Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
+3
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
7 posters
Page 1 of 12
Page 1 of 12 • 1, 2, 3 ... 10, 11, 12
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கொஞ்சம் கொஞ்சமாக
மறந்து வருகிறேன்
உன் முகத்தை ...!!!
மறக்க மறக்க
ஊற்றாய் வருகிறது
உன் நினைவுகள் ...!!!
காதல் என்றால்
வலி இருக்கலாம்
வலியே காதலாக
இருக்குதடி என் வாழ்வில் ...!!!
மறந்து வருகிறேன்
உன் முகத்தை ...!!!
மறக்க மறக்க
ஊற்றாய் வருகிறது
உன் நினைவுகள் ...!!!
காதல் என்றால்
வலி இருக்கலாம்
வலியே காதலாக
இருக்குதடி என் வாழ்வில் ...!!!
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
நான்
எங்கே தனிமையில்
இருந்தேன் -உன்
நினைவின் வலிகளுடன்
தானே வாழுகிறேன் ...!!!
உன்
மடியை ஒருமுறை
கொடு தூங்க அல்ல
என் மூச்சை விட ....!!!
தூங்கியதே இல்லை
கண்ணீருடன் இருக்கும்
கண்கள் தூங்குவதோ ...?
எங்கே தனிமையில்
இருந்தேன் -உன்
நினைவின் வலிகளுடன்
தானே வாழுகிறேன் ...!!!
உன்
மடியை ஒருமுறை
கொடு தூங்க அல்ல
என் மூச்சை விட ....!!!
தூங்கியதே இல்லை
கண்ணீருடன் இருக்கும்
கண்கள் தூங்குவதோ ...?
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
அற்புதமான வரிகள் சார்
பாராட்டுகள்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
அழகான தலைப்பு உளம் உருகிறது
இதயத்து வார்த்தைகளெல்லாம்
கவிதைகளாய் மலர்கின்றபோது
காதலின் வலி வந்து கவிதைகளை
காயப்படுத்துகிறது மனம் ஏனோ ஏங்குகிறது
காதலும் கவிதையும் பிணந்துிவிட்ட
உணர்வுகளானதில் இதயம் ஏனோ வலிக்கிறது
பாராட்டுகள்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
அழகான தலைப்பு உளம் உருகிறது
இதயத்து வார்த்தைகளெல்லாம்
கவிதைகளாய் மலர்கின்றபோது
காதலின் வலி வந்து கவிதைகளை
காயப்படுத்துகிறது மனம் ஏனோ ஏங்குகிறது
காதலும் கவிதையும் பிணந்துிவிட்ட
உணர்வுகளானதில் இதயம் ஏனோ வலிக்கிறது
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
நேசமுடன் ஹாசிம் wrote:அற்புதமான வரிகள் சார்
பாராட்டுகள்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
அழகான தலைப்பு உளம் உருகிறது
இதயத்து வார்த்தைகளெல்லாம்
கவிதைகளாய் மலர்கின்றபோது
காதலின் வலி வந்து கவிதைகளை
காயப்படுத்துகிறது மனம் ஏனோ ஏங்குகிறது
காதலும் கவிதையும் பிணந்துிவிட்ட
உணர்வுகளானதில் இதயம் ஏனோ வலிக்கிறது
இதயத்து வார்த்தைகளெல்லாம்
கவிதைகளாய் மலர்கின்றபோது
காதலின் வலி வந்து கவிதைகளை
காயப்படுத்துகிறது மனம் ஏனோ ஏங்குகிறது
காதலும் கவிதையும் பிணந்துிவிட்ட
உணர்வுகளானதில் இதயம் ஏனோ வலிக்கிறது
அற்புதமான வரிகள் சார்
பாராட்டுகள்
அதையே பிரதி செய்தேன்
உங்கள் வரியோ சூப்பர்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
மறக்க மறக்ககே.இனியவன் wrote:கொஞ்சம் கொஞ்சமாக
மறந்து வருகிறேன்
உன் முகத்தை ...!!!
மறக்க மறக்க
ஊற்றாய் வருகிறது
உன் நினைவுகள் ...!!!
காதல் என்றால்
வலி இருக்கலாம்
வலியே காதலாக
இருக்குதடி என் வாழ்வில் ...!!!
ஊற்றாய் வருகிறது
உன் நினைவுகள் ...!!!
உண்மையான வரிகள் இவைகள்
மறக்க நினைக்கும் போதெல்லாம்
உன் நினைவே மிஞ்சுகிறது
அருமையாக உள்ளது கவிதை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
மிக்க நன்றிநண்பன் wrote:மறக்க மறக்ககே.இனியவன் wrote:கொஞ்சம் கொஞ்சமாக
மறந்து வருகிறேன்
உன் முகத்தை ...!!!
மறக்க மறக்க
ஊற்றாய் வருகிறது
உன் நினைவுகள் ...!!!
காதல் என்றால்
வலி இருக்கலாம்
வலியே காதலாக
இருக்குதடி என் வாழ்வில் ...!!!
ஊற்றாய் வருகிறது
உன் நினைவுகள் ...!!!
உண்மையான வரிகள் இவைகள்
மறக்க நினைக்கும் போதெல்லாம்
உன் நினைவே மிஞ்சுகிறது
அருமையாக உள்ளது கவிதை
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
அந்த நிமிடம்
வரை வலியில்லை
இந்த நிமிடம் வரை
வலியில்லாமல்
இருந்ததில்லை ....
உன்னை காதலித்ததால் ....!!!
இதயத்தில் என் ஒவ்வொரு
நரம்பையும் முற்களாக
மாற்றியவள் -நீ
என்
இதயம் ஈரமாக இருப்பதால்
காத்திருக்கிறேன் முற் செடியில்
மலர் வரலாம் என்ற சின்ன
ஆசையுடன் ........!!!
வரை வலியில்லை
இந்த நிமிடம் வரை
வலியில்லாமல்
இருந்ததில்லை ....
உன்னை காதலித்ததால் ....!!!
இதயத்தில் என் ஒவ்வொரு
நரம்பையும் முற்களாக
மாற்றியவள் -நீ
என்
இதயம் ஈரமாக இருப்பதால்
காத்திருக்கிறேன் முற் செடியில்
மலர் வரலாம் என்ற சின்ன
ஆசையுடன் ........!!!
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
என் இதயத்தை கேட்டுப்பார்
உன் நினைவுகளை தாங்காமல்
துடிக்கும் துடிப்பை .....!!!
காதல் நரம்பில் வந்த
இன்ப இசையில்
சோககீதம் பாடவைத்தாய்.....
எப்படியோ என்னுடன் நீ
இருப்பாய் என்ற ஆசையுடன்
வாழ்ந்தேன் ....!!!
என் ஒவ்வொரு இதய
நரம்பையும் அறுத்துவிட்டு
காதல் வீணையில் ஓசை
இல்லை என்கிறாயே ....!!!
+
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
உன் நினைவுகளை தாங்காமல்
துடிக்கும் துடிப்பை .....!!!
காதல் நரம்பில் வந்த
இன்ப இசையில்
சோககீதம் பாடவைத்தாய்.....
எப்படியோ என்னுடன் நீ
இருப்பாய் என்ற ஆசையுடன்
வாழ்ந்தேன் ....!!!
என் ஒவ்வொரு இதய
நரம்பையும் அறுத்துவிட்டு
காதல் வீணையில் ஓசை
இல்லை என்கிறாயே ....!!!
+
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
எதை
தொடர்ந்து செய்கிறோமோ ..
அது வாழ்க்கையாக மாறும்
நீ தரும் வலியும் அப்படிதான் ....!!!
எத்தனை வலி தந்தாலும் ....
நீ என்னோடு பேசு அன்பே ....
நீ திட்டி பேசினாலும் போதும்
நீ பேசாமல் இருந்தால் -நான்
பேச்சு மூச்சு இல்லாமல்
போய் விடுவேன் ....!!!
என்னை
திட்டிய வார்த்தைகளை
திரட்டி பார் உன்னையே -நீ
திட்டுவாய் .....!!!
தொடர்ந்து செய்கிறோமோ ..
அது வாழ்க்கையாக மாறும்
நீ தரும் வலியும் அப்படிதான் ....!!!
எத்தனை வலி தந்தாலும் ....
நீ என்னோடு பேசு அன்பே ....
நீ திட்டி பேசினாலும் போதும்
நீ பேசாமல் இருந்தால் -நான்
பேச்சு மூச்சு இல்லாமல்
போய் விடுவேன் ....!!!
என்னை
திட்டிய வார்த்தைகளை
திரட்டி பார் உன்னையே -நீ
திட்டுவாய் .....!!!
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவலை படாதே ..
நான் காதல் தோல்விக்காக
இறக்க மாட்டேன் ...
நான் இறந்தால் காதல் ..
இறக்க போவதில்லை .....!!!
உன்னை
நேசித்ததை காட்டிலும் -நம்
காதலை அதிகம் நேசித்தேன்
அதனால் தான் காதல் வலியால்
துடிக்கிறேன் .....!!!
என் இதய ஓசையை ஒரு
முறை என் நெஞ்சில் சாய்ந்து
கேள் உயிரே - அப்போது
என்றாலும் என் இதயம்
இன்பமாக ஒருமுறை இருக்கட்டும் ...!!!
+
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
நான் காதல் தோல்விக்காக
இறக்க மாட்டேன் ...
நான் இறந்தால் காதல் ..
இறக்க போவதில்லை .....!!!
உன்னை
நேசித்ததை காட்டிலும் -நம்
காதலை அதிகம் நேசித்தேன்
அதனால் தான் காதல் வலியால்
துடிக்கிறேன் .....!!!
என் இதய ஓசையை ஒரு
முறை என் நெஞ்சில் சாய்ந்து
கேள் உயிரே - அப்போது
என்றாலும் என் இதயம்
இன்பமாக ஒருமுறை இருக்கட்டும் ...!!!
+
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கே.இனியவன் wrote:நான்
எங்கே தனிமையில்
இருந்தேன் -உன்
நினைவின் வலிகளுடன்
தானே வாழுகிறேன் ...!!!
உன்
மடியை ஒருமுறை
கொடு தூங்க அல்ல
என் மூச்சை விட ....!!!
தூங்கியதே இல்லை
கண்ணீருடன் இருக்கும்
கண்கள் தூங்குவதோ ...?
காதல் பிரிவின் ரணங்கள்
சுகமான நினைவுகளும்
சுமையாக உள்ளது
அந்த சுமையிலும் ஒரு சுகம்
அருமையாக உள்ளது கவிதை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
அருமையாக சொன்னீர்கள்நண்பன் wrote:கே.இனியவன் wrote:நான்
எங்கே தனிமையில்
இருந்தேன் -உன்
நினைவின் வலிகளுடன்
தானே வாழுகிறேன் ...!!!
உன்
மடியை ஒருமுறை
கொடு தூங்க அல்ல
என் மூச்சை விட ....!!!
தூங்கியதே இல்லை
கண்ணீருடன் இருக்கும்
கண்கள் தூங்குவதோ ...?
காதல் பிரிவின் ரணங்கள்
சுகமான நினைவுகளும்
சுமையாக உள்ளது
அந்த சுமையிலும் ஒரு சுகம்
அருமையாக உள்ளது கவிதை
நன்றி
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
காத்திருக்கிறோம் )(கே.இனியவன் wrote:மீண்டும் வருவேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
நீ
உதட்டால்
பேசிய வார்த்தையை
நான் காதல் என்று
தப்பாக புரிந்து விட்டேன் ....!!!
உதடும் இதயமும்
காதலிப்பது ,,,,,
தண்ணீரும் எண்ணையும்...
காதலிப்பது போல் ....!!!
உன் வீட்டோரம் நான்
நடந்த பாதைக்கு என்
பெயரை கூட வைக்கலாம்
பாதைக்கு தெரியும் என் வலி ....!!!
+
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
உதட்டால்
பேசிய வார்த்தையை
நான் காதல் என்று
தப்பாக புரிந்து விட்டேன் ....!!!
உதடும் இதயமும்
காதலிப்பது ,,,,,
தண்ணீரும் எண்ணையும்...
காதலிப்பது போல் ....!!!
உன் வீட்டோரம் நான்
நடந்த பாதைக்கு என்
பெயரை கூட வைக்கலாம்
பாதைக்கு தெரியும் என் வலி ....!!!
+
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
நான்
நிஜமாக காதலித்தேன்
நீ
நிழலாக காதலித்திருக்கிறாய் .....!!!
நிஜமாக காதலித்த என்னை
ஏனடி நிராகரித்தாய் ...?
உனக்கு மாயை காதல்
பிடிக்குமோ ....?
உன்னை காதலித்ததால்
என் நிம்மதி தொலைந்து
விட்டது - என்றாலும்
என் காதல் தொலையவில்லை
அதுவரை நான் காதலிப்பேன் ...!!!
+
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
நிஜமாக காதலித்தேன்
நீ
நிழலாக காதலித்திருக்கிறாய் .....!!!
நிஜமாக காதலித்த என்னை
ஏனடி நிராகரித்தாய் ...?
உனக்கு மாயை காதல்
பிடிக்குமோ ....?
உன்னை காதலித்ததால்
என் நிம்மதி தொலைந்து
விட்டது - என்றாலும்
என் காதல் தொலையவில்லை
அதுவரை நான் காதலிப்பேன் ...!!!
+
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
நீ தூரத்தில் வரும்
போதெல்லாம் துள்ளி ...
குதித்த இதயம் -இப்போ
நீ அருகில் வரும் போதே ..
என்னை கிள்ளுது அவளை ...
பார்க்காதே என்று ....!!!
வலியை தாங்கிய ...
இதயத்துக்கு தானே ...
நீ தந்த வலியின் வலி
தெரியும் ......!!!
+
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
போதெல்லாம் துள்ளி ...
குதித்த இதயம் -இப்போ
நீ அருகில் வரும் போதே ..
என்னை கிள்ளுது அவளை ...
பார்க்காதே என்று ....!!!
வலியை தாங்கிய ...
இதயத்துக்கு தானே ...
நீ தந்த வலியின் வலி
தெரியும் ......!!!
+
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
காதலில்
உதட்டால் இன்பம் தந்து ...
இதயத்தில் வலிதருவதே ...
வழமை ....!!!
நீ ஏனடி ...
இதயத்தில் இன்பம் தந்து
உதட்டால் வலிகளை
தந்துகொண்டிருக்கிறாய் ...!!!
உதட்டால் இன்பம் தந்து ...
இதயத்தில் வலிதருவதே ...
வழமை ....!!!
நீ ஏனடி ...
இதயத்தில் இன்பம் தந்து
உதட்டால் வலிகளை
தந்துகொண்டிருக்கிறாய் ...!!!
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
என் இதயத்தை ...
எங்கு என்றாலும் வீசி விடு ...
என் கவிதையை வீசி விடாதே ...!!!
கவிதை எனக்கு பேச்சு அல்ல
அது என் மூச்சு ....!!!
காதல்
கண்ணில் ஆரம்பிக்கும்....
அது மாயையாய் மாறலாம் ...
கவிதை உணர்வால் வரும் ...
என்றும் என்னோடு இணைந்து ...
கொண்டே இருக்கும் ...!!!
எங்கு என்றாலும் வீசி விடு ...
என் கவிதையை வீசி விடாதே ...!!!
கவிதை எனக்கு பேச்சு அல்ல
அது என் மூச்சு ....!!!
காதல்
கண்ணில் ஆரம்பிக்கும்....
அது மாயையாய் மாறலாம் ...
கவிதை உணர்வால் வரும் ...
என்றும் என்னோடு இணைந்து ...
கொண்டே இருக்கும் ...!!!
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
உன்னை காதலித்து ...
உறவை பெற்று ...
கொள்வதற்காக ....
எத்தனை உறவை ...
தொலைத்து விட்டேன் ....!!!
இப்போ
உன் உறவும் இல்லை....
எந்த உறவும் இல்லை ...
வலிக்குது இதயம் மட்டும் ...
அல்ல என் உயிரும் தான் ...!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
உறவை பெற்று ...
கொள்வதற்காக ....
எத்தனை உறவை ...
தொலைத்து விட்டேன் ....!!!
இப்போ
உன் உறவும் இல்லை....
எந்த உறவும் இல்லை ...
வலிக்குது இதயம் மட்டும் ...
அல்ல என் உயிரும் தான் ...!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
இந்தக் கவிதை அருமையாக உள்ளது *_ *_கே.இனியவன் wrote:நீ
உதட்டால்
பேசிய வார்த்தையை
நான் காதல் என்று
தப்பாக புரிந்து விட்டேன் ....!!!
உதடும் இதயமும்
காதலிப்பது ,,,,,
தண்ணீரும் எண்ணையும்...
காதலிப்பது போல் ....!!!
உன் வீட்டோரம் நான்
நடந்த பாதைக்கு என்
பெயரை கூட வைக்கலாம்
பாதைக்கு தெரியும் என் வலி ....!!!
+
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
இவனும் காதல் கிறுக்கன்தான் _*கே.இனியவன் wrote:உன்னை காதலித்து ...
உறவை பெற்று ...
கொள்வதற்காக ....
எத்தனை உறவை ...
தொலைத்து விட்டேன் ....!!!
இப்போ
உன் உறவும் இல்லை....
எந்த உறவும் இல்லை ...
வலிக்குது இதயம் மட்டும் ...
அல்ல என் உயிரும் தான் ...!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
)* )*நண்பன் wrote:இவனும் காதல் கிறுக்கன்தான் _*கே.இனியவன் wrote:உன்னை காதலித்து ...
உறவை பெற்று ...
கொள்வதற்காக ....
எத்தனை உறவை ...
தொலைத்து விட்டேன் ....!!!
இப்போ
உன் உறவும் இல்லை....
எந்த உறவும் இல்லை ...
வலிக்குது இதயம் மட்டும் ...
அல்ல என் உயிரும் தான் ...!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
உனக்கு
எங்கே புரியப்போகிறது ...?
வலியின் வலி ...?
பிறப்பின் போது தாய் ...
உன் வலியை சுமர்ந்தார் ...!!!
காதல்
இறப்பின் போது ....
உன் வலியை நான் ..
சுமக்கிறேன் ....!!!
எங்கே புரியப்போகிறது ...?
வலியின் வலி ...?
பிறப்பின் போது தாய் ...
உன் வலியை சுமர்ந்தார் ...!!!
காதல்
இறப்பின் போது ....
உன் வலியை நான் ..
சுமக்கிறேன் ....!!!
Page 1 of 12 • 1, 2, 3 ... 10, 11, 12
Similar topics
» கவிப்புயலின் வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
» வலிக்கும் கவிதைகள்
» கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
» இதயத்தின் கவிதைகள்
» கல்லறை இதயத்தின் கதறல்
» வலிக்கும் கவிதைகள்
» கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
» இதயத்தின் கவிதைகள்
» கல்லறை இதயத்தின் கதறல்
Page 1 of 12
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|