Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதைby rammalar Today at 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Today at 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Today at 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Today at 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Today at 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Today at 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
சேனையின் நுழைவாயில்.
+16
jaleelge
ராகவா
ahmad78
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
பானுஷபானா
kalainilaa
jasmin
கவிப்புயல் இனியவன்
மீனு
பாயிஸ்
எந்திரன்
jafuras
gud boy
Muthumohamed
ansar hayath
20 posters
Page 27 of 40
Page 27 of 40 • 1 ... 15 ... 26, 27, 28 ... 33 ... 40
சேனையின் நுழைவாயில!
First topic message reminder :
:flower::flower::flower:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே நலமா ..?:flower::flower::flower:
:flower::flower::flower:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே நலமா ..?:flower::flower::flower:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:உங்க ஜலீல் அண்ணன் தொல்லை தாங்க முடியல நீங்க எனக்கு அக்காதானே அப்போ அவர் உங்களுக்கு அண்ணன்தானே அப்போ நானும் ஜலீல் ஜீயும் யாரு என்ன முறை கொஞ்சம் தெளிவா உங்கொண்ணனுக்கு சொல்லுங்கோ ))&பானுஷபானா wrote:நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே...
என்னையவா கேட்டிங்க?
எங்க அண்ணன் பச்ச மண்ணு :cheers:
குழந்தை சேட்டை செய்தால் ரசிப்பிங்க தானே அப்படித் தான் அவரோட சேட்டையும் ரசிங்க சார் ரசிங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:என்னை யாரும் கேட்கல்லை என எனக்கு நல்லாவே தெரியுமாக்கும்?
அக்கா கொக்கு என வரட்டும்! வைக்கி்றேன் வேட்டு! ))& ))&
அக்கா ஆக்கா குச்சி ஐஸ் வேண்டுமா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:நண்பன் wrote:உங்க ஜலீல் அண்ணன் தொல்லை தாங்க முடியல நீங்க எனக்கு அக்காதானே அப்போ அவர் உங்களுக்கு அண்ணன்தானே அப்போ நானும் ஜலீல் ஜீயும் யாரு என்ன முறை கொஞ்சம் தெளிவா உங்கொண்ணனுக்கு சொல்லுங்கோ ))&பானுஷபானா wrote:நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே...
என்னையவா கேட்டிங்க?
எங்க அண்ணன் பச்ச மண்ணு :cheers:
குழந்தை சேட்டை செய்தால் ரசிப்பிங்க தானே அப்படித் தான் அவரோட சேட்டையும் ரசிங்க சார் ரசிங்க
ஷப்பே முடியல ஜாஸ்மின் அவருக்கு என்ன முறை என்று கேட்டு படுத்துறாரு எக்கா ஏக்கான்னு கேழுக்கா !*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
காக்காவிடம் கொடுங்க! என் ஸ்கைப் ஐடி இனி வருடம் 365 நாளும் 24 மணி நேரமும் ஆப் லைன் தான்.
கோபிச்சிட்டு சொல்லாமல் கொள்ளாமல் எஸ்கேப் ஆகும் ஆள் நான் இல்லை. சொல்லிட்டே எஸ்கேப் ஆக போகின்றேன்! :dance: :dance:
கோபிச்சிட்டு சொல்லாமல் கொள்ளாமல் எஸ்கேப் ஆகும் ஆள் நான் இல்லை. சொல்லிட்டே எஸ்கேப் ஆக போகின்றேன்! :dance: :dance:
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:பானுஷபானா wrote:நண்பன் wrote:உங்க ஜலீல் அண்ணன் தொல்லை தாங்க முடியல நீங்க எனக்கு அக்காதானே அப்போ அவர் உங்களுக்கு அண்ணன்தானே அப்போ நானும் ஜலீல் ஜீயும் யாரு என்ன முறை கொஞ்சம் தெளிவா உங்கொண்ணனுக்கு சொல்லுங்கோ ))&பானுஷபானா wrote:நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே...
என்னையவா கேட்டிங்க?
எங்க அண்ணன் பச்ச மண்ணு :cheers:
குழந்தை சேட்டை செய்தால் ரசிப்பிங்க தானே அப்படித் தான் அவரோட சேட்டையும் ரசிங்க சார் ரசிங்க
ஷப்பே முடியல ஜாஸ்மின் அவருக்கு என்ன முறை என்று கேட்டு படுத்துறாரு எக்கா ஏக்கான்னு கேழுக்கா !*
அவுங்க ளும் தங்கை தான் சொல்லுங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:காக்காவிடம் கொடுங்க! என் ஸ்கைப் ஐடி இனி வருடம் 365 நாளும் 24 மணி நேரமும் ஆப் லைன் தான்.
கோபிச்சிட்டு சொல்லாமல் கொள்ளாமல் எஸ்கேப் ஆகும் ஆள் நான் இல்லை. சொல்லிட்டே எஸ்கேப் ஆக போகின்றேன்! :dance: :dance:
ஏன் என்ன காரணம் ? நிஷா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
எனக்கும் ஒன்றும் புரிய வில்லையே எக்கா இந்த மரமண்டைக்கு புரிய வில்லை அக்கா _*Nisha wrote:காக்காவிடம் கொடுங்க! என் ஸ்கைப் ஐடி இனி வருடம் 365 நாளும் 24 மணி நேரமும் ஆப் லைன் தான்.
கோபிச்சிட்டு சொல்லாமல் கொள்ளாமல் எஸ்கேப் ஆகும் ஆள் நான் இல்லை. சொல்லிட்டே எஸ்கேப் ஆக போகின்றேன்! :dance: :dance:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அதை அவருக்கு நீங்களே சொல்லுங்கள் தங்கை சொன்னால்தான் கேட்பாராம்பானுஷபானா wrote:நண்பன் wrote:பானுஷபானா wrote:நண்பன் wrote:உங்க ஜலீல் அண்ணன் தொல்லை தாங்க முடியல நீங்க எனக்கு அக்காதானே அப்போ அவர் உங்களுக்கு அண்ணன்தானே அப்போ நானும் ஜலீல் ஜீயும் யாரு என்ன முறை கொஞ்சம் தெளிவா உங்கொண்ணனுக்கு சொல்லுங்கோ ))&பானுஷபானா wrote:நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே...
என்னையவா கேட்டிங்க?
எங்க அண்ணன் பச்ச மண்ணு :cheers:
குழந்தை சேட்டை செய்தால் ரசிப்பிங்க தானே அப்படித் தான் அவரோட சேட்டையும் ரசிங்க சார் ரசிங்க
ஷப்பே முடியல ஜாஸ்மின் அவருக்கு என்ன முறை என்று கேட்டு படுத்துறாரு எக்கா ஏக்கான்னு கேழுக்கா !*
அவுங்க ளும் தங்கை தான் சொல்லுங்க
தங்கை சொல் தட்டாத அண்ணனாம் அவர்... !*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ம்ம் சொல்கிறேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
(_ #* #* அது பெரிய்ய கதை பானு!
இந்த பெரியவரு முந்த நாளிலிருந்து நான் தான் இன்றைய டாப் வன் வின்னர். தில்லிருந்தால் என்கூட மோதுங்க மோதுங்க என அறிவிச்சிட்டே இருந்தார்.
நான் நேற்று முழுக்க வீட்டில் இருக்கும் திட்டம் என்றதால். சரி என ஒரு திரியை கொழுத்தி யாரு டாப் வன் வின்னர் என பார்க்கலாம் என போட்டு விட்டேன்.
இரவு பத்து வரையும் இருந்தார். அப்பபப் ஸ்கைப்பில் என்கிட்டேயா,, நான் யாரு அது இதுன்னு ஜம்பம் வேற..
இவருக்கு யார் யார் எத்தனை பதிவு என பார்க்க முடியும்ல.. ஜலீல் ஜீக்கும் ராகவனுக்கும் பார்க்க முடியாதுதானே!
நான் அப்பப்ப யார் எத்தனை பதிவு என போட்டிட்டிருந்தேன்.
இடை நடுவில் ஆளை காணோம். சொல்லவும் இல்லை. கோபிச்சிட்டு போயிருககார் என்பது மட்டும் எனக்கு நல்லாவே புரியும்.
அதெப்படி பாதியில் சொல்லாமல் போகலாம். ஸ்கைப்பில் சொல்லிட்டு போயிருக்கலாம்ல.. ))& (_ ))&
இன்னிக்கு காலையில் நுழைவாயில் திரியில நான் தான் முதலில் வணக்கம் சொன்னேன்.
இந்த துரை வந்தாரு.. என்னை கண்டுக்கவே இல்லை. பதில் வணக்கமும் சொல்லல்லை. மத்த எல்லாருக்கும் நலமா நலமில்லையான்னு கேட்டு கேட்டு வணக்கம் சொல்லிட்டிருக்கார்.
இன்னிக்கு இருந்த கோபத்துக்கு பக்கத்தில் எட்டுவது போலிருந்தால் காதை திருகி கையில் கொடுத்திருப்பேன்.-
இந்த தும்பி சரியில்லை பானு. நாம் இரண்டு பேரும் வேற தம்பி வாங்கிப்போம் பானு! )* )* )* :( :(
இந்த பெரியவரு முந்த நாளிலிருந்து நான் தான் இன்றைய டாப் வன் வின்னர். தில்லிருந்தால் என்கூட மோதுங்க மோதுங்க என அறிவிச்சிட்டே இருந்தார்.
நான் நேற்று முழுக்க வீட்டில் இருக்கும் திட்டம் என்றதால். சரி என ஒரு திரியை கொழுத்தி யாரு டாப் வன் வின்னர் என பார்க்கலாம் என போட்டு விட்டேன்.
இரவு பத்து வரையும் இருந்தார். அப்பபப் ஸ்கைப்பில் என்கிட்டேயா,, நான் யாரு அது இதுன்னு ஜம்பம் வேற..
இவருக்கு யார் யார் எத்தனை பதிவு என பார்க்க முடியும்ல.. ஜலீல் ஜீக்கும் ராகவனுக்கும் பார்க்க முடியாதுதானே!
நான் அப்பப்ப யார் எத்தனை பதிவு என போட்டிட்டிருந்தேன்.
இடை நடுவில் ஆளை காணோம். சொல்லவும் இல்லை. கோபிச்சிட்டு போயிருககார் என்பது மட்டும் எனக்கு நல்லாவே புரியும்.
அதெப்படி பாதியில் சொல்லாமல் போகலாம். ஸ்கைப்பில் சொல்லிட்டு போயிருக்கலாம்ல.. ))& (_ ))&
இன்னிக்கு காலையில் நுழைவாயில் திரியில நான் தான் முதலில் வணக்கம் சொன்னேன்.
இந்த துரை வந்தாரு.. என்னை கண்டுக்கவே இல்லை. பதில் வணக்கமும் சொல்லல்லை. மத்த எல்லாருக்கும் நலமா நலமில்லையான்னு கேட்டு கேட்டு வணக்கம் சொல்லிட்டிருக்கார்.
இன்னிக்கு இருந்த கோபத்துக்கு பக்கத்தில் எட்டுவது போலிருந்தால் காதை திருகி கையில் கொடுத்திருப்பேன்.-
இந்த தும்பி சரியில்லை பானு. நாம் இரண்டு பேரும் வேற தம்பி வாங்கிப்போம் பானு! )* )* )* :( :(
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஓஹோ இதான் கதையா? அப்பப்போ நீங்க போட்டு காமிச்சது தான் கோவமா? சரி நிஷா வேற எந்த தம்பிய தத்து எடுக்கலாம் சொல்லுங்க.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
சேச்சே! வேண்டாம் பானு! பேபி மாதிரி அவர் கோபிச்சால் நானும் அதே மாதிரி நடக்கனுமா? மனசுக்கும் வைச்சிட்டு முறுகாமல் வெளிப்படையாய் நிஷாக்கா நீ இப்படி செய்யாதே எனக்கு கஷ்டமா இருக்குன்னு சொல்லலாம்ல..
இந்த தம்பி என்னை போல லூசுன்னாலும் நல்லவன் தான்பா.. நமக்கு வேற யாரும் வேண்டாம். ஹாசிமையும் இவரையும் வைத்துட்டே சமாளிக்க முடியல்லை..
இதில் இன்னொருத்தரா! ஐய்ய்ய போதும்டா சாமியோவ்.
இந்த தம்பி என்னை போல லூசுன்னாலும் நல்லவன் தான்பா.. நமக்கு வேற யாரும் வேண்டாம். ஹாசிமையும் இவரையும் வைத்துட்டே சமாளிக்க முடியல்லை..
இதில் இன்னொருத்தரா! ஐய்ய்ய போதும்டா சாமியோவ்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:(_ #* #* அது பெரிய்ய கதை பானு!
இந்த பெரியவரு முந்த நாளிலிருந்து நான் தான் இன்றைய டாப் வன் வின்னர். தில்லிருந்தால் என்கூட மோதுங்க மோதுங்க என அறிவிச்சிட்டே இருந்தார்.
நான் நேற்று முழுக்க வீட்டில் இருக்கும் திட்டம் என்றதால். சரி என ஒரு திரியை கொழுத்தி யாரு டாப் வன் வின்னர் என பார்க்கலாம் என போட்டு விட்டேன்.
இரவு பத்து வரையும் இருந்தார். அப்பபப் ஸ்கைப்பில் என்கிட்டேயா,, நான் யாரு அது இதுன்னு ஜம்பம் வேற..
இவருக்கு யார் யார் எத்தனை பதிவு என பார்க்க முடியும்ல.. ஜலீல் ஜீக்கும் ராகவனுக்கும் பார்க்க முடியாதுதானே!
நான் அப்பப்ப யார் எத்தனை பதிவு என போட்டிட்டிருந்தேன்.
இடை நடுவில் ஆளை காணோம். சொல்லவும் இல்லை. கோபிச்சிட்டு போயிருககார் என்பது மட்டும் எனக்கு நல்லாவே புரியும்.
அதெப்படி பாதியில் சொல்லாமல் போகலாம். ஸ்கைப்பில் சொல்லிட்டு போயிருக்கலாம்ல.. ))& (_ ))&
இன்னிக்கு காலையில் நுழைவாயில் திரியில நான் தான் முதலில் வணக்கம் சொன்னேன்.
இந்த துரை வந்தாரு.. என்னை கண்டுக்கவே இல்லை. பதில் வணக்கமும் சொல்லல்லை. மத்த எல்லாருக்கும் நலமா நலமில்லையான்னு கேட்டு கேட்டு வணக்கம் சொல்லிட்டிருக்கார்.
இன்னிக்கு இருந்த கோபத்துக்கு பக்கத்தில் எட்டுவது போலிருந்தால் காதை திருகி கையில் கொடுத்திருப்பேன்.-
இந்த தும்பி சரியில்லை பானு. நாம் இரண்டு பேரும் வேற தம்பி வாங்கிப்போம் பானு! )* )* )* :( :(
ஐ பார்ரா சொந்த வீட்டில் இருக்கும் அக்கா தங்கை எல்லாரையும் வாங்க வணக்கம் எல்லாம் சொல்லத் தேவை இல்லை என்று எனக்கு அம்மா சொல்லிக்கொடுத்திருக்காங்க
வீட்டுக்கு வார புதிய விருந்தினரை வணக்கம் சொல்லி அழைக்க வேண்டும் என்றும் கற்றுத்தந்திருக்காங்க இது என்ன புதுக்கதை என் பாசம் நிறைந்த அன்பு அக்கா அவர்கள் இப்படி கோபித்துக்கொள்கிறார்கள்
இனி சேனைக்கு யார் வந்தாலும் அக்காவுக்கு வணக்கம் சொன்ன பிறகுதான் மற்றவர்களுக்கு வணக்கம்
மற்றவங்க எல்லாரும் லைன்ல நில்லுங்கள் என் அக்காவுக்குத்தான் முதல் வணக்கம் மற்றவர்களுக்கு பிறகுதான்.
நேற்று இரவு நெட் கட்டானது அப்போது போய் சில கடமைகள் அவசர அவசரமாக செய்து விட்டு வந்து சாப்பிட்டேன் 5 நிமிடத்தித்தில் சாப்பிட்டேன் மீண்டும் நெட் கிடைத்தது பதிவுகள் இட்டேன் என்னை அறியாமலே உறங்கி விட்டேன்
அதைப் பற்றி காலையில் நான் சொன்னேன் ஜலீல் ஜீ படித்து விட்டார் நிஷா அக்காவின் பார்வைக்கு அது பட வில்லை வருந்துகிறேன் கொஞ்சம் இது போன்ற சில தவறுகள் என்னிடம் பல பேர் சுட்டிக்காட்டி உள்ளார்கள்
அப்போது நான் தனிமையில் இருந்து நினைப்பேன் என்னை நான் கவனிக்க வேண்டுா மற்றவர்களைக் கவனித்தால் போதும்தானே என்று நினைப்பேன் அது தவறு என்பதை புரிந்து கொண்டேன்
இனிமேல் அந்த தவறு நடக்காது என் செல்ல அக்கா என்னை மன்னித்து விடுங்கள் ஒரு அணு அளவு கூட நான் நினைக்க வில்லை இது இப்படியாகும் என்று உங்கள் மனது எவ்வளவு துடித்திருக்கும்
பேட் போய் எனக்கு நானே ))& )*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
எக்கா எக்கா ஏக்கா நீங்க ரொம்ப மோசம் என்னை விட்டுக்கொடுக்காமல் எனக்கு சார்பாக ஏதாச்சும் சொல்லி சமாளிப்பீர்கள் என்று நினைத்தேன் ச்சே அழுகை நிறுத்த முடியாமல் தேம்பித் தேம்பி )* )*பானுஷபானா wrote:ஓஹோ இதான் கதையா? அப்பப்போ நீங்க போட்டு காமிச்சது தான் கோவமா? சரி நிஷா வேற எந்த தம்பிய தத்து எடுக்கலாம் சொல்லுங்க.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:எக்கா எக்கா ஏக்கா நீங்க ரொம்ப மோசம் என்னை விட்டுக்கொடுக்காமல் எனக்கு சார்பாக ஏதாச்சும் சொல்லி சமாளிப்பீர்கள் என்று நினைத்தேன் ச்சே அழுகை நிறுத்த முடியாமல் தேம்பித் தேம்பி )* )*பானுஷபானா wrote:ஓஹோ இதான் கதையா? அப்பப்போ நீங்க போட்டு காமிச்சது தான் கோவமா? சரி நிஷா வேற எந்த தம்பிய தத்து எடுக்கலாம் சொல்லுங்க.
அட செல்ல்லமா தானே உரண்டை இழுத்தேன் இது கூட புரியாத மக்குத் தம்பியா நீங்க.... அழாதிங்க தம்பி நீங்க அழுதா :(:(:(:(:(
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
ரொம்பத்தான் போங்க என்னை அழ வச்சிட்டு நான் எதிர் பார்த்த மாதிரி நீங்க எழுதவே இல்லை எனக்கு சார்பாக அட்லீஸ் பாவம் பகல் முழுக்க வேலை செய்த களைப்பில் தம்பி தூங்கிருப்பான் என்று ஒரு வார்த்தை சொல்லிருந்தாலும் போதுமே பெருமூச்சுடன் ம்ம்பானுஷபானா wrote:நண்பன் wrote:எக்கா எக்கா ஏக்கா நீங்க ரொம்ப மோசம் என்னை விட்டுக்கொடுக்காமல் எனக்கு சார்பாக ஏதாச்சும் சொல்லி சமாளிப்பீர்கள் என்று நினைத்தேன் ச்சே அழுகை நிறுத்த முடியாமல் தேம்பித் தேம்பி )* )*பானுஷபானா wrote:ஓஹோ இதான் கதையா? அப்பப்போ நீங்க போட்டு காமிச்சது தான் கோவமா? சரி நிஷா வேற எந்த தம்பிய தத்து எடுக்கலாம் சொல்லுங்க.
அட செல்ல்லமா தானே உரண்டை இழுத்தேன் இது கூட புரியாத மக்குத் தம்பியா நீங்க.... அழாதிங்க தம்பி நீங்க அழுதா :(:(:(:(:(
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:ரொம்பத்தான் போங்க என்னை அழ வச்சிட்டு நான் எதிர் பார்த்த மாதிரி நீங்க எழுதவே இல்லை எனக்கு சார்பாக அட்லீஸ் பாவம் பகல் முழுக்க வேலை செய்த களைப்பில் தம்பி தூங்கிருப்பான் என்று ஒரு வார்த்தை சொல்லிருந்தாலும் போதுமே பெருமூச்சுடன் ம்ம்பானுஷபானா wrote:நண்பன் wrote:எக்கா எக்கா ஏக்கா நீங்க ரொம்ப மோசம் என்னை விட்டுக்கொடுக்காமல் எனக்கு சார்பாக ஏதாச்சும் சொல்லி சமாளிப்பீர்கள் என்று நினைத்தேன் ச்சே அழுகை நிறுத்த முடியாமல் தேம்பித் தேம்பி )* )*பானுஷபானா wrote:ஓஹோ இதான் கதையா? அப்பப்போ நீங்க போட்டு காமிச்சது தான் கோவமா? சரி நிஷா வேற எந்த தம்பிய தத்து எடுக்கலாம் சொல்லுங்க.
அட செல்ல்லமா தானே உரண்டை இழுத்தேன் இது கூட புரியாத மக்குத் தம்பியா நீங்க.... அழாதிங்க தம்பி நீங்க அழுதா :(:(:(:(:(
அட நீங்க தூங்கினது எனகெப்படி தெரியும் நானா நேற்று இரவு சேனையில் இருந்தேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
சரி சரி ரெம்ப அழாதிங்க!
நானே குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கி தரேன்பா! உங்களுக்கு ரெம்ப பிடிக்கும்ல..
நானே குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கி தரேன்பா! உங்களுக்கு ரெம்ப பிடிக்கும்ல..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:சேச்சே! வேண்டாம் பானு! பேபி மாதிரி அவர் கோபிச்சால் நானும் அதே மாதிரி நடக்கனுமா? மனசுக்கும் வைச்சிட்டு முறுகாமல் வெளிப்படையாய் நிஷாக்கா நீ இப்படி செய்யாதே எனக்கு கஷ்டமா இருக்குன்னு சொல்லலாம்ல..
இந்த தம்பி என்னை போல லூசுன்னாலும் நல்லவன் தான்பா.. நமக்கு வேற யாரும் வேண்டாம். ஹாசிமையும் இவரையும் வைத்துட்டே சமாளிக்க முடியல்லை..
இதில் இன்னொருத்தரா! ஐய்ய்ய போதும்டா சாமியோவ்.
நேற்றும் முன்பு இரண்டு நாளும் என் நிலை இதுதான் நிஷா அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நேற்று இதுதான் நண்பனின் நிலைபானுஷபானா wrote:நண்பன் wrote:ரொம்பத்தான் போங்க என்னை அழ வச்சிட்டு நான் எதிர் பார்த்த மாதிரி நீங்க எழுதவே இல்லை எனக்கு சார்பாக அட்லீஸ் பாவம் பகல் முழுக்க வேலை செய்த களைப்பில் தம்பி தூங்கிருப்பான் என்று ஒரு வார்த்தை சொல்லிருந்தாலும் போதுமே பெருமூச்சுடன் ம்ம்பானுஷபானா wrote:நண்பன் wrote:எக்கா எக்கா ஏக்கா நீங்க ரொம்ப மோசம் என்னை விட்டுக்கொடுக்காமல் எனக்கு சார்பாக ஏதாச்சும் சொல்லி சமாளிப்பீர்கள் என்று நினைத்தேன் ச்சே அழுகை நிறுத்த முடியாமல் தேம்பித் தேம்பி )* )*பானுஷபானா wrote:ஓஹோ இதான் கதையா? அப்பப்போ நீங்க போட்டு காமிச்சது தான் கோவமா? சரி நிஷா வேற எந்த தம்பிய தத்து எடுக்கலாம் சொல்லுங்க.
அட செல்ல்லமா தானே உரண்டை இழுத்தேன் இது கூட புரியாத மக்குத் தம்பியா நீங்க.... அழாதிங்க தம்பி நீங்க அழுதா :(:(:(:(:(
அட நீங்க தூங்கினது எனகெப்படி தெரியும் நானா நேற்று இரவு சேனையில் இருந்தேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அது தான் ஏன் ப்பா?
அப்படி பிடிவாதம் பிடித்து இங்கே எழுதணும் என்பது என்ன சட்டம்!
முடியல்லை எனில் சொல்லிட்டு போய் தூங்க வேண்டியதுதானே?
நான் விளையாட்டாய் ஆரம்பித்தது உங்களுக்கு கவலை தந்து விட்டேனோ என எத்தனை வருத்தப்ட்டேன்.
அப்படி பிடிவாதம் பிடித்து இங்கே எழுதணும் என்பது என்ன சட்டம்!
முடியல்லை எனில் சொல்லிட்டு போய் தூங்க வேண்டியதுதானே?
நான் விளையாட்டாய் ஆரம்பித்தது உங்களுக்கு கவலை தந்து விட்டேனோ என எத்தனை வருத்தப்ட்டேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
எல்லாம் ஒரு விளையாட்டுதானே ஜலீல் ஜீயின் ஆர்வத்தைக் கண்டு நான் படங்கள் போடுவதை நிறுத்தி விட்டேன் உங்கள் அன்பிற்கும் பாசத்திற்கும்Nisha wrote:அது தான் ஏன் ப்பா?
அப்படி பிடிவாதம் பிடித்து இங்கே எழுதணும் என்பது என்ன சட்டம்!
முடியல்லை எனில் சொல்லிட்டு போய் தூங்க வேண்டியதுதானே?
நான் விளையாட்டாய் ஆரம்பித்தது உங்களுக்கு கவலை தந்து விட்டேனோ என எத்தனை வருத்தப்ட்டேன்.
என்றும் என் அன்பும் மகிழ்ச்சியும் )(
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அனவருக்கும் அன்புடன்.....
நுளைகிறேன்...
எனது திரி....”கிழக்கிலங்கை இடப்பெயர்.....”
இதில் வாருங்கோ அரட்டை அடிக்கலாம்.
நுளைகிறேன்...
எனது திரி....”கிழக்கிலங்கை இடப்பெயர்.....”
இதில் வாருங்கோ அரட்டை அடிக்கலாம்.
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
இன்று பகல் மிளகாய் அதிகம் சாப்பிட்டு விட்டீரோ இதுவும் அரட்டைத் திரிதான் இங்கும் அரட்டை அடிக்க முடியும் உங்கள் கிழக்கிலங்கை பதிவில் யாரும் அரட்டை அடிக்க முடியாது அது பாது காக்க வேண்டிய பொக்கிசம் மறக்க வேண்டாம்..jaleelge wrote:அனவருக்கும் அன்புடன்.....
நுளைகிறேன்...
எனது திரி....”கிழக்கிலங்கை இடப்பெயர்.....”
இதில் வாருங்கோ அரட்டை அடிக்கலாம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:எல்லாம் ஒரு விளையாட்டுதானே ஜலீல் ஜீயின் ஆர்வத்தைக் கண்டு நான் படங்கள் போடுவதை நிறுத்தி விட்டேன் உங்கள் அன்பிற்கும் பாசத்திற்கும்Nisha wrote:அது தான் ஏன் ப்பா?
அப்படி பிடிவாதம் பிடித்து இங்கே எழுதணும் என்பது என்ன சட்டம்!
முடியல்லை எனில் சொல்லிட்டு போய் தூங்க வேண்டியதுதானே?
நான் விளையாட்டாய் ஆரம்பித்தது உங்களுக்கு கவலை தந்து விட்டேனோ என எத்தனை வருத்தப்ட்டேன்.
என்றும் என் அன்பும் மகிழ்ச்சியும் )(
முதலில் ஜலீல் சாருக்கு படங்கள் இணைக்கும் வழிமுறை சொல்லி கொடுங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 27 of 40 • 1 ... 15 ... 26, 27, 28 ... 33 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
Page 27 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|