Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
+3
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
7 posters
Page 12 of 12
Page 12 of 12 • 1, 2, 3 ... 10, 11, 12
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
First topic message reminder :
கொஞ்சம் கொஞ்சமாக
மறந்து வருகிறேன்
உன் முகத்தை ...!!!
மறக்க மறக்க
ஊற்றாய் வருகிறது
உன் நினைவுகள் ...!!!
காதல் என்றால்
வலி இருக்கலாம்
வலியே காதலாக
இருக்குதடி என் வாழ்வில் ...!!!
கொஞ்சம் கொஞ்சமாக
மறந்து வருகிறேன்
உன் முகத்தை ...!!!
மறக்க மறக்க
ஊற்றாய் வருகிறது
உன் நினைவுகள் ...!!!
காதல் என்றால்
வலி இருக்கலாம்
வலியே காதலாக
இருக்குதடி என் வாழ்வில் ...!!!
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
நீ....
காதலை....
மறுத்த அந்த நொடி.....
இதயம் கல்லறை......
சென்றுவிட்டது.....!
மூச்சு மட்டும்.......
பேச்சுக்காக இயங்குது.....
தோற்றுப்போனாலும்.....
தேடிக்கொண்டிருக்கிறேன்.....
உன் அழைப்புக்காய்.....!
எனக்காக ஒருமுறை....
வந்துவிட்டு போ......
இல்லை வந்து என்னை.....
கொண்றுவிட்டு போ....!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
பதிவு -201
கவிப்புயல் இனியவன்
காதலை....
மறுத்த அந்த நொடி.....
இதயம் கல்லறை......
சென்றுவிட்டது.....!
மூச்சு மட்டும்.......
பேச்சுக்காக இயங்குது.....
தோற்றுப்போனாலும்.....
தேடிக்கொண்டிருக்கிறேன்.....
உன் அழைப்புக்காய்.....!
எனக்காக ஒருமுறை....
வந்துவிட்டு போ......
இல்லை வந்து என்னை.....
கொண்றுவிட்டு போ....!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
பதிவு -201
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
நீ ....
என்னை விட்டு....
பிரிந்து சென்று....
விட்டாய்.......
உனக்கும் சேர்த்து.....
என் இதயம் வலிக்கும்...
வலியை யார் அறிவர்......?
என்னிடம்.....
கொட்டிக்கிடந்த.....
காதலையே உன்னால்.....
புரிந்துகொள்ள
முடியவில்லை.......
வலியையா .....
புரியப்போகிறாய்.......?
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
பதிவு -202
என்னை விட்டு....
பிரிந்து சென்று....
விட்டாய்.......
உனக்கும் சேர்த்து.....
என் இதயம் வலிக்கும்...
வலியை யார் அறிவர்......?
என்னிடம்.....
கொட்டிக்கிடந்த.....
காதலையே உன்னால்.....
புரிந்துகொள்ள
முடியவில்லை.......
வலியையா .....
புரியப்போகிறாய்.......?
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
பதிவு -202
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
என்னை
மன்னித்துவிடு .....
என்று சொல்லும்போதே.....
நான் இறந்துவிட்டேன்.......!
இறைவா
மரணத்தை கொடு......
அப்போதென்றாலும் ......
அருகில் வருகிறாளா ..........
பார்ப்போம்...!
இதயத்தை .....
உயிரோடு புதைத்தேன்......
நீ எனக்கு இல்லையென்று.....
முடிவாகியபின்........!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
பதிவு - 203
மன்னித்துவிடு .....
என்று சொல்லும்போதே.....
நான் இறந்துவிட்டேன்.......!
இறைவா
மரணத்தை கொடு......
அப்போதென்றாலும் ......
அருகில் வருகிறாளா ..........
பார்ப்போம்...!
இதயத்தை .....
உயிரோடு புதைத்தேன்......
நீ எனக்கு இல்லையென்று.....
முடிவாகியபின்........!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
பதிவு - 203
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
பட்ட மரத்தில்
பட்டாம் பூச்சிக்கு...
என்ன வேலை....?
என்னை.....
பட்ட மரமாக்கி விட்டாய்.......
இப்போ........
பறக்கத்துடிக்கும்
பட்டாம் பூச்சி -நீ.........!
கனவுகளுக்கும்.....
கற்பனைகளுக்கும் ......
இந்த மரம் பொருத்தமில்லை ...
தயவு செய்து.......
மரத்தை மாற்றிவிடு ...!
பிரிந்து சேரத்துடிக்கும்
இதயம் ............
உடைந்த பானையின்.....
முடிந்த கதைதான்....!
@
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
பட்டாம் பூச்சிக்கு...
என்ன வேலை....?
என்னை.....
பட்ட மரமாக்கி விட்டாய்.......
இப்போ........
பறக்கத்துடிக்கும்
பட்டாம் பூச்சி -நீ.........!
கனவுகளுக்கும்.....
கற்பனைகளுக்கும் ......
இந்த மரம் பொருத்தமில்லை ...
தயவு செய்து.......
மரத்தை மாற்றிவிடு ...!
பிரிந்து சேரத்துடிக்கும்
இதயம் ............
உடைந்த பானையின்.....
முடிந்த கதைதான்....!
@
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
மறக்க நினைக்கிறேன்
பலவற்றை ...
நினைக்க விரும்புகிறேன்
சிலவற்றை....!
மறக்கவே முடியாதவை
நினைக்கவே முடிந்தவை
ஒன்றே ஒன்றுதான்
நட்பு ....!
தோள் கொடுக்க....
உயிர் தோழன் நீ....
இருக்கும் வரை...
தோல்விகள்........!
ஆயிரம் ஆயிரம்.....
தோன்றினாலும்......
துவண்டு விழமாடேன்
உன் சுட்டு விரல்
எனக்கு சுட்டிக்காட்டும்
வெற்றியை ....!
@
கவிப்புயல் இனியவன்
பலவற்றை ...
நினைக்க விரும்புகிறேன்
சிலவற்றை....!
மறக்கவே முடியாதவை
நினைக்கவே முடிந்தவை
ஒன்றே ஒன்றுதான்
நட்பு ....!
தோள் கொடுக்க....
உயிர் தோழன் நீ....
இருக்கும் வரை...
தோல்விகள்........!
ஆயிரம் ஆயிரம்.....
தோன்றினாலும்......
துவண்டு விழமாடேன்
உன் சுட்டு விரல்
எனக்கு சுட்டிக்காட்டும்
வெற்றியை ....!
@
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
நேசமுடன் ஹாசிம் wrote:அற்புதமான வரிகள் சார்
பாராட்டுகள்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
அழகான தலைப்பு உளம் உருகிறது
இதயத்து வார்த்தைகளெல்லாம்
கவிதைகளாய் மலர்கின்றபோது
காதலின் வலி வந்து கவிதைகளை
காயப்படுத்துகிறது மனம் ஏனோ ஏங்குகிறது
காதலும் கவிதையும் பிணந்துிவிட்ட
உணர்வுகளானதில் இதயம் ஏனோ வலிக்கிறது
Page 12 of 12 • 1, 2, 3 ... 10, 11, 12
Similar topics
» கவிப்புயலின் வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
» வலிக்கும் கவிதைகள்
» கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
» இதயத்தின் கவிதைகள்
» கல்லறை இதயத்தின் கதறல்
» வலிக்கும் கவிதைகள்
» கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
» இதயத்தின் கவிதைகள்
» கல்லறை இதயத்தின் கதறல்
Page 12 of 12
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|