சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 5 Khan11

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

+10
சுறா
Rj Nousath Mohamed
rinos
ahmad78
Nisha
rammalar
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
நண்பன்
ந.க.துறைவன்
14 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 5 Empty ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Tue 8 Jul 2014 - 7:45

First topic message reminder :

*
பூமியே அழகு தானே….
*
பெருக்கி பெருக்கி சுத்தப் படுத்தினாலும்
பூக்களை உதிர்க்கிறது பவழமல்லி மரங்கள்.
*
சருகு இலையைக் கொண்டு வந்து
சேர்த்து விட்டுப் போகிறது காற்று.
*
பாதையில் போகும் மனிதர்கள்
மனம் நிறையக் குப்பைகள்.
-
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down


ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 5 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Sun 7 Jun 2015 - 13:29

மிக்கநன்றி நண்பன்....
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 5 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Sun 14 Jun 2015 - 6:58

சலிப்பு….!!
*
பக்தர்களைப் பயமுறுத்துகின்றது
மாலைப் பாதையில் குரங்குகள்.
*
மலையேறும் போது சலித்தவரகள்
இறங்கும்போது சிரித்தார்கள்
*
பொறுமை இல்லாதவர்களும் இல்லை
பொறாமை இல்லாதவர்களும் இல்லை.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 5 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Mon 22 Jun 2015 - 6:17

புதிர்…!!
*
பறவைகள் மொழி தெரிந்தவர்க்கு
வேற்றுமொழி எதுவும் தெரியவில்லை
*
பூடகமாக பேசுவது புதிரல்ல
புதிராக பேசுவது தான் வித்தை.           

அவள் சொன்னபோது புரியவில்லை
பிறகு தான் புரிந்தது அதன் அர்த்தம்.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 5 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Mon 29 Jun 2015 - 7:04

கடினம்….!!
*
ஒரு வீடே பெற முடியவில்லை
நான்கு வீடு பற்றிச் சொல்கின்றது குறள்.
*
 
எதையும் கடைபிடிப்பது கடினம்
கடைபிடிக்காமல் இருப்பதும் கடினம்
*
ஆரோக்கியமாய் இருப்பவனைப் பார்த்து
நலமா? என்று விசாரிக்கிறார் நோயாளி.


*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 5 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Mon 6 Jul 2015 - 4:38

முடிவு….!!
*
நட்சத்திரங்கள் நம்மைப் பார்க்கின்றன
அந்த அழகை நாம் தான் பார்ப்பதில்லை
*
இல்லை என்பது எதுவுமில்லை
இங்கே எல்லாமே இருக்கின்றது.
*
அவசரத்தில் எடுக்கின்ற முடிவு
அச்சத்தில் முடிகின்றது.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 5 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by நண்பன் Wed 8 Jul 2015 - 9:25

நட்சத்திரங்கள் நம்மைப் பார்க்கின்றன
அந்த அழகை நாம் தான் பார்ப்பதில்லை
*
இல்லை என்பது எதுவுமில்லை
இங்கே எல்லாமே இருக்கின்றது. 
*
அவசரத்தில் எடுக்கின்ற முடிவு
அச்சத்தில் முடிகின்றது.


அனைத்தும் அருமையாக உள்ளது  சூப்பர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 5 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by சே.குமார் Wed 8 Jul 2015 - 15:06

கவிதைகள் அருமை...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 5 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Fri 10 Jul 2015 - 5:01

வெற்றிடமே…!!
*
வாழ்க்கை விலகிப் போகின்றது
மரணம் நெருங்கி வருகி்ன்றது.
*
எங்கும் காண்பதெல்லாம் வெற்றிடமே
வெற்றிடத்தில் தான் எல்லாமிருகின்றது
 
என்ன கேட்கிறாய் என்பது முக்கியமில்லை?
என்ன கேட்க வேண்டுமென்பதே முக்கியம்..

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 5 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by சே.குமார் Fri 10 Jul 2015 - 9:13

என்ன கேட்கிறாய் என்பது முக்கியமில்லை?
என்ன கேட்க வேண்டுமென்பதே முக்கியம்..


அருமை ஐயா...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 5 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Sat 11 Jul 2015 - 13:19

நன்றி சே.வேல்முருகன்....
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 5 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by சே.குமார் Sat 11 Jul 2015 - 13:40

ந.க.துறைவன் wrote:நன்றி சே.வேல்முருகன்....
ஐயா...
பேரை வேல்முருகன் ஆக்கிட்டீங்களே...
சே.குமார் என்பதுதான் என் பெயர்...
எப்படியோ அதுவும் முருகன் பெயர்தானே.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 5 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Tue 14 Jul 2015 - 7:24

நட்பு…!!
*
தமிழ் இலக்கணத் தேர்வில் தோற்றார்
நட்புக்கு இலக்கணமாக இருந்தவர்
*
எதையும் கொண்டு வராதவர்
கையில் எதையோ கொண்டு செல்கிறார்.
*
அகமுக நட்பது நட்பன்று நெஞ்சத்து
முகநூல் வாட்ஸ்அப் நட்பே நட்பு.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 5 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Thu 16 Jul 2015 - 6:51

களஞ்சியம்…!!
*
என்னைத் தெரியுமென்றார்
வந்திருந்தத் தெரியாதவர்.
*
மலர் நிறைய மணம்
மடி நிறைய பணம்.
*
எழுதியிருக்கும் வாசகங்கள் தொகுத்தால்
ஆட்டோ கலைக்களஞ்சியமாகி விடும்
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 5 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Thu 30 Jul 2015 - 7:24

கீரைக்காரி…!!
*
உடல் வதங்கியிருக்கிறாள் கீரைக்காரி
பச்சென்றிருக்கிறது கீரை.
*
பூம்பூம் மாட்டுக்காரன் வாசலில் நின்றான்
தலையாட்டி காசு கேட்டது மாடு.
*
எப்படியிருக்கீங்க என்று கேட்டான்
ஏதோ இருக்கேன் என்றான்.       
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 5 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Tue 4 Aug 2015 - 6:52

சேலை…!!
*
ஆடிவெள்ளிக்கு அழகாய் கட்டினாள்
வேப்பிலைச் சேலை.
*
பிரார்த்தனைச் செய்து ஊற்றி கூழ்
பள்ளத்தில் நிறைந்திருந்தது.
*
அன்னியன் மகள் அன்பானவள்
அத்தை மகள் சொத்துள்ளவள்.    

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 5 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Wed 12 Aug 2015 - 5:51

பிடிப்பு…!!
*
பிடிப்பில்லாத வாழ்க்கையில்
பிடிப்போடு வாழ்கிறார்கள்.
*
 
*
செத்துவிட்டது சத்தியம்
உயிர் வாழ்கிறது பொய்.
*
யாரும் அள்ளிப் பருகுவதில்லை
சொட்டும் தேன்.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 5 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by நேசமுடன் ஹாசிம் Wed 12 Aug 2015 - 11:50

அத்தனையும் அளப்பெரிய கருத்துகளைக் கொண்டு மின்னுகிறது வரிகள் வாழ்த்துகள் சார் தொடருங்கள்


ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 5 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 5 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by கவிப்புயல் இனியவன் Fri 21 Aug 2015 - 6:12

சிறப்பான கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 5 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by சே.குமார் Fri 21 Aug 2015 - 16:42

அருமை....
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 5 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Mon 24 Aug 2015 - 4:35

சிறகு…!!
*
காதலுக்கு என்ன கிடைத்தது?
நாம்தான் காதலுக்கு கிடைத்தப் பரிசு.
*
காதலர்க்குச் சிறகில்லை
காற்றுக்கு மரணமில்லை்.
*
பாதுகாப்பாகவே அரங்கேறுகிறது
பாதுகாக்கப்படும் அந்தரங்கம்.            

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 5 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Tue 15 Sep 2015 - 8:58

உதிர்ந்த இலைகள்
*
எழுத நினைத்ததை மறந்து விட்டான்
மறந்துப் போனதை எழுதி வைத்தான்.
*
கேலி செய்தவனே
கேலிக் கிரையானான்
*
யாரும் துக்கத்தில் இல்லை
ரொக்கத்தில் தான் வாழ்கிறார்கள்.
*
பிரமாதமாக நடக்கிறது பிரசாரம்
யாருக்கும் மயக்கம் தெளியவில்லை.
*
அவரவர் பிரார்த்தனையாக
தண்ணீரில் மிதக்கிறது பணம்.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 5 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Sun 27 Sep 2015 - 4:22

மலைப்பு…!!
*
துணைக்கு வந்தவள் தொணதொணப்பு
தாங்கமுடியாதவள் முகம் சிடுசிடுப்பு.
*
பேசிக் கொண்டிருந்தவள் திரும்பி பார்த்தாள்
நின்றிருந்தவன் கையசைத்து கூப்பிட்டான்.
*
 
விலை கேட்டவர் திகைத்தார்
வாங்கியவர் மகிழ்ந்தார்.
*
எதிரே வந்தது பிணஊர்வலம்
அச்சத்தில் ஒதுங்கின வாகனங்கள்.
*
மலையைப் பார்த்து மலைத்தேன்
கீழே விரித்தப் பாய்களாய் வயல்கள்

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 5 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Fri 16 Oct 2015 - 8:08

வரிகள்…!!
*
சேலை மறைப்பில் பிரசவ வரிகள்
முகத்தில் என்றும் கவலை வரிகள்.
*
உன்னை உள்ளே வைத்துக் கொண்டு
வெளியே தேடுகிறேன் அப்பாவியாய்…!!
*
அனாவசியமாக பேசுவதை விட
அமைதியாக இருப்பதே சிறந்தது.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 5 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by rammalar Fri 16 Oct 2015 - 18:05

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 5 3838410834ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 5 3838410834
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23852
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 5 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Sat 21 Nov 2015 - 5:10

முள்கள்…!!
*
சந்தோஷம் முகத்தில் மலரும் பூக்கள்
சந்தேகம் மனதைக் குத்தும் முள்கள்
*
உயர்ந்த கோபுரத்திலும் வாழ்கின்றன
கூண்டிலும் வாழ்கின்றன புறாக்கள்.
*
இன்று உங்களை இகழ்பவர்கள்
நேற்று உங்களைப் பாராட்டியவர்கள்.
*
செயலைத் தொடங்குவது எளிது
செய்து முடிப்பதுதான் கடினம்.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 5 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum