Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
+3
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
7 posters
Page 2 of 12
Page 2 of 12 • 1, 2, 3, ... 10, 11, 12
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
First topic message reminder :
கொஞ்சம் கொஞ்சமாக
மறந்து வருகிறேன்
உன் முகத்தை ...!!!
மறக்க மறக்க
ஊற்றாய் வருகிறது
உன் நினைவுகள் ...!!!
காதல் என்றால்
வலி இருக்கலாம்
வலியே காதலாக
இருக்குதடி என் வாழ்வில் ...!!!
கொஞ்சம் கொஞ்சமாக
மறந்து வருகிறேன்
உன் முகத்தை ...!!!
மறக்க மறக்க
ஊற்றாய் வருகிறது
உன் நினைவுகள் ...!!!
காதல் என்றால்
வலி இருக்கலாம்
வலியே காதலாக
இருக்குதடி என் வாழ்வில் ...!!!
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
நீ
நினைக்கும் போதும் ...
விரும்பும் போதும் ...
என்னை பார்த்து சிரிப்பதும்
பேசுவதும் ....!!!
நீ
விரும்பாதபோது ...
விலகி நிற்பதும் ...
உன்னால் எப்படி ...
முடிகிறது ...?
என்னிடம் இருப்பது
ஒரு இதயம் தான் ....!!!
நினைக்கும் போதும் ...
விரும்பும் போதும் ...
என்னை பார்த்து சிரிப்பதும்
பேசுவதும் ....!!!
நீ
விரும்பாதபோது ...
விலகி நிற்பதும் ...
உன்னால் எப்படி ...
முடிகிறது ...?
என்னிடம் இருப்பது
ஒரு இதயம் தான் ....!!!
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
என்னவோ ...
புரியவில்லை ...?
எனக்கு பிடிக்காததை
உனக்கு பிடிக்கிறது ...!!!
எனக்கு பிடித்தவை ..
உனக்கு பிடிக்குதில்லை ...!!!
ஏனடி ..
என்னை மட்டும் உனக்கு
பிடித்திருக்கிறது ,...?
இதுவும் ஒருவகை ..
காதலோ ....?
புரியவில்லை ...?
எனக்கு பிடிக்காததை
உனக்கு பிடிக்கிறது ...!!!
எனக்கு பிடித்தவை ..
உனக்கு பிடிக்குதில்லை ...!!!
ஏனடி ..
என்னை மட்டும் உனக்கு
பிடித்திருக்கிறது ,...?
இதுவும் ஒருவகை ..
காதலோ ....?
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
நீதான் நினைகிறாய் ....
உன்னை விட்டு நான் ...
தூரத்தில் இருக்கிறேன் ...
விலகி இருக்கிறேன் ...
பாசமில்லாமல் இருக்கிறேன் ...
என்கிறாய் ....!!!
உனக்கு புரியுமா ...?
நான் இங்கு பார்க்கும்
பார்வைகள் அனைத்திலும் ..
நீயே இருகிறாய் ...
தெரிகிறாய் ....
பேசுகிறாய் ......!!!
உன்னை விட்டு நான் ...
தூரத்தில் இருக்கிறேன் ...
விலகி இருக்கிறேன் ...
பாசமில்லாமல் இருக்கிறேன் ...
என்கிறாய் ....!!!
உனக்கு புரியுமா ...?
நான் இங்கு பார்க்கும்
பார்வைகள் அனைத்திலும் ..
நீயே இருகிறாய் ...
தெரிகிறாய் ....
பேசுகிறாய் ......!!!
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
நீ
தூக்கி எறிந்த இதயம் ...
தவமிருகிறது -மீண்டும்
நீ வருவாய் என்று ....!!!
எந்த தவத்துக்கும்
பலன் இருக்கும் ...
உன் மௌனத்துக்கும்
பலன் இருக்கும் ....!!!
தூக்கி எறிந்த இதயம் ...
தவமிருகிறது -மீண்டும்
நீ வருவாய் என்று ....!!!
எந்த தவத்துக்கும்
பலன் இருக்கும் ...
உன் மௌனத்துக்கும்
பலன் இருக்கும் ....!!!
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
அடடா என்னா வரி பின்னிட்டிங்க சார்
இன்னும் தொடர வாழ்த்துக்கள்
இன்னும் தொடர வாழ்த்துக்கள்
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
அத்தனையும் முத்தான வரிகள் காதலும் வலியும் பிணைந்து இன்பத்தினைத் தருகிறது நன்றி நன்றி
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
தொடரும்இன்பத் அஹ்மத் wrote:அடடா என்னா வரி பின்னிட்டிங்க சார்
இன்னும் தொடர வாழ்த்துக்கள்
நன்றி
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
ஊற்று எடுக்கும் கிணற்றுக்கு ...
எப்படி ஊற்று நிற்காதோ ...
உன் நினைவுகளின் ஊற்றுக்கும் ...
எல்லை இல்லை அன்பே ....!!!
என்னை
நீ எப்போது நினைகிறாய் ...?
என்று கேட்காதே - என்னை
கொல்லும் சொல்லாக இருக்கும் ...
உன்னை ( என்னை) நினைகிறாயா ..?
என்று கேள் -என்னை நினைத்து ..
பலநாட்கள் ஆகிவிட்டது ....!!!
+
வலிக்கும் இதயத்தின் கவிதை
கே இனியவன்
எப்படி ஊற்று நிற்காதோ ...
உன் நினைவுகளின் ஊற்றுக்கும் ...
எல்லை இல்லை அன்பே ....!!!
என்னை
நீ எப்போது நினைகிறாய் ...?
என்று கேட்காதே - என்னை
கொல்லும் சொல்லாக இருக்கும் ...
உன்னை ( என்னை) நினைகிறாயா ..?
என்று கேள் -என்னை நினைத்து ..
பலநாட்கள் ஆகிவிட்டது ....!!!
+
வலிக்கும் இதயத்தின் கவிதை
கே இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
இந்த
ஜென்மத்தில் எனக்கு
காதல் வேண்டாம் ....!!!
போதும் நீ தந்த வலியும்...
பிரிவும் ....!!!
வேண்டும் எனக்கு காதல்
மறு ஜென்மம் இருந்தால் ...
நீ என் காதலாக இருந்தால் ...
நீ வலியை தந்தாலும் ....
நீ என் காதலாக வேண்டும் ...!!!
+
இதயம் வலிக்கும் கவிதை
ஜென்மத்தில் எனக்கு
காதல் வேண்டாம் ....!!!
போதும் நீ தந்த வலியும்...
பிரிவும் ....!!!
வேண்டும் எனக்கு காதல்
மறு ஜென்மம் இருந்தால் ...
நீ என் காதலாக இருந்தால் ...
நீ வலியை தந்தாலும் ....
நீ என் காதலாக வேண்டும் ...!!!
+
இதயம் வலிக்கும் கவிதை
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
உனக்கு கவிதை எழுதி ...
உன்னை மயக்க வேண்டும் ...
என்று ஒரு துளி எண்ணமும் ...
எனக்கில்லை ....!!!
ஆனால் ஒன்று மட்டும் ..
உண்மை உன்னில் ...
மயங்கா விட்டால் .....
நிச்சயம் கவிதை வராது ....!!!
+
இதயம் வலிக்கும் கவிதை
கே இனியவன்
உன்னை மயக்க வேண்டும் ...
என்று ஒரு துளி எண்ணமும் ...
எனக்கில்லை ....!!!
ஆனால் ஒன்று மட்டும் ..
உண்மை உன்னில் ...
மயங்கா விட்டால் .....
நிச்சயம் கவிதை வராது ....!!!
+
இதயம் வலிக்கும் கவிதை
கே இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் wrote:இந்த
ஜென்மத்தில் எனக்கு
காதல் வேண்டாம் ....!!!
போதும் நீ தந்த வலியும்...
பிரிவும் ....!!!
வேண்டும் எனக்கு காதல்
மறு ஜென்மம் இருந்தால் ...
நீ என் காதலாக இருந்தால் ...
நீ வலியை தந்தாலும் ....
நீ என் காதலாக வேண்டும் ...!!!
+
இதயம் வலிக்கும் கவிதை
காதலின் உண்மை தெரிகிறது அருமை ஐயா.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
உண்மைதான்*சம்ஸ் wrote:கவிப்புயல் இனியவன் wrote:இந்த
ஜென்மத்தில் எனக்கு
காதல் வேண்டாம் ....!!!
போதும் நீ தந்த வலியும்...
பிரிவும் ....!!!
வேண்டும் எனக்கு காதல்
மறு ஜென்மம் இருந்தால் ...
நீ என் காதலாக இருந்தால் ...
நீ வலியை தந்தாலும் ....
நீ என் காதலாக வேண்டும் ...!!!
+
இதயம் வலிக்கும் கவிதை
காதலின் உண்மை தெரிகிறது அருமை ஐயா.
நன்றி
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
உன்னை
விட அழகானவர்...
இவ்வுலகில் இருந்தும் ....
உன்னையே விரும்புகிறது ..
இந்த பாழாய் போன மனசு ...!!!
எனக்கு
காதல் செய்யத்தான்
தெரியும் உயிரே .....
எப்படி மறப்பது என்பதை
என் இதயம் மறந்து விட்டது ...!!!
விட அழகானவர்...
இவ்வுலகில் இருந்தும் ....
உன்னையே விரும்புகிறது ..
இந்த பாழாய் போன மனசு ...!!!
எனக்கு
காதல் செய்யத்தான்
தெரியும் உயிரே .....
எப்படி மறப்பது என்பதை
என் இதயம் மறந்து விட்டது ...!!!
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
எனக்கு
மறு பிறப்பில் ..
நம்பிக்கை இல்லை ..
நீ மறுபிறப்பு பிறப்பாய் ...
என்று நம்பினால் ...
உனக்காக எத்தனை பிறப்பும் ...
பிறப்பேன் ....!!!
மறு பிறப்பில் ..
நம்பிக்கை இல்லை ..
நீ மறுபிறப்பு பிறப்பாய் ...
என்று நம்பினால் ...
உனக்காக எத்தனை பிறப்பும் ...
பிறப்பேன் ....!!!
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
உன்னோடு
வாழும் உரிமையை ....
கொடுக்காது விட்டாலும் ...
உன்னோடு சாகும் உரிமையை ...
தந்துவிடு உயிரே ....!!!
வாழும் உரிமையை ....
கொடுக்காது விட்டாலும் ...
உன்னோடு சாகும் உரிமையை ...
தந்துவிடு உயிரே ....!!!
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் wrote:உன்னை
விட அழகானவர்...
இவ்வுலகில் இருந்தும் ....
உன்னையே விரும்புகிறது ..
இந்த பாழாய் போன மனசு ...!!!
எனக்கு
காதல் செய்யத்தான்
தெரியும் உயிரே .....
எப்படி மறப்பது என்பதை
என் இதயம் மறந்து விட்டது ...!!!
வண்ண நிலவே
உன்னைப் பற்றி என்னிதயத்தில்
உரு வடித்து விட்டேன்
இதில் எத்தனை பெண்
நட்சத்திரங்கள்
மலர்தாலும் என்தன்
வண்ண நிலவுக்கு ஈடாகுமோ
அருமையான கவிதை
ஒருத்தியே என் உயிர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
அருமை அருமைநண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:உன்னை
விட அழகானவர்...
இவ்வுலகில் இருந்தும் ....
உன்னையே விரும்புகிறது ..
இந்த பாழாய் போன மனசு ...!!!
எனக்கு
காதல் செய்யத்தான்
தெரியும் உயிரே .....
எப்படி மறப்பது என்பதை
என் இதயம் மறந்து விட்டது ...!!!
வண்ண நிலவே
உன்னைப் பற்றி என்னிதயத்தில்
உரு வடித்து விட்டேன்
இதில் எத்தனை பெண்
நட்சத்திரங்கள்
மலர்தாலும் என்தன்
வண்ண நிலவுக்கு ஈடாகுமோ
அருமையான கவிதை
ஒருத்தியே என் உயிர்
மிக்க நன்றி நன்றி
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
நேரம் போதாமையால் உங்கள் கவிதைகள் சிலவற்றை படிக்க முடியிறதில்லை கிடைக்கும் சந்தர்ப்பத்தில் படிக்காமல் விடுவதில்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிதை எழுதுவது பெரிதல்ல ...நண்பன் wrote:நேரம் போதாமையால் உங்கள் கவிதைகள் சிலவற்றை படிக்க முடியிறதில்லை கிடைக்கும் சந்தர்ப்பத்தில் படிக்காமல் விடுவதில்லை
கவிதையை ரசிக்க தெரிந்தவரே ...
பெரியவர் ...
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் wrote:கவிதை எழுதுவது பெரிதல்ல ...நண்பன் wrote:நேரம் போதாமையால் உங்கள் கவிதைகள் சிலவற்றை படிக்க முடியிறதில்லை கிடைக்கும் சந்தர்ப்பத்தில் படிக்காமல் விடுவதில்லை
கவிதையை ரசிக்க தெரிந்தவரே ...
பெரியவர் ...
நெஞ்சை தொட்டு விட்டீர்கள் ஐயா
எனக்கு கவிதையை ரசிக்க மட்டுமே தெரியும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
தன்னடக்கமேநண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:கவிதை எழுதுவது பெரிதல்ல ...நண்பன் wrote:நேரம் போதாமையால் உங்கள் கவிதைகள் சிலவற்றை படிக்க முடியிறதில்லை கிடைக்கும் சந்தர்ப்பத்தில் படிக்காமல் விடுவதில்லை
கவிதையை ரசிக்க தெரிந்தவரே ...
பெரியவர் ...
நெஞ்சை தொட்டு விட்டீர்கள் ஐயா
எனக்கு கவிதையை ரசிக்க மட்டுமே தெரியும்
உயர் பண்பு
நன்றி
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
போதுமடி .....
என் இதயத்தை ....
மிதித்துக்கொண்டு திரிவது ....
எத்தனைமுறை அதுதாங்கும்...
என் இதயம் ஈரமுள்ளத்தால் ....
உன் வலிகளை தாங்கிக்கொண்டு ...
வாழ்கிறது ....!!!
காதல் பிரிவு ஒன்றும் ....
பெரிய வலியில்லை....
என்னை தெரியாததுபோல் ....
நீ நடந்துகொள்வதுதான் ....
காதலில் பெரிய வலி ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
என் இதயத்தை ....
மிதித்துக்கொண்டு திரிவது ....
எத்தனைமுறை அதுதாங்கும்...
என் இதயம் ஈரமுள்ளத்தால் ....
உன் வலிகளை தாங்கிக்கொண்டு ...
வாழ்கிறது ....!!!
காதல் பிரிவு ஒன்றும் ....
பெரிய வலியில்லை....
என்னை தெரியாததுபோல் ....
நீ நடந்துகொள்வதுதான் ....
காதலில் பெரிய வலி ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
எத்தனை
கவிதை எழுதினாலும் ...
முடியவில்லை நிறுத்த ...
உலகில் பெரிய தொடர் கதை ....
உன்னை பற்றிய கவிதை ....!!!
ஒரு
நினைவை மறக்கிறேன்....
மறு நினைவு கவிதையாய் ...
கண்ணீரை நிரப்புகிறது ....
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எழுதினாலும் ...
முடியவில்லை நிறுத்த ...
உலகில் பெரிய தொடர் கதை ....
உன்னை பற்றிய கவிதை ....!!!
ஒரு
நினைவை மறக்கிறேன்....
மறு நினைவு கவிதையாய் ...
கண்ணீரை நிரப்புகிறது ....
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
காதல் பிரிவு ஒன்றும் ....
பெரிய வலியில்லை....
என்னை தெரியாததுபோல் ....
நீ நடந்துகொள்வதுதான் ....
காதலில் பெரிய வலி .
உண்மைதான்
பெரிய வலியில்லை....
என்னை தெரியாததுபோல் ....
நீ நடந்துகொள்வதுதான் ....
காதலில் பெரிய வலி .
உண்மைதான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 2 of 12 • 1, 2, 3, ... 10, 11, 12
Similar topics
» கவிப்புயலின் வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
» வலிக்கும் கவிதைகள்
» கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
» இதயத்தின் கவிதைகள்
» கல்லறை இதயத்தின் கதறல்
» வலிக்கும் கவிதைகள்
» கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
» இதயத்தின் கவிதைகள்
» கல்லறை இதயத்தின் கதறல்
Page 2 of 12
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|