Latest topics
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!by rammalar Today at 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
புகை, மதுவினால் 3.7 கோடி பேர் இறக்கவுள்ளதாக அறிக்கை – அபாயத்தை தடுக்க அறிவுரை!
2 posters
Page 1 of 1
புகை, மதுவினால் 3.7 கோடி பேர் இறக்கவுள்ளதாக அறிக்கை – அபாயத்தை தடுக்க அறிவுரை!
புகை பிடித்தல், மதுபான பயன்பாடு, அதிக அளவிலான உப்பு பயன்பாடு, உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு மற்றும் தொப்பை ஆகியவற்றை முறையாக கட்டுப்படுத்தினால் வருகிற 2025ம் ஆண்டிற்குள் 3.7 கோடி பேர் விரைவாக இறப்பதில் இருந்து அவர்களை தடுத்திடலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தி லேன்சர் என்ற மருத்துவ நாளிதழில் குழுவாக ஆய்வு செய்து ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டு உள்ள தகவலில், கடந்த 2010ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இருதயம் அல்லது நுரையீரல் வியாதி, ஸ்டிரோக், புற்றுநோய் அல்லது நீரிழிவு ஆகியவற்றால் ஏற்படும் மரணங்களை மேற்கூறிய காரணிகளை கட்டுப்படுத்துவதால் ஆண்களில் 22 சதவீதம் பேரும், பெண்களில் 19 சதவீதம் பேரும் வருகிற 2025ம் ஆண்டிற்குள் உலக அளவில் விரைவாக மரணமடைவதை தடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.
அதன்படி, கட்டுப்படுத்தும் காரணிகளை கடைப்பிடிக்காவிட்டால், வருகிற 2025ம் ஆண்டில் 3.88 கோடி பேர் விரைவில் மரணமடையும் வாய்ப்பு உள்ளது என்றும் இது கடந்த 2010ம் ஆண்டில் நடந்த மரண விகிதத்தை காட்டிலும் 1.05 கோடி எண்ணிக்கையில் அதிகம் என்றும் அந்த குழு தெரிவித்துள்ளது.
இதற்காக ஆய்வு குழுவினர், தேசிய மக்கள் தொகை தகவல் மற்றும் மக்கள் சுகாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தகவல்களை கணக்கிட்டு உள்ளனர்.
மக்கள் மரணத்தை தள்ளி போடுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய அம்சங்கள் என்றால், 30% புகையிலை கட்டுப்பாடு, 10% மதுபான கட்டுப்பாடு, 30% உப்பு கட்டுப்பாடு, 25% உயர் ரத்த அழுத்த கட்டுப்பாடு மற்றும் பரவலாக காணப்படும் கொழுப்பு சேருவதால் உண்டாகும் தொப்பை மற்றும் நீரிழிவு நோய் போன்றவற்றை தடுத்து நிறுத்துவது ஆகியவை அதிக பலன் தரும்.
அதனுடன், வருகிற 2025ம் ஆண்டிற்குள் புகைப்பிடித்தலை 50% கட்டுப்படுத்துவதால், ஆண்களில் 24% பேரும், பெண்களில் 20% பேரும் மரணத்தை விரைவில் எதிர்கொள்வதை தள்ளிபோடலாம் என அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.
பெரும்பாலும், குறைந்த வருவாய் மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில், 3.1 கோடி பேர் இதனால் அதிக பயன் அடைவார்கள்.
இதனால் 30-70 வயது உடையவர்களில் 1.6 கோடி பேரையும் மற்றும் 70 அல்லது அதற்கு மேல் 15 வருடங்கள் வயதுடையோரில் 2.1 கோடி பேரையும், விரைவாக மரணம் அடைவதில் இருந்து அவர்களை தடுத்து காத்திடலாம்.
இது உலக அளவிலான மக்களுக்கு பொருந்தும் என்பது ஆய்வின் சிறப்பம்சம்.
குறைந்த வயதில் மரணம் என்பது 30 முதல் 70 வயதுக்கு உட்பட்டோரை குறிக்கும் வகையில் வரையறுக்கப்பட்டு உள்ளது.
மேலும், 2010 மற்றும் 2025ம் ஆண்டிற்குள் 25 சதவீதம் பேரை விரைவாக மரணம் அடைவதில் இருந்து தடுக்க ஐ.நா. சபை இலக்கு நிர்ணயித்துள்ளது. இது போன்ற வியாதிகள் சுகாதாரமற்ற வாழ்க்கை முறைகளான, புகையிலை பயன்பாடு, உடலை வளைத்து வேலை செய்யாமை, தீங்கு தரும் மதுபான பயன்பாடு மற்றும் சுகாதாரமற்ற உணவு பழக்கங்கள் ஆகியவற்றினால் ஏற்படுகின்றன
- See more at: http://newsalai.com/news1/2014/05/9723.html#sthash.y9JUWuC6.dpuf
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: புகை, மதுவினால் 3.7 கோடி பேர் இறக்கவுள்ளதாக அறிக்கை – அபாயத்தை தடுக்க அறிவுரை!
சொன்னா யாரு கேட்கிறா?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: புகை, மதுவினால் 3.7 கோடி பேர் இறக்கவுள்ளதாக அறிக்கை – அபாயத்தை தடுக்க அறிவுரை!
மறுபடி மறுபடியும் சொல்லுவோம்..திருந்துவரை நாம் சொல்வதை நிறுத்த வேண்டாம்..ahmad78 wrote:சொன்னா யாரு கேட்கிறா?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க...
» ஆண்டுக்கு 8 கோடி பேர் மாரடைப்பால் பாதிப்பு
» ரூ.1 கோடி ஹெராயின் பறிமுதல்: மாணவர்கள் உள்பட 6 பேர் கைது
» டெல்லியில் ஒரே சமயத்தில் 13 ஏடிஎம்களில் ஸி1 கோடி கொள்ளை: 3 பேர் சிக்கினர்
» புற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை
» ஆண்டுக்கு 8 கோடி பேர் மாரடைப்பால் பாதிப்பு
» ரூ.1 கோடி ஹெராயின் பறிமுதல்: மாணவர்கள் உள்பட 6 பேர் கைது
» டெல்லியில் ஒரே சமயத்தில் 13 ஏடிஎம்களில் ஸி1 கோடி கொள்ளை: 3 பேர் சிக்கினர்
» புற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|