Latest topics
» பல்சுவைby rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
தொடுகை இல்லாது போனால்....
3 posters
Page 1 of 1
தொடுகை இல்லாது போனால்....
ஒரு தினத்தில் ஓரிடத்தில்
பிந்திய பாதிப்பொழுதது
அவனும் அவளும்தான்
தயக்கம் ஒட்டிக்கொள்ள
தவிப்பு தொடங்களாயின
இடைவெளிகள் நெருக்கமாகி
பெருமூச்சுக்கள் உரசளாயின
நீங்காமலும் தீண்டாமலும்
முனகள்கள் தீட்டப்பட்டு
தேனாய் ருசிக்களாயின
தேனியின் இறக்கையாய்
உணர்வும் உடலும்.
படபடப்பாய்த் துடிக்களாயின
முதுமை குன்றாத பருவம்..
மூச்சுக்காற்றின்னூடாய்
தேகம் சூடேறிப்போக
உதடுகளும் வறண்டு போக
உணர்வுகள் தாண்டவமாடின
நிமிர்ந்த ரோமங்கள்
சிலிர்க்க ஆரம்பித்தன
ஓரடி இடைவெளிக்குள்
ஓராயிரம் கதைகள் சொல்லின
உள்ளத்தில் பலவித ராகங்கள்
விரல்களில் வீணையின் பாகங்கள்
ஸ்ருதி தாளம் சேராத பாடல்
அரங்கேற்றம் ஆயின
ஈருயிர்களுக்குமிடையில்
ஈர்ப்புகள் அறுந்துவிழ...
கூடல்கள் இல்லாதுபோயின
இன்பங்கள் இறந்துபோயின
உணர்வலைகளோ ஊஞ்சலின்
இரு கயிறாய் அங்குமிங்கும்
அலைந்து கொண்யேயிருக்களாயின்...
பிந்திய பாதிப்பொழுதது
அவனும் அவளும்தான்
தயக்கம் ஒட்டிக்கொள்ள
தவிப்பு தொடங்களாயின
இடைவெளிகள் நெருக்கமாகி
பெருமூச்சுக்கள் உரசளாயின
நீங்காமலும் தீண்டாமலும்
முனகள்கள் தீட்டப்பட்டு
தேனாய் ருசிக்களாயின
தேனியின் இறக்கையாய்
உணர்வும் உடலும்.
படபடப்பாய்த் துடிக்களாயின
முதுமை குன்றாத பருவம்..
மூச்சுக்காற்றின்னூடாய்
தேகம் சூடேறிப்போக
உதடுகளும் வறண்டு போக
உணர்வுகள் தாண்டவமாடின
நிமிர்ந்த ரோமங்கள்
சிலிர்க்க ஆரம்பித்தன
ஓரடி இடைவெளிக்குள்
ஓராயிரம் கதைகள் சொல்லின
உள்ளத்தில் பலவித ராகங்கள்
விரல்களில் வீணையின் பாகங்கள்
ஸ்ருதி தாளம் சேராத பாடல்
அரங்கேற்றம் ஆயின
ஈருயிர்களுக்குமிடையில்
ஈர்ப்புகள் அறுந்துவிழ...
கூடல்கள் இல்லாதுபோயின
இன்பங்கள் இறந்துபோயின
உணர்வலைகளோ ஊஞ்சலின்
இரு கயிறாய் அங்குமிங்கும்
அலைந்து கொண்யேயிருக்களாயின்...
Last edited by பாயிஸ் on Mon 24 Nov 2014 - 16:26; edited 1 time in total
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: தொடுகை இல்லாது போனால்....
ஒரு கவிஞனால் எப்படியெல்லாம் சிந்திக்க முடியும் என்பதை பல முறை நிரூபித்து விட்டீர்கள்
தயக்கம் ஒட்டிக்கொள்ள தவிப்பு தொடர்ந்து விடும் இடைவெளிகள் நெருக்கமாகி
பெருமூச்சுக்கள் உரசும் நீங்காமலும் தீண்டாமலும்
தீட்டப்படும் முணுகல் தேனாய் ருசிக்கும்
தேனியின் இறக்கையாய் உணர்வும் உடலும்.
படபடப்பாய்த் துடிக்கும்
தொடுதலில் இல்லாத ரசம் ருஷி இதில் அதிகமாகவே உள்ளது
பாராட்டுக்கள் கவிஞரே உங்கள் வரிகளைப் படிக்கும் போது சிரித்து விட்டேன் முதன் முதலில் இப்படி ஒரு கவிதை படிக்கிறேன் நீங்கள் இன்னும் எழுத வாழ்த்துக்கள்..
தயக்கம் ஒட்டிக்கொள்ள தவிப்பு தொடர்ந்து விடும் இடைவெளிகள் நெருக்கமாகி
பெருமூச்சுக்கள் உரசும் நீங்காமலும் தீண்டாமலும்
தீட்டப்படும் முணுகல் தேனாய் ருசிக்கும்
தேனியின் இறக்கையாய் உணர்வும் உடலும்.
படபடப்பாய்த் துடிக்கும்
தொடுதலில் இல்லாத ரசம் ருஷி இதில் அதிகமாகவே உள்ளது
பாராட்டுக்கள் கவிஞரே உங்கள் வரிகளைப் படிக்கும் போது சிரித்து விட்டேன் முதன் முதலில் இப்படி ஒரு கவிதை படிக்கிறேன் நீங்கள் இன்னும் எழுத வாழ்த்துக்கள்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தொடுகை இல்லாது போனால்....
உங்களது ரசனையான வாழ்த்துக்கு என் மனமார்ந்த நன்றிநண்பன் wrote:ஒரு கவிஞனால் எப்படியெல்லாம் சிந்திக்க முடியும் என்பதை பல முறை நிரூபித்து விட்டீர்கள்
தயக்கம் ஒட்டிக்கொள்ள தவிப்பு தொடர்ந்து விடும் இடைவெளிகள் நெருக்கமாகி
பெருமூச்சுக்கள் உரசும் நீங்காமலும் தீண்டாமலும்
தீட்டப்படும் முணுகல் தேனாய் ருசிக்கும்
தேனியின் இறக்கையாய் உணர்வும் உடலும்.
படபடப்பாய்த் துடிக்கும்
தொடுதலில் இல்லாத ரசம் ருஷி இதில் அதிகமாகவே உள்ளது
பாராட்டுக்கள் கவிஞரே உங்கள் வரிகளைப் படிக்கும் போது சிரித்து விட்டேன் முதன் முதலில் இப்படி ஒரு கவிதை படிக்கிறேன் நீங்கள் இன்னும் எழுத வாழ்த்துக்கள்..
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: தொடுகை இல்லாது போனால்....
ரசிக்க முடிந்த கவிதை இளமையின் துள்ளல் கவிதையில் சரசம் பாடி அசத்தியிருக்கிறீர் பாராட்டுகள் தொடருங்கள் எழுதுங்கள் பகிருங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|