Latest topics
» பல்சுவைby rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
சேனையின் நுழைவாயில்.
+10
SAFNEE AHAMED
சுறா
Farsan S Muhammad
ந.க.துறைவன்
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
Nisha
ahmad78
பானுஷபானா
நண்பன்
14 posters
Page 31 of 40
Page 31 of 40 • 1 ... 17 ... 30, 31, 32 ... 35 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
)(( )(( )(( )(( )((
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
2நாட்களா மனசு சரியில்லைப்பா.
சேனையிலும் யாருமில்லை.
அதான் வரவில்லை
சேனையிலும் யாருமில்லை.
அதான் வரவில்லை
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:Nisha wrote:ம்!
என்ன செய்வதாம்! நான் இல்லை, நீங்கள் இல்லை,முஹைதீன் இல்லை, சுறா வந்திருக்கார், வேற யாரும் வரல்லை!
எனக்கு புரியல்லை! என்ன செய்வது என! )*
நீங்க வந்த புதிதில் நிறைய பேர் வந்தாங்க. இருக்க இருக்க குறைஞ்சி போய் இப்போ நீங்க முஹைதீன், நான் மூனு பேர் மட்டுமே எஞ்சி இருக்கோம்:(
ம்! நண்பனுக்கு இணையம் பிரச்சனை பானு! புதிதாய் மாறிய வீட்டில் நெட் கனெக்சனே இல்லையாம்! வேலையும் அதிகம் போல! அவருக்கு வரக்கூடிய சூழல் இருந்தால் வருவார்!
சேனையில் லாகின் ஆவதும், சேனை திறப்பதும் பிரச்சனை தருவதால் கூட உறுப்பினர் வரத்து குறைய காரணமாயிருக்கும்.
எல்லாம் சீக்கிரம் நிவர்த்தியாகும் என நம்புவோம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:2நாட்களா மனசு சரியில்லைப்பா.
சேனையிலும் யாருமில்லை.
அதான் வரவில்லை
வாங்க!
என்னாச்சு உங்க மனதுக்கு? இப்ப எதை நினைத்து குழப்பமாம்? யாரும் வரலை வரலை என ஒவ்வொருவரும் சொன்னால் எப்படிப்பா? நான் வந்தால் வரிங்க.. இல்லாட்டில் அப்படியே வந்துட்டு போய் விடுகின்றீர்கள்? இப்படின்னால் எப்படி?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:ahmad78
நலமா பானு.
என்னை யாராவது தனியா விசாரிச்சா நிஷாவுக்கு புடிக்காதுப்பா
ஹா ஹா ஆடு சிக்கிடுச்சு நிஷா ஓடி வாங்க...
நான் நலமே நீங்க நலமா? ஊருக்கு போகப் போறீங்க அப்புறம் என்ன மனதை சந்தோசமா வச்சுக்கோங்க.
மனசு சந்தோசம் நம்ம கிட்ட தான் இருக்கு.
ஏதாவது குழப்பம்னா நான் இங்கே வந்துடுவேன். அது போல நீங்களூம் செய்ங்க....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:ahmad78
நலமா பானு.
என்னை யாராவது தனியா விசாரிச்சா நிஷாவுக்கு புடிக்காதுப்பா
ஆமாம் ! ஏன் விசாரிக்கணும்! (_(_
நலமா சாரே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
உடன் வேலை பார்க்கிற 2பேர் நம்பிக்கை துரோகம் பண்ணிட்டானுக. அதான் பணத்துக்காக இப்படியும் இருக்காங்களேன்னு நினைக்கிறபோது மனசு வெறுத்துபோய்விட்டது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:உடன் வேலை பார்க்கிற 2பேர் நம்பிக்கை துரோகம் பண்ணிட்டானுக. அதான் பணத்துக்காக இப்படியும் இருக்காங்களேன்னு நினைக்கிறபோது மனசு வெறுத்துபோய்விட்டது.
அது சரி! இது என்ன புதுக்கதையா! பணத்துக்காக எல்லாம் செய்வார்கள் என்பது அறிந்த விடயம் தானே! விட்டு தள்ளி விட்டு சேனைல பதிவு போடுங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நல்லவன் வேஷம் போடுறாங்க அதான் புடிக்கல
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:உடன் வேலை பார்க்கிற 2பேர் நம்பிக்கை துரோகம் பண்ணிட்டானுக. அதான் பணத்துக்காக இப்படியும் இருக்காங்களேன்னு நினைக்கிறபோது மனசு வெறுத்துபோய்விட்டது.
தெரிஞ்சு போச்சுல விலகி இருங்க ... அதுக்கு நீங்க ஏன் மனசு வெறுத்துப் போகனும். கெட்டவங்களை ஆண்டவன் காட்டிக் குடுத்திருக்கானு நினைச்சு சந்தோசமா இருங்க.
எனக்கு யார் மீதாவது சந்தேகம் வந்தால் ஆண்டவனிடம் இப்படித் தான் துவா கேட்ப்பேன்.
இவர்களிடம் பழகினால் எனக்கு கெட்டதாயின் என்னை விட்டு விலக்கி விடு ஆண்டவனே என கேட்பேன்...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:நல்லவன் வேஷம் போடுறாங்க அதான் புடிக்கல
கிட்டத்தட்ட உலகின் பெரும்பாலானோர் அப்படித்தானேப்பா! நிஜத்தில் நல்லவனாயிருப்பவனை ஊருக்க்கு இளைச்சவன் என் நாமம் போடுவதும் ஊருக்கும் பேருக்கும் நல்லவனாய் நடிப்ப்பவர்ளை உலகம் நம்புவதும் இயல்பு தானே!
நிஜத்தில் நல்லவனாயிருக்க தான் ரெம்ப கஷ்டப்படணும்! இப்பவாச்சும் அவரவர் சுபாவம் புரிந்ததே என சந்தோஷப்படணுமே தவிர மன உளைச்சல் கூடாது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஓரளவுக்கு மனம் தெளிவாயிட்டு.
நாமளும் மனுஷன்தானே. அந்த நேரம் ரொம்ப கோவம் என்ன செய்ய.
நாமளும் மனுஷன்தானே. அந்த நேரம் ரொம்ப கோவம் என்ன செய்ய.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
சரி சரி! சாப்பிட்டு விட்டு வந்து சேனையில் பதிவு போடுங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:ahmad78 wrote:உடன் வேலை பார்க்கிற 2பேர் நம்பிக்கை துரோகம் பண்ணிட்டானுக. அதான் பணத்துக்காக இப்படியும் இருக்காங்களேன்னு நினைக்கிறபோது மனசு வெறுத்துபோய்விட்டது.
தெரிஞ்சு போச்சுல விலகி இருங்க ... அதுக்கு நீங்க ஏன் மனசு வெறுத்துப் போகனும். கெட்டவங்களை ஆண்டவன் காட்டிக் குடுத்திருக்கானு நினைச்சு சந்தோசமா இருங்க.
எனக்கு யார் மீதாவது சந்தேகம் வந்தால் ஆண்டவனிடம் இப்படித் தான் துவா கேட்ப்பேன்.
இவர்களிடம் பழகினால் எனக்கு கெட்டதாயின் என்னை விட்டு விலக்கி விடு ஆண்டவனே என கேட்பேன்...
நான் விலகி ஓடியே ஓடிருவேன் பானு! எதை வேண்டும்னாலும் சகிப்பேன்! என் நம்பிக்கை பொய்க்கும் படி நடந்தால் மன்னித்தாலும் மறக்க மாட்டேன்பா.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
பேசுறத தவிர்த்திட்டேன். தேவைனா மட்டும் என்னான்னு கேட்டுக்கறது அதோடு முடிந்தது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:பானுஷபானா wrote:ahmad78 wrote:உடன் வேலை பார்க்கிற 2பேர் நம்பிக்கை துரோகம் பண்ணிட்டானுக. அதான் பணத்துக்காக இப்படியும் இருக்காங்களேன்னு நினைக்கிறபோது மனசு வெறுத்துபோய்விட்டது.
தெரிஞ்சு போச்சுல விலகி இருங்க ... அதுக்கு நீங்க ஏன் மனசு வெறுத்துப் போகனும். கெட்டவங்களை ஆண்டவன் காட்டிக் குடுத்திருக்கானு நினைச்சு சந்தோசமா இருங்க.
எனக்கு யார் மீதாவது சந்தேகம் வந்தால் ஆண்டவனிடம் இப்படித் தான் துவா கேட்ப்பேன்.
இவர்களிடம் பழகினால் எனக்கு கெட்டதாயின் என்னை விட்டு விலக்கி விடு ஆண்டவனே என கேட்பேன்...
நான் விலகி ஓடியே ஓடிருவேன் பானு! எதை வேண்டும்னாலும் சகிப்பேன்! என் நம்பிக்கை பொய்க்கும் படி நடந்தால் மன்னித்தாலும் மறக்க மாட்டேன்பா.
தெரிந்தால் விலகலாம் தெரியாமல் சந்தேகம் இருந்தால் என்ன செய்வது . அதான் பொறூப்பை ஆண்டவனிடம் சாட்டி விடுவேன்.
கடைகளில் கூட ஒரு பொருளை ஏமாத்திக் குடுத்துட்டாங்கனா கூட திரும்ப அந்தக் கடைக்கு போகமாட்டேன்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்
வாங்க தம்பி சுகமா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
வாங்க இனியவன் அண்ணாகே.இனியவன் wrote:அன்புள்ளங்கள் அனைவருக்கும் வணக்கம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நல்ல சுகம் அக்கா நீங்க சுகமா?பானுஷபானா wrote:நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்
வாங்க தம்பி சுகமா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
அன்புள்ளம் கொண்டோருக்கு அன்பான வணக்கம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அன்புள்ளம் கொண்டோருக்கும் அது இல்லாதோருக்கும் வணக்கம். :)
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Page 31 of 40 • 1 ... 17 ... 30, 31, 32 ... 35 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 31 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|