இருக்கும்...?!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
rammalar wrote: -
யாரா இருக்கும்...?!
உங்க கிட்ட நானே அதைத்தானே ஐயா கேட்கிறேன்! இங்கே கவிதை எழுதுபவர்களின் யார் பெயரையாவது சொல்லுங்க..!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
என்னாச்சு!
பானு, மீனு, அச்சலா, ராம்மலர் ஐயா, இனியவன் ன்னு இந்தப்பக்கமா வாங்கப்பா!
பானு, மீனு, அச்சலா, ராம்மலர் ஐயா, இனியவன் ன்னு இந்தப்பக்கமா வாங்கப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
மங்கையர் திலகம்..!!
-
-
விடை தவறு என்றால் க்ளூ கொடுக்கவும்...!!
-
-
விடை தவறு என்றால் க்ளூ கொடுக்கவும்...!!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
மங்கையர் திலகம்!!!!11
ம்கூம் .. சேனைக்கே சேனாதி!
யோசிங்க யோசிங்க.. யோசிச்சிட்டே இருங்க.. தலையில் இருக்கும் முடியெல்லாம் கொட்டி போகும் வரை தலையை சொறிஞ்சிட்டே யோசிக்கலாம்! அதன் பின் தலையை தடவிட்டே யோசிக்கலாம்..
ஆனாலும் விடை மட்டும் தடையில்லாமல் படையெடுத்து வரட்டும்.
ம்கூம் .. சேனைக்கே சேனாதி!
யோசிங்க யோசிங்க.. யோசிச்சிட்டே இருங்க.. தலையில் இருக்கும் முடியெல்லாம் கொட்டி போகும் வரை தலையை சொறிஞ்சிட்டே யோசிக்கலாம்! அதன் பின் தலையை தடவிட்டே யோசிக்கலாம்..
ஆனாலும் விடை மட்டும் தடையில்லாமல் படையெடுத்து வரட்டும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
நேசமுடன் ஹாசீம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசீம்
ம்கூம்
இன்னும் இன்னும் யோசிக்கனும்!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
சேனையில் இருப்பவர்களா?நம்ம நண்பன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
திமிங்க்ஸ் இடைக்கிடை இப்படி கவிதை எழுதுவார் நண்பன் இல்லை ஹாசிம் இல்லை சம்ஸ்தான் ^)Nisha wrote:மங்கையர் திலகம்!!!!11
ம்கூம் .. சேனைக்கே சேனாதி!
யோசிங்க யோசிங்க.. யோசிச்சிட்டே இருங்க.. தலையில் இருக்கும் முடியெல்லாம் கொட்டி போகும் வரை தலையை சொறிஞ்சிட்டே யோசிக்கலாம்! அதன் பின் தலையை தடவிட்டே யோசிக்கலாம்..
ஆனாலும் விடை மட்டும் தடையில்லாமல் படையெடுத்து வரட்டும்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
மீனு wrote:திமிங்க்ஸ் இடைக்கிடை இப்படி கவிதை எழுதுவார் நண்பன் இல்லை ஹாசிம் இல்லை சம்ஸ்தான் ^)Nisha wrote:மங்கையர் திலகம்!!!!11
ம்கூம் .. சேனைக்கே சேனாதி!
யோசிங்க யோசிங்க.. யோசிச்சிட்டே இருங்க.. தலையில் இருக்கும் முடியெல்லாம் கொட்டி போகும் வரை தலையை சொறிஞ்சிட்டே யோசிக்கலாம்! அதன் பின் தலையை தடவிட்டே யோசிக்கலாம்..
ஆனாலும் விடை மட்டும் தடையில்லாமல் படையெடுத்து வரட்டும்.
ம்கூம், யாருக்குத்தெரியும்.
வேற யாருக்கும் எந்த யோசனையும் வரவேஇல்லையா! இன்னும் கவிதை எழுதறவங்க பேருல்லாம் யாரு யாருன்னு பட்டியல் போடுங்கப்பா!
அப்படியே கவிதையை பற்றியும் நாலும் வரி சொல்லுங்க..
மீனு அடிச்சி சொல்வதைப்பார்த்தால் நான் கொஞ்ச நாளைக்கு சேனைபக்கம் எ்ட்டிபார்க்காமல் இருக்கலாம் போல இருக்கே *# ..
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
யாரு.....யாதுமானவள் அவர்களா...இல்லை கலைவேந்தனா...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
மலரைப் பார்த்து மலர் வெட்கப்பட்டு
தலை கவிழ்ந்ததாம்..!
-
தலை கவிழ்ந்ததாம்..!
-
- Spoiler:
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
அச்சலா wrote:யாரு.....யாதுமானவள் அவர்களா...இல்லை கலைவேந்தனா...
அச்சலா! இவங்கல்லாம் யாரு! எனக்கு இவங்களை சேனையில் தெரியாது! இப்போ சேனையில் இருப்பவங்களை கொண்டு சொல்லுங்க..
ஆனாலும் கவியெழுதிய சேனாதியே!
உங்கள் கவிதை யார் யார் கவிதை என்றெல்லாம் யோசிக்கப்பட்டு பெயரிடபடுகிறதோ அவர்களை போலவே நீங்களும் கவிஞர்தான்! உங்களாலும் முடியும் தான்! )((
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
நிச்சயம் நான் இல்லை...நீங்களும் இருக்க வாய்ப்பு இல்ல..அப்ப யாரு..மீனு ஊஹூம்...அப்ப பானு அக்கா..நோ சான்ஸ்..Nisha wrote:அச்சலா wrote:யாரு.....யாதுமானவள் அவர்களா...இல்லை கலைவேந்தனா...
அச்சலா! இவங்கல்லாம் யாரு! எனக்கு இவங்களை சேனையில் தெரியாது! இப்போ சேனையில் இருப்பவங்களை கொண்டு சொல்லுங்க..
ஆனாலும் கவியெழுதிய சேனாதியே!
உங்கள் கவிதை யார் யார் கவிதை என்றெல்லாம் யோசிக்கப்பட்டு பெயரிடபடுகிறதோ அவர்களை போலவே நீங்களும் கவிஞர்தான்! உங்களாலும் முடியும் தான்! )((
ராம் மலர் இருக்க முடியாது...அவர் மனங்கவர்ந்தர் கவிதைதான் கொடுப்பார்..அப்ப முத்து சான்ஸ்சே இல்ல..
அப்ப நம்ம சம்ஸ் (அ )நண்பன்.... கே.இனியவன் (அ) இன்னும் பலர்....அட யாரு என்று சொல்லுங்க நிஷா அக்கா....
போதும்... _*
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
அச்சலா wrote:நிச்சயம் நான் இல்லை...நீங்களும் இருக்க வாய்ப்பு இல்ல..அப்ப யாரு..மீனு ஊஹூம்...அப்ப பானு அக்கா..நோ சான்ஸ்..Nisha wrote:அச்சலா wrote:யாரு.....யாதுமானவள் அவர்களா...இல்லை கலைவேந்தனா...
அச்சலா! இவங்கல்லாம் யாரு! எனக்கு இவங்களை சேனையில் தெரியாது! இப்போ சேனையில் இருப்பவங்களை கொண்டு சொல்லுங்க..
ஆனாலும் கவியெழுதிய சேனாதியே!
உங்கள் கவிதை யார் யார் கவிதை என்றெல்லாம் யோசிக்கப்பட்டு பெயரிடபடுகிறதோ அவர்களை போலவே நீங்களும் கவிஞர்தான்! உங்களாலும் முடியும் தான்! )((
ராம் மலர் இருக்க முடியாது...அவர் மனங்கவர்ந்தர் கவிதைதான் கொடுப்பார்..அப்ப முத்து சான்ஸ்சே இல்ல..
அப்ப நம்ம சம்ஸ் (அ )நண்பன்.... கே.இனியவன் (அ) இன்னும் பலர்....அட யாரு என்று சொல்லுங்க நிஷா அக்கா....
போதும்... _*
அடேங்கப்பா!பானு , மீனு அச்சலா உங்களை இப்படிசொன்னதுக்காகவே நீங்கள் இருவரும் நான்கு வரியிலாச்சும் ஒரு கவிதை எழுதி சேனையில் பகிரணுமாம். சொல்லிட்டேன்.என்னை காப்பாத்திருங்கம்மா தாய்மார்களே!
அப்புறம் வெல்கம் அச்சலா! பாருங்கள் கோபம் வந்தபின் என்னை திட்டவென எழுத நினைத்தபின் எழுத்துபிழை, சொற்பிழை இல்லாமல் முழுமையாக எல்லோருக்கும் புரியும் படி் எழுதி இருக்கிங்க. நன்று... நன்றி.
இப்படியே தொடர்ந்து எழுதுங்கள் அச்சலா!
கவிதையை நான் எழுதவில்லை என்பது என்ன நிச்சயமாம்! நான் கவிதை போட்டால் சும்ம்ம்ம்ம்ம்ம்மா அருமை, நன்றின்னு ஒரு போர்டை தூக்கி காட்டுறிங்க. காப்பி பேஸ்ட் பதிவுக்கு போர்ட் தூக்கி நன்றி, அருமை, எருமைன்னு எதுவேணா சொல்லிக்கலாம்.
நமக்கே நமக்குனு சொந்தமா யாருக்கு இரவல் கூட கொடுக்காமல் பத்திரமாக வைத்திருக்கும் கால்கிலோ களிமண் மூளைக்கு உப்பும் , புளியும் போட்டு தேய் தேய்னு தேய்து ஆயிரம் பொய்யெல்லாம் சொல்லி எழுதுவதையுமா அருமை, நன்றின்னு போர்டு போட்டு காட்டி தப்பிச்சிருவிங்க.. ஒருங்கா நாலு நல்ல வார்த்தை சொல்லுங்கப்பா!..
தமிழும் பிழைக்கும், எழுதியவர் மனதும் உற்சாகத்தில் ஆரோக்கியமாகி இன்னும் எழுத நிரம்ப தோன்றும். சேனையும் வளரும்..
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
அப்படியே அக்கா...இனிமே நான் நன்றி,அருமை சூப்பர் என்ற வார்த்தை சொல்ல மாட்டேன்..Nisha wrote:அச்சலா wrote:நிச்சயம் நான் இல்லை...நீங்களும் இருக்க வாய்ப்பு இல்ல..அப்ப யாரு..மீனு ஊஹூம்...அப்ப பானு அக்கா..நோ சான்ஸ்..Nisha wrote:அச்சலா wrote:யாரு.....யாதுமானவள் அவர்களா...இல்லை கலைவேந்தனா...
அச்சலா! இவங்கல்லாம் யாரு! எனக்கு இவங்களை சேனையில் தெரியாது! இப்போ சேனையில் இருப்பவங்களை கொண்டு சொல்லுங்க..
ஆனாலும் கவியெழுதிய சேனாதியே!
உங்கள் கவிதை யார் யார் கவிதை என்றெல்லாம் யோசிக்கப்பட்டு பெயரிடபடுகிறதோ அவர்களை போலவே நீங்களும் கவிஞர்தான்! உங்களாலும் முடியும் தான்! )((
ராம் மலர் இருக்க முடியாது...அவர் மனங்கவர்ந்தர் கவிதைதான் கொடுப்பார்..அப்ப முத்து சான்ஸ்சே இல்ல..
அப்ப நம்ம சம்ஸ் (அ )நண்பன்.... கே.இனியவன் (அ) இன்னும் பலர்....அட யாரு என்று சொல்லுங்க நிஷா அக்கா....
போதும்... _*
அடேங்கப்பா!பானு , மீனு அச்சலா உங்களை இப்படிசொன்னதுக்காகவே நீங்கள் இருவரும் நான்கு வரியிலாச்சும் ஒரு கவிதை எழுதி சேனையில் பகிரணுமாம். சொல்லிட்டேன்.என்னை காப்பாத்திருங்கம்மா தாய்மார்களே!
அப்புறம் வெல்கம் அச்சலா! பாருங்கள் கோபம் வந்தபின் என்னை திட்டவென எழுத நினைத்தபின் எழுத்துபிழை, சொற்பிழை இல்லாமல் முழுமையாக எல்லோருக்கும் புரியும் படி் எழுதி இருக்கிங்க. நன்று... நன்றி.
இப்படியே தொடர்ந்து எழுதுங்கள் அச்சலா!
கவிதையை நான் எழுதவில்லை என்பது என்ன நிச்சயமாம்! நான் கவிதை போட்டால் சும்ம்ம்ம்ம்ம்ம்மா அருமை, நன்றின்னு ஒரு போர்டை தூக்கி காட்டுறிங்க. காப்பி பேஸ்ட் பதிவுக்கு போர்ட் தூக்கி நன்றி, அருமை, எருமைன்னு எதுவேணா சொல்லிக்கலாம்.
நமக்கே நமக்குனு சொந்தமா யாருக்கு இரவல் கூட கொடுக்காமல் பத்திரமாக வைத்திருக்கும் கால்கிலோ களிமண் மூளைக்கு உப்பும் , புளியும் போட்டு தேய் தேய்னு தேய்து ஆயிரம் பொய்யெல்லாம் சொல்லி எழுதுவதையுமா அருமை, நன்றின்னு போர்டு போட்டு காட்டி தப்பிச்சிருவிங்க.. ஒருங்கா நாலு நல்ல வார்த்தை சொல்லுங்கப்பா!..
தமிழும் பிழைக்கும், எழுதியவர் மனதும் உற்சாகத்தில் ஆரோக்கியமாகி இன்னும் எழுத நிரம்ப தோன்றும். சேனையும் வளரும்..
படித்து அதற்கு ஏற்றார்ப்போல் பதில் அளிப்பேன் அக்கா..
எல்லாம் என் அக்கா பானுவிடம் கற்றுக்கொண்டது...அதை முழுமைப்படுத்துகிறேன்..
இனி நான் முழுமையாக சேனையில் முழு பதில் தருவதே என் நோக்கம்..
உங்கள் ஊக்கத்திற்கும் ,என்னை பட்டை தீட்டியத்தற்கு கோடி வாழ்த்துக்கள்....
இனி ஒரு வரி நன்றி சொல்ல மாட்டேன்..இனி அவர் மனம் மகிழ வாழ்த்துவேன்...சரியா..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
அப்பாடா மீனு உன்னைத் தவிர வேறு யாரும் என் பெயர் சொல்லவே இல்லையே )*
நன்றி மீனு
நன்றி மீனு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
அச்சலா wrote:அப்படியே அக்கா...இனிமே நான் நன்றி,அருமை சூப்பர் என்ற வார்த்தை சொல்ல மாட்டேன்..Nisha wrote:அச்சலா wrote:நிச்சயம் நான் இல்லை...நீங்களும் இருக்க வாய்ப்பு இல்ல..அப்ப யாரு..மீனு ஊஹூம்...அப்ப பானு அக்கா..நோ சான்ஸ்..Nisha wrote:அச்சலா wrote:யாரு.....யாதுமானவள் அவர்களா...இல்லை கலைவேந்தனா...
அச்சலா! இவங்கல்லாம் யாரு! எனக்கு இவங்களை சேனையில் தெரியாது! இப்போ சேனையில் இருப்பவங்களை கொண்டு சொல்லுங்க..
ஆனாலும் கவியெழுதிய சேனாதியே!
உங்கள் கவிதை யார் யார் கவிதை என்றெல்லாம் யோசிக்கப்பட்டு பெயரிடபடுகிறதோ அவர்களை போலவே நீங்களும் கவிஞர்தான்! உங்களாலும் முடியும் தான்! )((
ராம் மலர் இருக்க முடியாது...அவர் மனங்கவர்ந்தர் கவிதைதான் கொடுப்பார்..அப்ப முத்து சான்ஸ்சே இல்ல..
அப்ப நம்ம சம்ஸ் (அ )நண்பன்.... கே.இனியவன் (அ) இன்னும் பலர்....அட யாரு என்று சொல்லுங்க நிஷா அக்கா....
போதும்... _*
அடேங்கப்பா!பானு , மீனு அச்சலா உங்களை இப்படிசொன்னதுக்காகவே நீங்கள் இருவரும் நான்கு வரியிலாச்சும் ஒரு கவிதை எழுதி சேனையில் பகிரணுமாம். சொல்லிட்டேன்.என்னை காப்பாத்திருங்கம்மா தாய்மார்களே!
அப்புறம் வெல்கம் அச்சலா! பாருங்கள் கோபம் வந்தபின் என்னை திட்டவென எழுத நினைத்தபின் எழுத்துபிழை, சொற்பிழை இல்லாமல் முழுமையாக எல்லோருக்கும் புரியும் படி் எழுதி இருக்கிங்க. நன்று... நன்றி.
இப்படியே தொடர்ந்து எழுதுங்கள் அச்சலா!
கவிதையை நான் எழுதவில்லை என்பது என்ன நிச்சயமாம்! நான் கவிதை போட்டால் சும்ம்ம்ம்ம்ம்ம்மா அருமை, நன்றின்னு ஒரு போர்டை தூக்கி காட்டுறிங்க. காப்பி பேஸ்ட் பதிவுக்கு போர்ட் தூக்கி நன்றி, அருமை, எருமைன்னு எதுவேணா சொல்லிக்கலாம்.
நமக்கே நமக்குனு சொந்தமா யாருக்கு இரவல் கூட கொடுக்காமல் பத்திரமாக வைத்திருக்கும் கால்கிலோ களிமண் மூளைக்கு உப்பும் , புளியும் போட்டு தேய் தேய்னு தேய்து ஆயிரம் பொய்யெல்லாம் சொல்லி எழுதுவதையுமா அருமை, நன்றின்னு போர்டு போட்டு காட்டி தப்பிச்சிருவிங்க.. ஒருங்கா நாலு நல்ல வார்த்தை சொல்லுங்கப்பா!..
தமிழும் பிழைக்கும், எழுதியவர் மனதும் உற்சாகத்தில் ஆரோக்கியமாகி இன்னும் எழுத நிரம்ப தோன்றும். சேனையும் வளரும்..
படித்து அதற்கு ஏற்றார்ப்போல் பதில் அளிப்பேன் அக்கா..
எல்லாம் என் அக்கா பானுவிடம் கற்றுக்கொண்டது...அதை முழுமைப்படுத்துகிறேன்..
இனி நான் முழுமையாக சேனையில் முழு பதில் தருவதே என் நோக்கம்..
உங்கள் ஊக்கத்திற்கும் ,என்னை பட்டை தீட்டியத்தற்கு கோடி வாழ்த்துக்கள்....
இனி ஒரு வரி நன்றி சொல்ல மாட்டேன்..இனி அவர் மனம் மகிழ வாழ்த்துவேன்...சரியா..
அப்படியா ! நன்றி அச்சலா!
அப்படியே மேலே இருக்கும் கவிதையை படித்து நான்கே நான்கு நல்ல வார்த்தை சொல்லுங்களேன்..
இதை எழுதியவருக்கு நாணல் இடையுள்ள பெண்ணுங்க யாருமே இக்காலத்தில் அன்ன நடை நடப்பதில்லைன்னு தெரியாது போல இருக்கே!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
அப்படியா ! நன்றி அச்சலா!
அப்படியே மேலே இருக்கும் கவிதையை படித்து நான்கே நான்கு நல்ல வார்த்தை சொல்லுங்களேன்..
இதை எழுதியவருக்கு நாணல் இடையுள்ள பெண்ணுங்க யாருமே இக்காலத்தில் அன்ன நடை நடப்பதில்லைன்னு தெரியாது போல இருக்கே!
அதை நீங்கள் எப்படி சொல்வீர்கள் நிஷா அவருக்கு அப்படி தெரிந்திருந்தால்.
ஒரு வேளை அவரின் காதலி இல்லை அவர் மணைவி அப்படி இருந்தால்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
நான் சொல்லியிருக்கிறேன் அண்ணா..கொஞ்சம் பாருங்கள்....*சம்ஸ் wrote:அப்பாடா மீனு உன்னைத் தவிர வேறு யாரும் என் பெயர் சொல்லவே இல்லையே )*
நன்றி மீனு
அழக்கூடாது..நானுமழுவேன்.. )* )*
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
அப்படி என்றால் இந்த கவிதையை எழுதியது யார் அச்சலா உங்களுக்கு தெரியுமா?அச்சலா wrote:நான் சொல்லியிருக்கிறேன் அண்ணா..கொஞ்சம் பாருங்கள்....*சம்ஸ் wrote:அப்பாடா மீனு உன்னைத் தவிர வேறு யாரும் என் பெயர் சொல்லவே இல்லையே )*
நன்றி மீனு
அழக்கூடாது..நானுமழுவேன்.. )* )*
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
அண்ணா காத கொடுங்க...அப்படி தெரிந்தால் சொல்லியிருக்க மாட்டேனா..*சம்ஸ் wrote:அப்படி என்றால் இந்த கவிதையை எழுதியது யார் அச்சலா உங்களுக்கு தெரியுமா?அச்சலா wrote:நான் சொல்லியிருக்கிறேன் அண்ணா..கொஞ்சம் பாருங்கள்....*சம்ஸ் wrote:அப்பாடா மீனு உன்னைத் தவிர வேறு யாரும் என் பெயர் சொல்லவே இல்லையே )*
நன்றி மீனு
அழக்கூடாது..நானுமழுவேன்.. )* )*
அதை பொறுத்திருந்து பார்ப்போம்..நிஷா அக்காவின் கேள்விக்கு அவர்தான் அண்ணா விடையும் தரமுடியும்..
பொறுத்தது போதும்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
*சம்ஸ் wrote:அப்படியா ! நன்றி அச்சலா!
அப்படியே மேலே இருக்கும் கவிதையை படித்து நான்கே நான்கு நல்ல வார்த்தை சொல்லுங்களேன்..
இதை எழுதியவருக்கு நாணல் இடையுள்ள பெண்ணுங்க யாருமே இக்காலத்தில் அன்ன நடை நடப்பதில்லைன்னு தெரியாது போல இருக்கே!
அதை நீங்கள் எப்படி சொல்வீர்கள் நிஷா அவருக்கு அப்படி தெரிந்திருந்தால்.
ஒரு வேளை அவரின் காதலி இல்லை அவர் மணைவி அப்படி இருந்தால்.
என் பின்னூட்டத்தினை கவனியுங்கள்! இக்காலத்தில் என கொசுறாக சேர்த்திருக்கேன்..
உங்க வயதை பார்க்கும் போது அதாகப்பட்டது சேனையில் இருக்கும் உங்க வயது நிஜமான வயது என்றால் உங்களுக்கான மனைவியோ, காதலியோ 30 + ல தான் இருப்பாங்க.
இக்காலத்தில் நாணல் இடை பெண்கள் எல்லாம் குதி உயர் செருப்பு போட்டு டொக்கு டொக்குன்னு சத்தமாய் தான் நடப்பாங்க. அன்ன நடையால்லாம் நடகக் மாட்டாங்க..
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 3 • 1, 2, 3
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|