Latest topics
» இனிய காலை வணக்கம்by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
கடலின் கீழ் இருக்கும் திருகோணமலை கோணேஸ்வர பழைய இந்துக் கோவில்,
3 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
கடலின் கீழ் இருக்கும் திருகோணமலை கோணேஸ்வர பழைய இந்துக் கோவில்,
திருகோணமலையில் வரலாற்றுச் சிறப்புமிக்க பாடல் பெற்ற திருத்தளங்களுள் ஒன்றான திருக்கோணோஸ்வரர் இந்து ஆலயம் உள்ளது இது இலங்கை வரலாற்றில் தமிழர் மற்றும் இந்துக்களின் பழமைக்கு ஆதாரமாக உள்ளதாக பல வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர் இராவண வெட்டும் இன்று வரை பலரால் அவதானிக்கப் படுவதுடன் ஆழ்கடலில் புதிதாக படகுகளை எடுப்பவர்கள் வழிபட்டு தங்கள் தொழில்களைத் தொடங்குவதும் ஒரு மரபாக உள்ளது இந்தச் சூழலில் இப் பகுதியில் கடலின் கீழ் கோணேஸ்வரர் பழைமையான இந்துக் கோயிலும் இருப்பதாக சமகால ஆய்வுகளில் வெளியாகியுள்ளது. -
canadamirror
canadamirror
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கடலின் கீழ் இருக்கும் திருகோணமலை கோணேஸ்வர பழைய இந்துக் கோவில்,
கடலுக்கடியில் முருகன் பிள்ளையார் சிலைகள் உள்ளது ஆச்சர்யமாக உள்ளது இது எப்படி ?
முன்பு வெளியில் இருந்த நிலத்தை கடல் சூழ்ந்துள்ளதா?
இன்னும் தகவல் அறிய ஆவல்
நன்றி அக்கா
முன்பு வெளியில் இருந்த நிலத்தை கடல் சூழ்ந்துள்ளதா?
இன்னும் தகவல் அறிய ஆவல்
நன்றி அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கடலின் கீழ் இருக்கும் திருகோணமலை கோணேஸ்வர பழைய இந்துக் கோவில்,
நண்பன் wrote:கடலுக்கடியில் முருகன் பிள்ளையார் சிலைகள் உள்ளது ஆச்சர்யமாக உள்ளது இது எப்படி ?
முன்பு வெளியில் இருந்த நிலத்தை கடல் சூழ்ந்துள்ளதா?
இன்னும் தகவல் அறிய ஆவல்
நன்றி அக்கா
ஆமாம இந்தியாவிலும் குமரிகண்டம் இப்படித்தானே கடலுக்கடியில் மறைந்து போனது.,
இங்கும் அப்படி நடந்திருக்கலாம்!
இந்த திருக்கோணஸ்வரர் கோயிலும் அதை சூழ உள்ள இடமும் எனக்கு ரெம்ப பிடித்த இடம். என் அம்மப்பாவின் ஊரும் இதுதான். அவர்களும் கோயில் உரித்துக்குரியவர்கள் தான். கோயிலோடு ஒட்டிய பகுதிகளில் தான் என் இரு மாமாவின் குடும்பம் வசிக்கின்றது. அம்மா வழி அண்ணன்களான மாமாக்களில் தொழிலே வேளாண்மை தான் .
நான் சுவிஸ் வரமுன் சில மாதம் இங்கே மாமா வீட்டில் சென்று தங்கி இருக்கின்றேன். மகாவலி ஆற்று நீரில் குளித்தும் இருக்கின்றேன். மாமா வீட்டில் கிணறு இருந்தாலும் அங்கே யாரும் கிணற்றில் குளிப்பதில்லை. தினம் ஆற்றில் தான் குளிப்பார்கள். பெண்கள் தவிர்க்க முடியாத சில நாட்கள் தவிர மீதி நாட்கள் துணி துவைப்பது குளிப்பது எல்லாம் ஓடும் மகாவலி நதியில் தான். கூடவே எருமை மாடுகளும் நீந்தும். வயல் வெளி என்பதால் நிரம்ப எருமைகளை காணலாம்.
இன்ம இனத்தோடு சேர்ந்து குளிப்போம்ல!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» அப்பாடா! பழைய மாவும் பழைய குழம்பும் காலியாயிடுச்சி...!!
» ஜெ. இருக்குமிடத்தில் செருப்பு அணியாத அமைச்சர்-கேட்டால் 'அம்மா' இருக்குமிடம் கோவில் என்கிறார்!
» நவ நாகரிக ஆடைக் கண்காட்சியில் இந்துக் கடவுளர்களுக்கு அவமானம்
» பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கு அருகில் மட்டக்களப்பைச் சேர்ந்தவர் சடலமாக மீட்பு!
» கடலின் கிளர்ச்சி
» ஜெ. இருக்குமிடத்தில் செருப்பு அணியாத அமைச்சர்-கேட்டால் 'அம்மா' இருக்குமிடம் கோவில் என்கிறார்!
» நவ நாகரிக ஆடைக் கண்காட்சியில் இந்துக் கடவுளர்களுக்கு அவமானம்
» பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கு அருகில் மட்டக்களப்பைச் சேர்ந்தவர் சடலமாக மீட்பு!
» கடலின் கிளர்ச்சி
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|