Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
முத்தான காதல் கவிதைகள்
4 posters
Page 1 of 1
முத்தான காதல் கவிதைகள்
முத்தான காதல் கவிதைகள்
----------------------------------
என் கவிதை
கற்பனை இல்லை
என்னவள் -ஒரு
கண்ணை சுருக்கி
மறு கண்ணால்
கண்ணடித்த வரிகள் ...!!!
--------------------
தன் தாவணியை
கடைக்கண்ணால்
சரிபார்ப்பதுபோல்
என்னை அடிக்கடி
திரும்பி பார்க்கும்
ரகசியம் -காதல்
ரகசியங்களில் ஒன்று ...!!!
--------------------
தன் அக்காவின்
குழந்தையை தூக்கி
வைத்துகொண்டு -அதற்கு
முத்தமிடுவதுபோல்
எனக்கு முத்தம் தருவது
காதல் பரிவர்த்தனையில்
ஒரு வகை ....!!!
----------------------------------
என் கவிதை
கற்பனை இல்லை
என்னவள் -ஒரு
கண்ணை சுருக்கி
மறு கண்ணால்
கண்ணடித்த வரிகள் ...!!!
--------------------
தன் தாவணியை
கடைக்கண்ணால்
சரிபார்ப்பதுபோல்
என்னை அடிக்கடி
திரும்பி பார்க்கும்
ரகசியம் -காதல்
ரகசியங்களில் ஒன்று ...!!!
--------------------
தன் அக்காவின்
குழந்தையை தூக்கி
வைத்துகொண்டு -அதற்கு
முத்தமிடுவதுபோல்
எனக்கு முத்தம் தருவது
காதல் பரிவர்த்தனையில்
ஒரு வகை ....!!!
Re: முத்தான காதல் கவிதைகள்
தன் அக்காவின்
குழந்தையை தூக்கி
வைத்துகொண்டு -அதற்கு
முத்தமிடுவதுபோல்
எனக்கு முத்தம் தருவது
காதல் பரிவர்த்தனையில்
ஒரு வகை ....!!!
மிகவும் அருமையாக உள்ளது
ஆனால் இந்த வரிகள் எங்கயோ கெவியா இடிக்குது
குழந்தையை தூக்கி
வைத்துகொண்டு -அதற்கு
முத்தமிடுவதுபோல்
எனக்கு முத்தம் தருவது
காதல் பரிவர்த்தனையில்
ஒரு வகை ....!!!
மிகவும் அருமையாக உள்ளது
ஆனால் இந்த வரிகள் எங்கயோ கெவியா இடிக்குது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முத்தான காதல் கவிதைகள்
இப்படியெல்லாம் கண்டபடி யோசிக்க கூட்டாதுநண்பன் wrote:தன் அக்காவின்
குழந்தையை தூக்கி
வைத்துகொண்டு -அதற்கு
முத்தமிடுவதுபோல்
எனக்கு முத்தம் தருவது
காதல் பரிவர்த்தனையில்
ஒரு வகை ....!!!
மிகவும் அருமையாக உள்ளது
ஆனால் இந்த வரிகள் எங்கயோ கெவியா இடிக்குது
ஹி ஹி ஹி
Re: முத்தான காதல் கவிதைகள்
அட அருமையாக் சிந்தித்த பழைய உணர்வுகள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: முத்தான காதல் கவிதைகள்
தொலைதூரத்தில்
இருந்து நீதரும்
தொலைபேசி முத்தம் தான்
தொலைந்து போன என்
இன்பத்தை மீட்டெடுக்கும்
அற்புத சக்தி ....!!!
இருந்து நீதரும்
தொலைபேசி முத்தம் தான்
தொலைந்து போன என்
இன்பத்தை மீட்டெடுக்கும்
அற்புத சக்தி ....!!!
Re: முத்தான காதல் கவிதைகள்
உன் உதட்டில் உள்ள
என் கவிதை வரிகளை
வாசிக்க முடியாமல்
தவிக்கிறேன் தயவு செய்து
ஒரு முத்தத்துக்கு
அனுமதி தா
என் கவிதை வரிகளை
வாசிக்க முடியாமல்
தவிக்கிறேன் தயவு செய்து
ஒரு முத்தத்துக்கு
அனுமதி தா
Re: முத்தான காதல் கவிதைகள்
எனக்கு
உன் முக அழகு
வேண்டாம் உன் கண்
அழகு போதும்
காலமெல்லாம்
காதல் செய்ய ....!!!
உன் முக அழகு
வேண்டாம் உன் கண்
அழகு போதும்
காலமெல்லாம்
காதல் செய்ய ....!!!
Re: முத்தான காதல் கவிதைகள்
என்னதான் என்றாலும்
காதலில் என்னைவிட நீ
கொஞ்சாம் குறைவுதான்
எனக்கு இருக்கும் துடிப்பு
உன்னிடம் காணவில்லை
காதலில் என்னைவிட நீ
கொஞ்சாம் குறைவுதான்
எனக்கு இருக்கும் துடிப்பு
உன்னிடம் காணவில்லை
Re: முத்தான காதல் கவிதைகள்
என் இதயம்
ஒரு சுயநலவாதி
நீ வந்தவுடன் உன்னை
என் இதய அறைக்குள்
பூட்டி வைத்து விடுகிறது !!!
ஒரு சுயநலவாதி
நீ வந்தவுடன் உன்னை
என் இதய அறைக்குள்
பூட்டி வைத்து விடுகிறது !!!
Re: முத்தான காதல் கவிதைகள்
என் கண்ணுக்குள் நீயும்
உன் கண்ணுக்குள் நானும்
விழுந்து விட்டோம்
ஆனந்த கண்ணீருடன்
வளர்கிறது காதல் முத்து
உன் கண்ணுக்குள் நானும்
விழுந்து விட்டோம்
ஆனந்த கண்ணீருடன்
வளர்கிறது காதல் முத்து
Re: முத்தான காதல் கவிதைகள்
நம் காதல்
நறு மணம் வீசும்
மல்லிகையாகவும்
நிலைத்திருப்பதில்
வாடா மல்லிகையாகவும்
இருக்கிறது உயிரே ....!!!
நறு மணம் வீசும்
மல்லிகையாகவும்
நிலைத்திருப்பதில்
வாடா மல்லிகையாகவும்
இருக்கிறது உயிரே ....!!!
Re: முத்தான காதல் கவிதைகள்
ஐயா கவிஞர் இனியவனே நீர் ஆணாகப் பிறந்தீர் உமது துடிப்புகளை வார்த்தையாக்கி கொட்டுகிறீர் பாவம் உம் காதலி ....அவள் துடிப்பை உணரத்தான் முடியும் வார்தைகளால் கொட்ட முடியாது .
உன் முக அழகு வேண்டாம் கண் அழகு போதும் என்று சொல்லும் நீர் முத்தம் கேட்பதேன் ......இதழுக்கு இதழ் சேர்க்கத்தானே துடிக்கிறீர் .காலமும் நேரமும் கனியும் போது கனிகள் கிடைக்கும் கவலைப் படாதீர்
உன் முக அழகு வேண்டாம் கண் அழகு போதும் என்று சொல்லும் நீர் முத்தம் கேட்பதேன் ......இதழுக்கு இதழ் சேர்க்கத்தானே துடிக்கிறீர் .காலமும் நேரமும் கனியும் போது கனிகள் கிடைக்கும் கவலைப் படாதீர்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: முத்தான காதல் கவிதைகள்
என்னோடு பேசுவதற்காக
அவள் சும்மா வெளியில்
செல்வாள்
அவளோடு பேசுவதற்காக
நான் வெளியில் செல்வேன்
என் காதலை வீட்டில்
ஏற்காத வரை இதுதான்
நம் காதல் வாழ்க்கை
அவள் சும்மா வெளியில்
செல்வாள்
அவளோடு பேசுவதற்காக
நான் வெளியில் செல்வேன்
என் காதலை வீட்டில்
ஏற்காத வரை இதுதான்
நம் காதல் வாழ்க்கை
Re: முத்தான காதல் கவிதைகள்
என் காதலி சரியான
சந்தேக காரி ஆனாலும்
நான் சந்தோசப்படுகிறேன்
என்னில் அத்தனை காதல்
கொண்டவள் காதல்
அதிகமானால் சந்தேகமும்
அதிகமாவது சகயம் தான் ...!!!
சந்தேக காரி ஆனாலும்
நான் சந்தோசப்படுகிறேன்
என்னில் அத்தனை காதல்
கொண்டவள் காதல்
அதிகமானால் சந்தேகமும்
அதிகமாவது சகயம் தான் ...!!!
Re: முத்தான காதல் கவிதைகள்
உனக்கென்ன நீ
சிரித்து விட்டு சென்று
விட்டாய் செத்து
கொண்டிருப்பவன் நான்
கண் சிமிடாமல் இருக்குறேன்
நீ வரும் பாதையை பார்த்த
வண்ணம் ....!!!
சிரித்து விட்டு சென்று
விட்டாய் செத்து
கொண்டிருப்பவன் நான்
கண் சிமிடாமல் இருக்குறேன்
நீ வரும் பாதையை பார்த்த
வண்ணம் ....!!!
Re: முத்தான காதல் கவிதைகள்
உயிரே நீ என்மீது
உயிராய் இருகிறாய்
நானும் உன் உயிர் மூச்சே
நமக்குள் பிரிவு நம் மூச்சு
நிற்கும் போது தானே நிகழும்
உன் சந்தேகம் நியாயம்
ஆனால என் உறுதி வார்த்தை
நான் மண்ணோடு மடியும்
நாள் உன் மடியில் மறையும்
நாளாக இருக்கும் உயிரே
உயிராய் இருகிறாய்
நானும் உன் உயிர் மூச்சே
நமக்குள் பிரிவு நம் மூச்சு
நிற்கும் போது தானே நிகழும்
உன் சந்தேகம் நியாயம்
ஆனால என் உறுதி வார்த்தை
நான் மண்ணோடு மடியும்
நாள் உன் மடியில் மறையும்
நாளாக இருக்கும் உயிரே
Re: முத்தான காதல் கவிதைகள்
நீ பேசும் வார்த்தை
எல்லொருக்கும் புரியும்!
ஆனால்
நீ பேசாத மௌனம் உன்னை
காதலிக்கும் இதயத்துக்குத்தான்
புரியும்
எல்லொருக்கும் புரியும்!
ஆனால்
நீ பேசாத மௌனம் உன்னை
காதலிக்கும் இதயத்துக்குத்தான்
புரியும்
Re: முத்தான காதல் கவிதைகள்
உலக அழகியின் படத்தை
பார்த்த போது
தான் நீ பிரம்மனின் ஒரே
ஒரு படைப்பு என்று
உணர்ந்தேன்
பார்த்த போது
தான் நீ பிரம்மனின் ஒரே
ஒரு படைப்பு என்று
உணர்ந்தேன்
Re: முத்தான காதல் கவிதைகள்
நீ அருகில் இருந்த போது
நீ தான் அழகானவள்
என நினைத்திருந்தேன்.
நீ தொலைவில் உள்ள
போதுதான் உணர்ந்தேன்
உன்னை விட அழகி
யாரும் இல்லை இதுவரை
பிறக்கவில்லை ....!!!
நீ தான் அழகானவள்
என நினைத்திருந்தேன்.
நீ தொலைவில் உள்ள
போதுதான் உணர்ந்தேன்
உன்னை விட அழகி
யாரும் இல்லை இதுவரை
பிறக்கவில்லை ....!!!
Re: முத்தான காதல் கவிதைகள்
காதல் கவிகள் அனைத்தும் கனிகள் சுவையோ அப்பப்பா தித்திக்கிறது வாழ்த்துக்கள் இனியவன்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: முத்தான காதல் கவிதைகள்
காதல் கவிகள் அனைத்தும் கனிகள் சுவையோ அப்பப்பா தித்திக்கிறது வாழ்த்துக்கள் இனியவன்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: முத்தான காதல் கவிதைகள்
வாழ்வில் நான்
மனமுடைந்த பொழுதுகளில்
என்னை அணைத்து என்
வலிகளை எரித்தவள் நீ
நான்
தடுமாறிய தருணங்களில் என்
தலையைத்தடவி
தன்னம்பிக்கை தந்தவள் நீ
மனமுடைந்த பொழுதுகளில்
என்னை அணைத்து என்
வலிகளை எரித்தவள் நீ
நான்
தடுமாறிய தருணங்களில் என்
தலையைத்தடவி
தன்னம்பிக்கை தந்தவள் நீ
Similar topics
» காதல்- வலி – கவிதைகள்
» கே இனியவனின் காதல் கவிதைகள்
» காதல் கவிதைகள்...!!
» அறிவுரை காதல் கவிதைகள்
» கே இனியவன் காதல் வலி கவிதைகள்
» கே இனியவனின் காதல் கவிதைகள்
» காதல் கவிதைகள்...!!
» அறிவுரை காதல் கவிதைகள்
» கே இனியவன் காதல் வலி கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|