Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Today at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
மத்திய கிழக்கிலிருந்து வரும் பெண்களை ஏமாற்றி பயணப் பொதிகள் கொள்ளை
3 posters
Page 1 of 1
மத்திய கிழக்கிலிருந்து வரும் பெண்களை ஏமாற்றி பயணப் பொதிகள் கொள்ளை
மத்திய கிழக்கிலிருந்து வரும் பெண்களை ஏமாற்றி பயணப் பொதிகள் கொள்ளை
பலபேரை ஏமாற்றியவர் மடக்கிப்பிடிப்புமத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் வீட்டுப் பணிப்பெண்கள் தங்களது பொருட்கள் மற்றும் பயணப் பொதிகளை தங்கள் பாதுகாப்பில் வைத்துக் கொள்ளுமாறும், கொள்ளையிடும் நோக்கில் சிலர் செயற்படுவதால் பாதுகாப்பான வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி வீடு செல்லுமாறும் பொலிஸ் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது
சிலர் வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் பெண்களிடம் போலியான முறையில் நெருங்கிப் பழகி புறக்கோட்டை பஸ் நிலையத்தின் ஊடாக வீடு செல்ல முடியும் எனவும் குறைந்த செலவில் வாகனங்களை வாடகைக்கு அமர்த்த முடியுமென்றும் கூறி கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறு கொள்ளையிட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில்,
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வருகை தரும் பெண்களிடம் இருந்து பொருட்களை களவாடும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த இரண்டு வருடங்களாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், இவரிடம் இருந்து கையடக்கத் தொலைபேசி, கடிகாரம், மடிகணனி, உட்பட மேலும் பல பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேற்படி நபர் கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் இவர் விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டில் இருந்து வருவதைப் போல் பயணப்பொதியுடன் அவ்விடத்தில் நின்று வெளிநாட்டில் இருந்து வரும் பெண்களிடம் தாமும் அந்த நாட்டில் இருந்ததாகவும், சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் சரளமாக பேசி குறித்த அந்தப் பெண்களை புறக்கோட்டை வரை அழைத்து வருவார்.
அதன் பின்னர் அவர்கள் கொண்டு வந்த பொருட்களை தாம் பார்த்துக் கொள்வதாகவும், தேனீர் மற்றும் ஏனைய தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வரை தாம் அந்தப் பொருட்களை பாதுகாத்துக் கொள்வதாக கூறி அவர்கள் ஹோட்டலுக்கு சென்ற பிறகு குறித்த நபர் பொருட்களுடன் மாயமாகி விடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு இதுவரை 8 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
எனவே, வெளிநாடுகளில் இருந்து வருவோர் தங்கள் பயணப்பொதிகளை கவனமாக வைத்துக் கொள்ளுமாறும், இவ்விதம் பொருட்கள் காணாமல் போனவர்கள் புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும் பொலிஸ் பேச்சாளர் கேட்டுக் கொண்டார்.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மத்திய கிழக்கிலிருந்து வரும் பெண்களை ஏமாற்றி பயணப் பொதிகள் கொள்ளை
அட நாசமா போனவிங்களா உங்களுக்கு இரக்கமே இல்லையாடா எவ்வளவு கஷ்டத்திற்கும் அநியாயங்களுக்கும் மத்தியில் இரண்டு வருடம் உழைத்து தனிமையில் பல இன்னல்கள் கொடுமைகளை சந்தித்து நாட்டுக்கு வந்து தாய் பிள்ளைகளுடன் சந்தோசமாக இருக்க நினைத்த அப்பாவி களின் உடமைகளைக் கொள்ளயிடும் நீங்கள் சத்தியமா உருப்படவே மாட்டிங்கடா
)* )*
)* )*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மத்திய கிழக்கிலிருந்து வரும் பெண்களை ஏமாற்றி பயணப் பொதிகள் கொள்ளை
கடவுளே!
இப்படியும் வாழணுமா? அந்த பெண்களின் வயிற்றெருச்சல் வாழ விடுமா?
இப்படியும் வாழணுமா? அந்த பெண்களின் வயிற்றெருச்சல் வாழ விடுமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மத்திய கிழக்கிலிருந்து வரும் பெண்களை ஏமாற்றி பயணப் பொதிகள் கொள்ளை
திருந்தி வாழ சந்தர்ப்பம் அமைத்துக்கொடுப்போம் ஒரு முறை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மத்திய கிழக்கிலிருந்து வரும் பெண்களை ஏமாற்றி பயணப் பொதிகள் கொள்ளை
இன்று மற்றவர்களின் உழைப்பை திருடும் கும்பல் அதிகரித்துள்ளது. இவர்களுக்கு திருந்த மனமே வராது. இவர்களை கடவுள் விரைவில் தண்டிப்பார்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Similar topics
» மயிலாப்பூரில் 4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவர் கைது
» தென் ஆப்பிரிக்காவில் பெண்களை ஏமாற்றி கற்பழித்தவருக்கு 50 ஆண்டு ஜெயில்
» 4 பெண்களை ஏமாற்றி திருமணம் கல்யாண மோசடி மன்னன் கைது
» தமிழகத்தில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும்: மத்திய மந்திரி நெப்போலியன் பேச்சு
» மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
» தென் ஆப்பிரிக்காவில் பெண்களை ஏமாற்றி கற்பழித்தவருக்கு 50 ஆண்டு ஜெயில்
» 4 பெண்களை ஏமாற்றி திருமணம் கல்யாண மோசடி மன்னன் கைது
» தமிழகத்தில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும்: மத்திய மந்திரி நெப்போலியன் பேச்சு
» மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|