சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 4 Khan11

சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..

+8
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
நண்பன்
Nisha
ahmad78
rammalar
ராகவா
12 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 4 Empty சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..

Post by ராகவா Wed 2 Jul 2014 - 14:03

First topic message reminder :

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 4 Z
சேனையில் இணைந்தது முதல் அன்போடும் அக்கறையோடும் அனைவரையும் அரவணைத்து பாச மழை பொழிந்து எங்களையெல்லாம் வழிநடத்திச் செல்லும் அன்பு நிஷா அக்காவை மனமார வாழ்த்தலாம் வாங்க...

எங்கள் உள்ளத்தில் ,மனதில் நீங்கா இடம்....
கோடி நன்றி சொன்னாலும் வாழ்த்த வார்த்தையில்லை..
வணங்கிறேன்..


 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 4 Images?q=tbn:ANd9GcTmkcpVRynJOAl1SzkL_HUTULfy9pArQ7yz5nrAmQhL-7ALNPQc சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 4 12 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 4 Images?q=tbn:ANd9GcR4QPZzD70mmgmSBJqYPew9RaZ7Sv4mBqLepX8LjwF-MpFILnLd

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 4 10396d1285622546-____congrats-rainbow-ur-4000-post-____-2i72tz4 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 4 Congrats2
<


 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 4 Glitter%20rose%203மனமார்ந்த வாழ்த்துகள் நிஷா அக்கா!!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down


 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 4 Empty Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..

Post by jaleelge Thu 3 Jul 2014 - 22:05

Nisha wrote:பானூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ ஊஊஊஊஊஊஊஊ(_ (_   ஓடிடுங்க!

அப்பவே எனக்கு  நான்கு பெண்கள்னு நினைச்சிட்டிங்களா..  _* _* _* _* 
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 4 Empty Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..

Post by jaleelge Fri 4 Jul 2014 - 14:15

பானுஷபானா wrote:
Nisha wrote:இன்னும் நிரம்ப நினைவில் இருக்கின்றது பானு!

அந்த வீடு.. அதிலிருந்த என் வயது சிறுவர்கள் பெயர்.. தேவி, குமார் என்பதும்  என்னுடன் இரவில் நிலவு வெளிச்சத்தில் விளையாடியதும்.  எங்கள் வீடடோடிருந்த கடையில் கோயில் திருவிழாக்காலங்களில் சர்பத் விற்பதும் சர்பத்தின் சேமியா சுவையும்.   திருகோணம்லையில் பெரியப்பா பெரியம்மா கடையும் கடைக்கு கூட்டி போய் பெரியப்பா மடியில் அம்ர்ந்து  தேன்குழல் சாப்பிட்டதுமாய் ஆறுவயதுக்கு முன்பட்ட நினைவுகள் எனக்குள் இன்னும் இருக்கின்றது.

இதிலும் ஒரு முக்கிய விடயம் என்னவெனில் பாலர் பாடசாலைக்கு சேர்க்கவென  அந்த ஊரிலிருந்து ஆறு வயதுக்கு கூட்டி வந்து அம்மம்மா ஊரில் விட்டபின் என்னை  அங்கே மீண்டும் யாரும் அழைத்து போகவே இல்லை.  ஆனால் நினைவுகள் மட்டும் இன்னும் இருக்கின்றது.

அதே நேரம்  சமீப கால பல நினைவுகள்.  ஆட்களின் பெயர்கள்  கூட படித்தவர்கள் பெயர் எல்லாம் மறந்து போனேன்.

இதெல்லாம் நினைக்கும் போதே ரொம்ப சந்தோஷமா இருக்கும். எனக்கும்  ,9 வய்து வரை நினைவிருக்கு. அடிக்கடி நினைப்பேன் இப்போது வாழும் வாழ்க்கை கனவாக இருக்கக் கூடாதானு ஏக்கமா இருக்கும்
என் உள்ள உளரல்..........

நலாயிரம் பதிவு எனும் போது..
நாவரண்டு  போகிறது உனைப் புகழ்ந்து....
நாளையும் உனை நினைக்க வேண்டும் நான்...
நாவூற சேனை உணவை இன்புற சுவைக்க வேண்டுகிறேன். !!!!!!!!!!



நிஷா என்பவள் எம்மில் ஓர்படி முதல்நிலை...
நிலா அவள் எம்சேனையில் உள்ள உறவுகளுக்கு...
நித்தம்..நித்தம்..எமை உணரும் புத்திசாதுரிய காரிகை இவள்...
நிதர்சனமாய் எம்மோடு சாமானியமாய்ப் பழகும் புத்திஜீவி பெண்மையவள்.!!!!!!!!!




நானிலம் போற்றும் மங்கையாய்...
நாம் வேண்டுகிறோம் இறையடியில்.
நாதியற்ற என்னையும்  இனம்காட்டினால்...
நன்மதிப்புள்ளவர் என்பதாக சேனையின் உறவுகளுக்கு....




நித்தம்...நித்தம்... உன் பெயரை சேனையில்..
நிதர்சனத்துடன் திரிகளில் கம்பீரமாய்க் காண்கிறேன்....
நினைவுகளையும், தன் உண்மை வாழ்வையும்..ஒழிவின்றி...
நிச்சயத்துடன் பதிவிடுவது நிஷாவின்  தனித்துவ தனி அழகே !!!!!!




நானறிந்த வகையில் மேடம் சேனையில்...
நற்பில் உறவுகளை அன்பினால் இணைப்பதற்க்கு.....
நள்ளிரவு..பகலாய் ஓய்வின்றி தன் பணிப்  பழுக்கிடையினில்....
நல்லுள்ளங்களோடு பனிவாய்.ஆரவாரமில்லாமல் புரிதலூட்டும் நல்லவர் !!!!!!!




நிஷாவின் புத்திர முத்தின் காலில் பிணக்கு...
நிலமைகளை சீரமக்கும் கண் அவர் கணவன் உடல்நிலை சீறற்று..
நிச்சயமற்ற மானிட வாழ்வில் இவள் ஓர் புரிந்து கொள்ளும் புதுமையழகி....
நினைவுகளுடன் நானும் அவளுக்காய் வணக்கத்தில்  சில நேரங்களில் இறைஞ்சுகிறேன்....
நிலையாக எனக்கு புரிதல் ஏற்பட மேன்மையுள்ளம் கொண்ட...குழந்தை மொழியை விஞ்சும் இனிமையவள் நிஷாவுடன்...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 4 Empty Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..

Post by ராகவா Fri 4 Jul 2014 - 18:40

கவி மிக அழகு சகோதரரே!!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 4 Empty Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..

Post by ந.க.துறைவன் Sat 5 Jul 2014 - 8:25

நல்வாழ்த்துக்கள் நிஷா...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 4 Empty Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..

Post by நண்பன் Sat 5 Jul 2014 - 10:45

jaleelge wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:இன்னும் நிரம்ப நினைவில் இருக்கின்றது பானு!

அந்த வீடு.. அதிலிருந்த என் வயது சிறுவர்கள் பெயர்.. தேவி, குமார் என்பதும்  என்னுடன் இரவில் நிலவு வெளிச்சத்தில் விளையாடியதும்.  எங்கள் வீடடோடிருந்த கடையில் கோயில் திருவிழாக்காலங்களில் சர்பத் விற்பதும் சர்பத்தின் சேமியா சுவையும்.   திருகோணம்லையில் பெரியப்பா பெரியம்மா கடையும் கடைக்கு கூட்டி போய் பெரியப்பா மடியில் அம்ர்ந்து  தேன்குழல் சாப்பிட்டதுமாய் ஆறுவயதுக்கு முன்பட்ட நினைவுகள் எனக்குள் இன்னும் இருக்கின்றது.

இதிலும் ஒரு முக்கிய விடயம் என்னவெனில் பாலர் பாடசாலைக்கு சேர்க்கவென  அந்த ஊரிலிருந்து ஆறு வயதுக்கு கூட்டி வந்து அம்மம்மா ஊரில் விட்டபின் என்னை  அங்கே மீண்டும் யாரும் அழைத்து போகவே இல்லை.  ஆனால் நினைவுகள் மட்டும் இன்னும் இருக்கின்றது.

அதே நேரம்  சமீப கால பல நினைவுகள்.  ஆட்களின் பெயர்கள்  கூட படித்தவர்கள் பெயர் எல்லாம் மறந்து போனேன்.

இதெல்லாம் நினைக்கும் போதே ரொம்ப சந்தோஷமா இருக்கும். எனக்கும்  ,9 வய்து வரை நினைவிருக்கு. அடிக்கடி நினைப்பேன் இப்போது வாழும் வாழ்க்கை கனவாக இருக்கக் கூடாதானு ஏக்கமா இருக்கும்
என் உள்ள உளரல்..........

நலாயிரம் பதிவு எனும் போது..
நாவரண்டு  போகிறது உனைப் புகழ்ந்து....
நாளையும் உனை நினைக்க வேண்டும் நான்...
நாவூற சேனை உணவை இன்புற சுவைக்க வேண்டுகிறேன். !!!!!!!!!!



நிஷா என்பவள் எம்மில் ஓர்படி முதல்நிலை...
நிலா அவள் எம்சேனையில் உள்ள உறவுகளுக்கு...
நித்தம்..நித்தம்..எமை உணரும் புத்திசாதுரிய காரிகை இவள்...
நிதர்சனமாய் எம்மோடு சாமானியமாய்ப் பழகும் புத்திஜீவி பெண்மையவள்.!!!!!!!!!




நானிலம் போற்றும் மங்கையாய்...
நாம் வேண்டுகிறோம் இறையடியில்.
நாதியற்ற என்னையும்  இனம்காட்டினால்...
நன்மதிப்புள்ளவர் என்பதாக சேனையின் உறவுகளுக்கு....




நித்தம்...நித்தம்... உன் பெயரை சேனையில்..
நிதர்சனத்துடன் திரிகளில் கம்பீரமாய்க் காண்கிறேன்....
நினைவுகளையும், தன் உண்மை வாழ்வையும்..ஒழிவின்றி...
நிச்சயத்துடன் பதிவிடுவது நிஷாவின்  தனித்துவ தனி அழகே !!!!!!




நானறிந்த வகையில் மேடம் சேனையில்...
நற்பில் உறவுகளை அன்பினால் இணைப்பதற்க்கு.....
நள்ளிரவு..பகலாய் ஓய்வின்றி தன் பணிப்  பழுக்கிடையினில்....
நல்லுள்ளங்களோடு பனிவாய்.ஆரவாரமில்லாமல் புரிதலூட்டும் நல்லவர் !!!!!!!




நிஷாவின் புத்திர முத்தின் காலில் பிணக்கு...
நிலமைகளை சீரமக்கும் கண் அவர் கணவன் உடல்நிலை சீறற்று..
நிச்சயமற்ற மானிட வாழ்வில் இவள் ஓர் புரிந்து கொள்ளும் புதுமையழகி....
நினைவுகளுடன் நானும் அவளுக்காய் வணக்கத்தில்  சில நேரங்களில் இறைஞ்சுகிறேன்....
நிலையாக எனக்கு புரிதல் ஏற்பட மேன்மையுள்ளம் கொண்ட...குழந்தை மொழியை விஞ்சும் இனிமையவள் நிஷாவுடன்...
உங்கள் எழுத்துக்கள் தொடரட்டும் ஜெலீல் ஜீ


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 4 Empty Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..

Post by Nisha Sat 5 Jul 2014 - 12:49

எல்லோருக்கும் எல்லாவற்றிக்கும் நன்றி சொல்ல வேண்டும். இன்றைய சூழலில் நான் ரெம்ப பிசி.

நாளையோ நாளை மறு நாளோ ஒவ்வொன்றாய் படித்து நன்றி சொல்லும் வரை மொத்தமாய் நன்றியை எல்லோரும் வாங்கிக்கோங்கப்பா! i* 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 4 Empty Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..

Post by ராகவா Sat 5 Jul 2014 - 13:40

Nisha wrote:எல்லோருக்கும் எல்லாவற்றிக்கும் நன்றி சொல்ல வேண்டும்.  இன்றைய சூழலில் நான் ரெம்ப பிசி.

நாளையோ நாளை மறு நாளோ ஒவ்வொன்றாய் படித்து நன்றி சொல்லும் வரை மொத்தமாய் நன்றியை எல்லோரும் வாங்கிக்கோங்கப்பா! i* 
 *_ *_ *_ *_ 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 4 Empty Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics
» 1000ம் மதிப்பீடுகள் கடந்த எங்கள் நிஷா அக்கா அவர்களை வாழ்த்துவோம்
» 13000ம் பதிவுகளுடன் சேனையின் நாயகி ஹம்னா வாழ்த்துவோம் வாருங்கள்
» சேனையின் இம்சை அரசன் எங்கள் சம்ஸ் அவர்களை வாழ்த்துவோம்...
» 9000ம்பதிவுகள் தாண்டிய எங்கள் சேனையின் போட்டோ சொப் வல்லுனர் றிமாஸை வாழ்த்துவோம்
» 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum