Latest topics
» கட்டின புடவையோட வா, போதும்!by rammalar Yesterday at 6:18
» கவிதைச்சோலை! - பூக்களின் தீபங்கள்!
by rammalar Yesterday at 6:02
» சாதிக்கும் எண்ணம் தோன்றி விட்டால்!
by rammalar Thu 30 Nov 2023 - 16:10
» இதயம் என்றும் இளமையாக இருக்கட்டும்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:55
» கீரைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:44
» சைடு வழியா தான் பார்த்தேன்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:38
» டேபிளில் எருமை மாடு படம்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:35
» இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு
by rammalar Wed 29 Nov 2023 - 15:03
» வெந்தயத் தேங்காய்ப்பால் கஞ்சி
by rammalar Wed 29 Nov 2023 - 13:23
» எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by rammalar Wed 29 Nov 2023 - 13:22
» கேரட் கீர்
by rammalar Wed 29 Nov 2023 - 13:22
» வெந்தயப் பணியாரம்
by rammalar Wed 29 Nov 2023 - 13:21
» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by rammalar Wed 29 Nov 2023 - 13:20
» நாதஸ்வர ஓசையிலே…
by rammalar Wed 29 Nov 2023 - 13:18
» திரையிசையில் மழை பாட்டுகள்
by rammalar Wed 29 Nov 2023 - 13:11
» பேசன் லட்டு
by rammalar Tue 28 Nov 2023 - 15:44
» முந்திரி கத்லி
by rammalar Tue 28 Nov 2023 - 15:41
» முந்திரி ஜாமுன்
by rammalar Tue 28 Nov 2023 - 15:38
» அவல் லட்டு
by rammalar Tue 28 Nov 2023 - 15:34
» சமையல் குறிப்புகள் (மகளிர் மணி)
by rammalar Tue 28 Nov 2023 - 15:27
» சில மலர்களின் புகைப்படங்கள் -பகிர்வு
by rammalar Tue 28 Nov 2023 - 13:43
» பல்சுவை- சுட்டவை
by rammalar Tue 28 Nov 2023 - 5:50
» இந்த 7 காலை பழக்கங்கள் உங்கள் குழந்தைகளை பொறுப்பானவர்களாக மாற்றும்..
by rammalar Mon 27 Nov 2023 - 6:52
» வாழ்க்கை எனும் கண்ணாடி...
by rammalar Sun 26 Nov 2023 - 17:43
» அப்துல் கலாம் சொன்னது...
by rammalar Sun 26 Nov 2023 - 4:53
» சிரிக்க மட்டுமே...!
by rammalar Sat 25 Nov 2023 - 19:45
» வானவில் உணர்த்தும் தத்துவம்!
by rammalar Sat 25 Nov 2023 - 16:20
» பல்சுவை- சுட்டவை
by rammalar Thu 23 Nov 2023 - 19:58
» காலை வணக்கம் சொல்ல புகைப்படங்கள்
by rammalar Sat 18 Nov 2023 - 20:16
» பல்சுவை தகவல்கள் - ரசித்தவை
by rammalar Sat 18 Nov 2023 - 20:07
» முருகப்பெருமானை பற்றிய சில ருசிகர தகவல்கள்..!!
by rammalar Sat 18 Nov 2023 - 4:01
» ஷாட் பூட் த்ரீ - திரை விமர்சனம்
by rammalar Fri 17 Nov 2023 - 18:41
» அனுமனுக்கு வெற்றிலை மற்றும் வடை மாலை சாத்துவதன் காரணம் தெரியுமா?
by rammalar Fri 17 Nov 2023 - 18:05
» திருக்கோவிலூர் வைபவம்!
by rammalar Fri 17 Nov 2023 - 17:59
» கடவுள் என்பவன்: கவியரசு கண்ணதாசன் பார்வையில்…
by rammalar Fri 17 Nov 2023 - 17:53
சேனையின் நுழைவாயில்.
+13
jasmin
ந.க.துறைவன்
ahmad78
jaleelge
கவிப்புயல் இனியவன்
rinos
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
ராகவா
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
rammalar
Nisha
17 posters
Page 3 of 40
Page 3 of 40 • 1, 2, 3, 4 ... 21 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
வாருங்கள் உறவுகளே சேனையோடு இணைந்திருப்போம்
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
என்றும் மாறா அன்புடன்
)(( )(( )(( )((
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
என்றும் மாறா அன்புடன்
)(( )(( )(( )((
Last edited by நண்பன் on Sun 6 Jul 2014 - 11:56; edited 1 time in total

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் வணக்கம் வணக்கம்
:-//-: :-//-:
:-//-: :-//-:
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: சேனையின் நுழைவாயில்.
என்க்கு நூறாண்டு வாழும் வரம் தந்த வள்ளலுக்கு வணக்கம்.
வாருங்கள்.!
வாருங்கள்.!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஹா ஹா வேண்டாம் என்ற உங்களுக்கும் வணக்கம் நலமா?Nisha wrote:என்க்கு நூறாண்டு வாழும் வரம் தந்த வள்ளலுக்கு வணக்கம்.
வாருங்கள்.!
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: சேனையின் நுழைவாயில்.
அதுக்குள்ள் தும்பீ பறந்து வந்து சேதி சொல்லியாச்சா? _*
வரம் தந்து விட்டு போய் விடுவீர்கள்/ அப்புறம் வரும் வலியெல்லாம் யார் தாங்குவதாம்? )*
நலம் தான்பா! நன்றி!
வரம் தந்து விட்டு போய் விடுவீர்கள்/ அப்புறம் வரும் வலியெல்லாம் யார் தாங்குவதாம்? )*
நலம் தான்பா! நன்றி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
உங்கள் நல்ல மனதுக்கு நாடு போற்ற வாழ்வீர்கள் எல்லாப்புகழும் இறைவனுக்கே உங்களுக்கும் நன்றிNisha wrote: அதுக்குள்ள் தும்பீ பறந்து வந்து சேதி சொல்லியாச்சா? _*
வரம் தந்து விட்டு போய் விடுவீர்கள்/ அப்புறம் வரும் வலியெல்லாம் யார் தாங்குவதாம்? )*
நலம் தான்பா! நன்றி!
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: சேனையின் நுழைவாயில்.
நிஜமாகவே எனக்கு ஒன்றும் புரியவில்லை. அப்படி என்ன தான் நான் செய்தேன் என எல்லோரும் ரெம்ப ஏத்தி வைக்கின்றீர்கள்.
எனக்குள் ஆச்சரியமாய் இருக்கின்றது. இலட்சமாய் கொட்டிகொடுத்தும் நீ என்ன செய்தாய் என கேட்ட உலகம் இது!
எதுவுமே செய்யாமல் வெறும் அன்பான வார்த்தைகளுக்காக என்னை உயர்த்திடும் உங்களையெல்லாம் காணும் போது மனிதரில் இன்னொரு பக்கம் புரிந்திட கடவுள் எனக்கு உதவி செய்திருக்கின்றார்! கடவுளுக்கே நன்றி!
நான் இங்கே வரவும் பதிவிடவும் தயங்கினேன் என நினைக்கும் போது வெட்கபடுகின்றேன்பா.
எனக்குள் ஆச்சரியமாய் இருக்கின்றது. இலட்சமாய் கொட்டிகொடுத்தும் நீ என்ன செய்தாய் என கேட்ட உலகம் இது!
எதுவுமே செய்யாமல் வெறும் அன்பான வார்த்தைகளுக்காக என்னை உயர்த்திடும் உங்களையெல்லாம் காணும் போது மனிதரில் இன்னொரு பக்கம் புரிந்திட கடவுள் எனக்கு உதவி செய்திருக்கின்றார்! கடவுளுக்கே நன்றி!
நான் இங்கே வரவும் பதிவிடவும் தயங்கினேன் என நினைக்கும் போது வெட்கபடுகின்றேன்பா.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
என்ன செய்தாலும் அன்பான வார்த்தைகளுக்கு ஈடாகுமா நிஷா.
உறவினர்களே அதே சொல்வதில்லை. நீங்கள் சொல்லும்போது
அந்த உறவினர்களைவிட இந்த உறவு பெரிது எனத்தோன்றுகிறது.
உறவினர்களே அதே சொல்வதில்லை. நீங்கள் சொல்லும்போது
அந்த உறவினர்களைவிட இந்த உறவு பெரிது எனத்தோன்றுகிறது.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
rinos wrote:உங்கள் நல்ல மனதுக்கு நாடு போற்ற வாழ்வீர்கள் எல்லாப்புகழும் இறைவனுக்கே உங்களுக்கும் நன்றிNisha wrote: அதுக்குள்ள் தும்பீ பறந்து வந்து சேதி சொல்லியாச்சா? _*
வரம் தந்து விட்டு போய் விடுவீர்கள்/ அப்புறம் வரும் வலியெல்லாம் யார் தாங்குவதாம்? )*
நலம் தான்பா! நன்றி!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:என்ன செய்தாலும் அன்பான வார்த்தைகளுக்கு ஈடாகுமா நிஷா.
உறவினர்களே அதே சொல்வதில்லை. நீங்கள் சொல்லும்போது
அந்த உறவினர்களைவிட இந்த உறவு பெரிது எனத்தோன்றுகிறது.
ஆமாம் முஹைதீன்!
இதே அன்பையும் பாசத்தையும் தான் எல்லோருக்கும் கொடுத்தேன். கொடுக்கின்றேன். உறவல்லாதோருக்கு புரிந்திட்ட என் அன்பும் குணமும் என் உறவுகளுக்கு புரியவே இல்லை. பணம் என்றுமே பெரிதென நான்நினைத்ததில்லை. அன்பும் பாசமும் பெரிதென நினைத்ததோடு அன்பால் அனைத்தையும் வெல்லலாம் என நம்பி அதில் தோற்று போனதாய் நினைத்து கடந்த இரு வருடங்களாக என் மனதை கல்லாக்கி கொண்டிருந்தேன்.
யார் மேலும் அன்பு செலுத்துவதில்லை. இரக்கம் காட்டுவதில்லை. யா்ருக்கும் உதவுவதில்லை . யாருமே இனி வேண்டாம். தீவிரமாய் முடிவெடுத்து அனைத்திலிருந்தும் ஒதுங்கி இருந்தேன் தெரியுமா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அது தப்பு எதிரிகள் மீதும் அன்பு செலுத்தவேண்டும். இரக்கம் காட்டவேண்டும்.
அவர்கள் சுயநலமானவர்களாக இருந்தாலும் நாம் சுயநலமற்றவர்களாக இருக்கவேண்டும்.
அவர்கள் சுயநலமானவர்களாக இருந்தாலும் நாம் சுயநலமற்றவர்களாக இருக்கவேண்டும்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
சரிதான் முஹைதீன்!
நான் இந்த விடயத்தில் ஜீசஸ்கூடவே கோபபட்ட ஆள். அதெப்படி நீங்க எனக்கு இதையெல்லாம் அனுமதிப்பிங்க என ஜீசஸ்கிட்டயே கோபிச்சிட்டு சர்ச் போகாமல் இருந்தேன். நினைத்தால் எல்லாம் குழந்தைத்தனமாய் இருந்தாலும் என் உயர்வுக்கும், வளர்ச்சிக்கும் இந்த குழந்தைத்தனமும், பொறாமை, பெருமை இல்லா அன்பு காட்டும் குணமும் தான் காரணம்.
எப்போதுமே எனக்கிருப்பது போதும் எனும் நிறைவை முழுமையாய் உணர்ந்து வாழ்வதால் எந்த கவலையும் அண்ட விடுவதில்லை. வேண்டாம், பிடிக்கவில்லை என தோன்றினால் மௌனமாய் இருந்து விடுவேன்.
நான் இந்த விடயத்தில் ஜீசஸ்கூடவே கோபபட்ட ஆள். அதெப்படி நீங்க எனக்கு இதையெல்லாம் அனுமதிப்பிங்க என ஜீசஸ்கிட்டயே கோபிச்சிட்டு சர்ச் போகாமல் இருந்தேன். நினைத்தால் எல்லாம் குழந்தைத்தனமாய் இருந்தாலும் என் உயர்வுக்கும், வளர்ச்சிக்கும் இந்த குழந்தைத்தனமும், பொறாமை, பெருமை இல்லா அன்பு காட்டும் குணமும் தான் காரணம்.
எப்போதுமே எனக்கிருப்பது போதும் எனும் நிறைவை முழுமையாய் உணர்ந்து வாழ்வதால் எந்த கவலையும் அண்ட விடுவதில்லை. வேண்டாம், பிடிக்கவில்லை என தோன்றினால் மௌனமாய் இருந்து விடுவேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இனிய அதிகாலை வணக்கம்...!
-

-

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 22840
மதிப்பீடுகள் : 1186
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம்!
எங்களுக்கு இரவு 11 மணி தான் ஐயா!
எங்களுக்கு இரவு 11 மணி தான் ஐயா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote: வணக்கம்!
எங்களுக்கு இரவு 11 மணி தான் ஐயா!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
jaleelge wrote:Nisha wrote: வணக்கம்!
எங்களுக்கு இரவு 11 மணி தான் ஐயா!
என்ன ஆயிற்று இவருக்கு எதுவுமேபேசாமல் வந்து போகிறார். எல்லோருடைய பதிவையும் மேற்கோள் போடுகிறார். இன்னும் கோவம் தீரலயா?
அண்ணா கோவத்தையெல்லாம் மூட்டை கடி வைத்து விட்டு மீண்டும் எப்போதும் போல ஜாலியா பேசுங்கண்ணா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:jaleelge wrote:Nisha wrote: வணக்கம்!
எங்களுக்கு இரவு 11 மணி தான் ஐயா!
என்ன ஆயிற்று இவருக்கு எதுவுமேபேசாமல் வந்து போகிறார். எல்லோருடைய பதிவையும் மேற்கோள் போடுகிறார். இன்னும் கோவம் தீரலயா?
அண்ணா கோவத்தையெல்லாம் மூட்டை கடி வைத்து விட்டு மீண்டும் எப்போதும் போல ஜாலியா பேசுங்கண்ணா
மூட்டை...மூட்டையாய் காலை வணக்கம்...அஸ்ஸலாமூ அலைக்கும்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.
ஜும்ஆ முபாரக்
ஜும்ஆ முபாரக்

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
உங்களுக்கும் அப்படியே உண்டாகட்டும்ahmad78 wrote:அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.
ஜும்ஆ முபாரக்
நலமாக உள்ளீர்களா அஹ்மட்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இணைகிறேன் உங்கள் ராகவன்...நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?
நலம் நண்பா...எப்படி இருக்கிறீங்க...உடமும் மனமும் நலம் தானே!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
*# *#jaleelge wrote:பானுஷபானா wrote:jaleelge wrote:Nisha wrote: வணக்கம்!
எங்களுக்கு இரவு 11 மணி தான் ஐயா!
என்ன ஆயிற்று இவருக்கு எதுவுமேபேசாமல் வந்து போகிறார். எல்லோருடைய பதிவையும் மேற்கோள் போடுகிறார். இன்னும் கோவம் தீரலயா?
அண்ணா கோவத்தையெல்லாம் மூட்டை கடி வைத்து விட்டு மீண்டும் எப்போதும் போல ஜாலியா பேசுங்கண்ணா
மூட்டை...மூட்டையாய் காலை வணக்கம்...அஸ்ஸலாமூ அலைக்கும்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 3 of 40 • 1, 2, 3, 4 ... 21 ... 40

» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 3 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|