Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Today at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
எனது 800 வது பதிவு - மிகவும் வீரமான சிறுவன்
+2
Nisha
சுறா
6 posters
Page 1 of 1
எனது 800 வது பதிவு - மிகவும் வீரமான சிறுவன்
சினிமா நடிகர்களை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு இந்த சிறுவனைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள்....
சக நண்பர்களுடன் வேனில் பள்ளிக்கு போய்க்கொண்டு இருந்தபோது, வேன் திடீரென தீபிடித்தது. டிரைவர் வேனில் இருக்கும் பள்ளி சிறுவர்களைப் பற்றி கவலைப்படாமல் கதவை திறந்து கொண்டு தப்பி ஓடிவிட்டார், ஆனால் ஓம் பிரகாஷ் பயத்தில் அரற்றிய நண்பர்களை காப்பாற்ற கதவை உடைத்து ஒவ்வொரு மாணவனாக காப்பாற்ற துவங்கினான்.
கடைசி நேர முயற்சியின் போது கார் கதவின் ரப்பரில் இருந்த தீ ஓம்பிரகாஷின் கன்னத்திலும், முதுகிலும் பட்டு பயங்கரமாக எரிந்தது, ஆனால் அந்த வலியையும், வேதனையையும் விட தன் நண்பர்கள் உயிரே பெரிதென நினைத்த ஓம்பிரகாஷ் நண்பர்களை காப்பாற்றி வெளியே வரவும், வேன் முழுமையாக எரிந்து நாசமானது.
தனக்கு தீக்காயம் ஏற்பட்டவுடன் பயந்து போய் பாதியிலேயே தனது முயற்சியை கைவிட்டு இருந்தாலோ நிச்சயம் ஒன்றிரண்டு மாணவர்களை தீக்கு பலி கொடுக்கவேண்டி இருந்திருக்கும். கேஸ் சிலிண்டர் ஓடும் வேன் என்பதால் எந்த நேரமும் வெடித்து சிதறும் அபாயமும் இருந்தது.
இதையெல்லாம் பொருட்படுத்தாமல் சிறு காயங்களுடன் தனது நண்பர்களை காப்பாற்றி விட்ட பெருமிதத்துடன் நின்ற ஓம்பிரகாஷ்க்கு அப்போதுதான் முகத்தில் ஏற்பட்ட தீவிபத்தின் கொடூரம் புரிய ஆரம்பித்தது. இதற்குள் அக்கம், பக்கத்தில் இருந்து திரண்டு விட்ட மக்கள் அவனை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். நீண்ட சிகிச்சைக்கு பிறகு ஓம் பிரகாஷ் உயிருக்கு ஆபத்தின்றி பிழைத்துக்கொண்டாலும், நடந்த சம்பவம் காரணமாக ஏற்பட்ட வடு அழிக்கமுடியாத அளவிற்கு அவனது முகத்தை சிதைத்து இருந்தது.
ஆனால் அதைப்பற்றி கவலைப்படவில்லை தன்னால் உயிர் பிழைத்த நண்பர்களும், அவரது பெற்றோர்களும், உறவினர்களும் மற்றுமுள்ள பள்ளி நண்பர்களும், ஆசிரியர்களும் பூங்கொத்துடன் தன்னை சந்தித்து வாழ்த்து கூறியதையும், கண்ணீருடன் நன்றியை பகிர்ந்து கொண்டதையுமே பெருமையாக நினைத்தான்.
இவனைப் பெற்றவர்கள் பெருமையாக நினைத்தார்கள், இதையும் தாண்டி சிறுவர்களுக்காக வழங்கப்படும் நாட்டின் வீரதீர சாகச செயலுக்கான (நேஷனல் பிரேவரி அவார்டு) விருதினை ஜனாதிபதி வழங்கி கவுரவித்தார்.
நல்லதொரு சிறுவனை அறிமுகப்படுத்திய மனநிறைவோடு பகிர்கிறோம்..
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: எனது 800 வது பதிவு - மிகவும் வீரமான சிறுவன்
இச்செய்தியும் இச்சிறுவனின் வீரசெயலும் குறித்து முன்பே அறிந்திருந்தேன் சுறா சார்! நிஜமாகவே அரிய சாதனை தான்!
அந்த சிறுவனுக்கு வேண்டிய தேகாரோக்கியமும், மனப்பெலனும், இறையின் கிருபையும் என்றும் தொடர்ந்திட பிராத்திப்போம்!
நன்றி.. நன்றி சார்!
அந்த சிறுவனுக்கு வேண்டிய தேகாரோக்கியமும், மனப்பெலனும், இறையின் கிருபையும் என்றும் தொடர்ந்திட பிராத்திப்போம்!
நன்றி.. நன்றி சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எனது 800 வது பதிவு - மிகவும் வீரமான சிறுவன்
கேவலமான அயோக்கிய நடிகர்களின் பக்கம் செல்லும் மக்கள் இந்த மனிதனின் செயலை அதிகம் பரப்பவேண்டும்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: எனது 800 வது பதிவு - மிகவும் வீரமான சிறுவன்
இந்த வாலிபனின் வீரச்செயலைப் படித்துக்கொண்டிருக்கும் போது ரொம்ப பெருமையாக இருந்தது இறுதி வரைிகளைப் படிக்கும் போது கண்ணீர் வந்து விட்டது
சிறந்த ஒரு பகிர்வை தாங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி சார்
வாழ்த்துக்களுக்களுடன்
நன்றியுள்ள நண்பன்
சிறந்த ஒரு பகிர்வை தாங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி சார்
வாழ்த்துக்களுக்களுடன்
நன்றியுள்ள நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனது 800 வது பதிவு - மிகவும் வீரமான சிறுவன்
நண்பன் wrote:இந்த வாலிபனின் வீரச்செயலைப் படித்துக்கொண்டிருக்கும் போது ரொம்ப பெருமையாக இருந்தது இறுதி வரைிகளைப் படிக்கும் போது கண்ணீர் வந்து விட்டது
சிறந்த ஒரு பகிர்வை தாங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி சார்
வாழ்த்துக்களுக்களுடன்
நன்றியுள்ள நண்பன்
புலி டெல்லியில் இளைஞனை கடித்து இழுத்து சென்றபோது செல்போனில் படமெடுத்த ஈனப்பிறவிகள் நிறைந்த நம் நாட்டில் இப்படி ஒரு பிள்ளையா என்று மனது பெருமிதப்படுகிறது நண்பா :))
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: எனது 800 வது பதிவு - மிகவும் வீரமான சிறுவன்
அருமையான தீரச் செயல் ~/ ~/
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எனது 800 வது பதிவு - மிகவும் வீரமான சிறுவன்
4-9-2010 -ல் நடந்த நிகழ்வு
-
18-1-2012 ல் உத்தர் பிரதேசத்தைச் சேரந்த
இச்சிறுவனுக்கு விருது வழங்கப்பட்டது
-
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கிளிலிருந்து
வீர தீர செயல் புரிந்த 24 பேர்களுக்கு இவ்விருது
ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது
-
நல்ல தகவல் பகிர்வு
-
18-1-2012 ல் உத்தர் பிரதேசத்தைச் சேரந்த
இச்சிறுவனுக்கு விருது வழங்கப்பட்டது
-
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கிளிலிருந்து
வீர தீர செயல் புரிந்த 24 பேர்களுக்கு இவ்விருது
ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது
-
நல்ல தகவல் பகிர்வு
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» மழை... எனது எட்டாயிரம் பதிவு...8000. பதிவு கவிதை
» உலக கிண்ணப் போட்டியே எனது வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது: சச்சின்
» எது வெற்றி ? (எனது நூறாவது பதிவு)
» எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை)
» இனி ஒரு பிறவி வேண்டாம்...!(எனது 500 ம் பதிவு)
» உலக கிண்ணப் போட்டியே எனது வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது: சச்சின்
» எது வெற்றி ? (எனது நூறாவது பதிவு)
» எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை)
» இனி ஒரு பிறவி வேண்டாம்...!(எனது 500 ம் பதிவு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|