Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
நட்பு வரிகள்
+9
*சம்ஸ்
kalainilaa
நண்பன்
ந.க.துறைவன்
நேசமுடன் ஹாசிம்
சுறா
பானுஷபானா
Nisha
ahmad78
13 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நட்பு வரிகள்
உண்மைதான் நண்பா என்றும் வெல்லும் நட்பு ^* !_நண்பன் wrote:நட்புதான் உலகை வெல்லும் !_ahmad78 wrote:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நட்பு வரிகள்
அதற்கு மருந்து எங்க விடைக்கும் சார்சுறா wrote:சந்தேகம் என்பது ஒரு வியாதி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நட்பு வரிகள்
ஒரே சிந்தனையுடன் இருக்கும் இரண்டு உடல்கள் தான் நட்பு.
* நட்பு என்றும் தோல்வி அடைவதில்லை, தவறு செய்வதும் இல்லை.
* உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொள்ளும் சிறந்த பரிசுதான் நட்பு.
* உங்களை சரியான வழியில் எடுத்துச் செல்ல வந்திருக்கும் இறைத் தூதுவன்தான் நண்பன்.
* பிரச்சினைகளே இல்லாமல் கூட இருந்து விடலாம். ஆனால் உலகத்தில் நண்பர்கள் இல்லாமல் இருக்க முடியாது.
* சிறந்த நண்பன்தான் நமது நெருங்கிய உறவினன்.
* புத்தகங்களும், நண்பர்களும் குறைவாக இருந்தாலும் சிறந்ததாக இருக்க வேண்டும்.
* காதலுக்கு கண் இல்லை. அந்த கண்களை திறந்து வைப்பது நட்புதான்.
* நண்பர்களைக் கொண்டு இரு. நண்பனாக இரு.
* நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது பலரை அறிவாய், துக்கத்தில் மட்டுமே நண்பர்களை அறிவாய்.
நண்பேன்டா !_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நட்பு வரிகள்
நண்பன் wrote:அதற்கு மருந்து எங்க விடைக்கும் சார்சுறா wrote:சந்தேகம் என்பது ஒரு வியாதி
அதிகம் சந்தேகப்படுபவர்கள் ரொம்ப தெய்வ நம்பிக்கை உடையவர்களாய் இருப்பார்கள்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: நட்பு வரிகள்
உண்மை அருமையான வரிகள் பகிர்விற்கு நன்றி.ahmad78 wrote:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நட்பு வரிகள்
*சம்ஸ் wrote:உண்மை அருமையான வரிகள் பகிர்விற்கு நன்றி.ahmad78 wrote:
அதுக்காக எல்லோரையும் கோபக்காரர் என சொல்லக்கூடாதாம் சார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நட்பு வரிகள்
!_ !_ahmad78 wrote:பணத்திற்காக அன்பு வைக்காதீர்கள்
அது பாதியிலே விலகிவிடும்...
அழகுக்காக அன்பு வைக்காதீர்கள்
அது அர்த்தமின்றிப் போய்விடும்...
அன்புக்காக அன்பு வையுங்கள்
அது என்றும் நிலைத்திருக்கும்!!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நட்பு வரிகள்
நண்பன் wrote:!_ !_ahmad78 wrote:பணத்திற்காக அன்பு வைக்காதீர்கள்
அது பாதியிலே விலகிவிடும்...
அழகுக்காக அன்பு வைக்காதீர்கள்
அது அர்த்தமின்றிப் போய்விடும்...
அன்புக்காக அன்பு வையுங்கள்
அது என்றும் நிலைத்திருக்கும்!!!
அன்புக்காக எப்படி அன்பு வைப்பதாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நட்பு வரிகள்
எம்மைப்போல் இருந்தால் சரிதானே எம்மிடையே உள்ள அன்பு எதுவாகிறதுNisha wrote:நண்பன் wrote:!_ !_ahmad78 wrote:பணத்திற்காக அன்பு வைக்காதீர்கள்
அது பாதியிலே விலகிவிடும்...
அழகுக்காக அன்பு வைக்காதீர்கள்
அது அர்த்தமின்றிப் போய்விடும்...
அன்புக்காக அன்பு வையுங்கள்
அது என்றும் நிலைத்திருக்கும்!!!
அன்புக்காக எப்படி அன்பு வைப்பதாம்?
அன்புக்கான அன்பில்லையா
Re: நட்பு வரிகள்
அப்படி போடு அருவாள !_நேசமுடன் ஹாசிம் wrote:எம்மைப்போல் இருந்தால் சரிதானே எம்மிடையே உள்ள அன்பு எதுவாகிறதுNisha wrote:நண்பன் wrote:!_ !_ahmad78 wrote:பணத்திற்காக அன்பு வைக்காதீர்கள்
அது பாதியிலே விலகிவிடும்...
அழகுக்காக அன்பு வைக்காதீர்கள்
அது அர்த்தமின்றிப் போய்விடும்...
அன்புக்காக அன்பு வையுங்கள்
அது என்றும் நிலைத்திருக்கும்!!!
அன்புக்காக எப்படி அன்பு வைப்பதாம்?
அன்புக்கான அன்பில்லையா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நட்பு வரிகள்
நல்ல வரிகள்... முகநூலில் வாசித்திருக்கிறேன்...
அருமை...
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்... அஹமத்...
அருமை...
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்... அஹமத்...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நட்பு வரிகள்
எதை தொடரனும் பாஸ்நண்பன் wrote:தொடருங்கள் அஹ்மட்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நட்பு வரிகள்
*சம்ஸ் wrote:எதை தொடரனும் பாஸ்நண்பன் wrote:தொடருங்கள் அஹ்மட்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நட்பு வரிகள்
நண்பன் wrote:*சம்ஸ் wrote:எதை தொடரனும் பாஸ்நண்பன் wrote:தொடருங்கள் அஹ்மட்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நட்பு வரிகள்
ahmad78 wrote:
நிஜம் தான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நட்பு வரிகள்
நல்ல நண்பனாக இருக்க விரும்புகிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நட்பு வரிகள்
ahmad78 wrote:
arumai muhaithin
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» பொக்கிஷமான வரிகள் .
» தன்னம்பிக்கை வரிகள்!
» சிந்திக்க சில வரிகள்????????????
» சிந்திக்க சில வரிகள்
» புரட்சி வரிகள் .
» தன்னம்பிக்கை வரிகள்!
» சிந்திக்க சில வரிகள்????????????
» சிந்திக்க சில வரிகள்
» புரட்சி வரிகள் .
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|