Latest topics
» பல்சுவை - 6by rammalar Today at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Today at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
சேனையின் நுழைவாயில்.
+11
நண்பன்
Muthumohamed
rammalar
ahmad78
கவிதை ரசிகன்
கவிப்புயல் இனியவன்
Nisha
பானுஷபானா
*சம்ஸ்
சுறா
நேசமுடன் ஹாசிம்
15 posters
Page 7 of 40
Page 7 of 40 • 1 ... 6, 7, 8 ... 23 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!
நலம் தானே உறவுகளே!
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!
நலம் தானே உறவுகளே!
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:Nisha wrote:வணக்கம், வந்தனம்
எங்கே போய் விட்டீர்கள் சார்?
நான் காலை முதல் இங்கே இருந்தேன். யாரும் வரவில்லை இப்ப மீண்டும் ஹோட்டல் போகணும். இப்ப வரிங்க! என்னத்தை சொல்ல!
எனக்கு உடல்நிலை சரியில்லை :(
நண்டு சாப்பிட்டு அலர்ஜியாகி முகம் கை கால் எல்லாம் அடையாளம் தெரியாமல் வீங்கி போக நேற்றும் இன்றும் என்னை யாருக்குமே அடையாளம் தெரியல
உடலுக்கு என்னாச்சி அண்ணா? நண்டு உங்கள் உடம்புக்கு ஒத்துவரவில்லை என்று நினைக்கிறேன். என் மனைவி இப்படிதான் மாத்திரை சாப்பிட்டதும் முகம் வீங்கி அடையாளம் தெரியாமல் இருந்தது முகத்தை கண்ணாடியில் பார்த்ததும் அப்படியே அழுது தீர்த்திடா என்னால் அவளுக்கு ஆறுதல்கூட சொல்ல முடியலே. நானும் பயந்து போனேன்.
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவருக்கும் அன்பு வணக்கம்.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:சுறா wrote:Nisha wrote:வணக்கம், வந்தனம்
எங்கே போய் விட்டீர்கள் சார்?
நான் காலை முதல் இங்கே இருந்தேன். யாரும் வரவில்லை இப்ப மீண்டும் ஹோட்டல் போகணும். இப்ப வரிங்க! என்னத்தை சொல்ல!
எனக்கு உடல்நிலை சரியில்லை :(
நண்டு சாப்பிட்டு அலர்ஜியாகி முகம் கை கால் எல்லாம் அடையாளம் தெரியாமல் வீங்கி போக நேற்றும் இன்றும் என்னை யாருக்குமே அடையாளம் தெரியல
உடலுக்கு என்னாச்சி அண்ணா? ஏன் நண்டு உங்கள் உடம்புக்கு ஒத்துவரவில்லை என்று நினைக்கிறேன். என் மனைவி இப்படிதான் மாத்திரை சாப்பிட்டதும் முகம் வீங்கி அடையாளம் தெரியாமல் இருந்தது முகத்தை கண்ணாடியில் பார்த்ததும் அப்படியே அழுது தீர்த்திடா என்னால் அவளுக்கு ஆறுதல்கூட சொல்ல முடியலே. நானும் பயந்து போனேன்.
போன வாரம் நீங்க வச்ச நண்டு கறியை பார்த்து எனக்கு ஆசை வந்து நண்டு சமைத்தேன். ஆனால் சாப்பிட்ட பிறகு தான் இப்படி ஆயிடுச்சி இப்ப பரவாயில்லை.
நீங்கள் நலமா? எப்படி இருக்கீங்க?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:நலமாபானுஷபானா wrote:ஹாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
நலம் தம்பி நீங்க நலமா/
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:சுறா wrote:Nisha wrote:வணக்கம், வந்தனம்
எங்கே போய் விட்டீர்கள் சார்?
நான் காலை முதல் இங்கே இருந்தேன். யாரும் வரவில்லை இப்ப மீண்டும் ஹோட்டல் போகணும். இப்ப வரிங்க! என்னத்தை சொல்ல!
எனக்கு உடல்நிலை சரியில்லை :(
நண்டு சாப்பிட்டு அலர்ஜியாகி முகம் கை கால் எல்லாம் அடையாளம் தெரியாமல் வீங்கி போக நேற்றும் இன்றும் என்னை யாருக்குமே அடையாளம் தெரியல
உடலுக்கு என்னாச்சி அண்ணா? நண்டு உங்கள் உடம்புக்கு ஒத்துவரவில்லை என்று நினைக்கிறேன். என் மனைவி இப்படிதான் மாத்திரை சாப்பிட்டதும் முகம் வீங்கி அடையாளம் தெரியாமல் இருந்தது முகத்தை கண்ணாடியில் பார்த்ததும் அப்படியே அழுது தீர்த்திடா என்னால் அவளுக்கு ஆறுதல்கூட சொல்ல முடியலே. நானும் பயந்து போனேன்.
இதென்னப்பா! சம்ஸ் உங்க மனைவிக்கும் அலர்ஜி இருக்கா? கவனமாக இருங்க. அலர்ஜியும் ரெம்ப பாதிப்பு தரகூடிய நோய் தெரியுமா?
அதிலும் இந்த மாதிரி உடல் வீக்கம் எனில் கட்டாயம் டாகடரிடம் போகணும்.
அப்புறம் உங்க பிரச்சனையை, கவலையை உங்களோட மட்டும் வைத்திருந்தால் ஸ்ரெஸ் தான் அதிகமாகும். ஸ்ரெஸ் அதிகமானால் பிரசர் அதிகமாகி இதயத்துக்கு தான் கூடாது. அப்படில்லாம் உங்க கூட வைத்திராமல் சொல்லகூடியதை சொல்லுங்க. நான் ஒன்றும் உங்க பிரச்சனை உங்களுக்குள் என சொல்லல்ல! ஸாரி!
Last edited by Nisha on Mon 29 Dec 2014 - 11:14; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:*சம்ஸ் wrote:சுறா wrote:Nisha wrote:வணக்கம், வந்தனம்
எங்கே போய் விட்டீர்கள் சார்?
நான் காலை முதல் இங்கே இருந்தேன். யாரும் வரவில்லை இப்ப மீண்டும் ஹோட்டல் போகணும். இப்ப வரிங்க! என்னத்தை சொல்ல!
எனக்கு உடல்நிலை சரியில்லை :(
நண்டு சாப்பிட்டு அலர்ஜியாகி முகம் கை கால் எல்லாம் அடையாளம் தெரியாமல் வீங்கி போக நேற்றும் இன்றும் என்னை யாருக்குமே அடையாளம் தெரியல
உடலுக்கு என்னாச்சி அண்ணா? ஏன் நண்டு உங்கள் உடம்புக்கு ஒத்துவரவில்லை என்று நினைக்கிறேன். என் மனைவி இப்படிதான் மாத்திரை சாப்பிட்டதும் முகம் வீங்கி அடையாளம் தெரியாமல் இருந்தது முகத்தை கண்ணாடியில் பார்த்ததும் அப்படியே அழுது தீர்த்திடா என்னால் அவளுக்கு ஆறுதல்கூட சொல்ல முடியலே. நானும் பயந்து போனேன்.
போன வாரம் நீங்க வச்ச நண்டு கறியை பார்த்து எனக்கு ஆசை வந்து நண்டு சமைத்தேன். ஆனால் சாப்பிட்ட பிறகு தான் இப்படி ஆயிடுச்சி இப்ப பரவாயில்லை.
நீங்கள் நலமா? எப்படி இருக்கீங்க?
நான் நலம் தான்! டாகடரிடம் போனிங்களா இல்லையா என கேட்டேன்ல. பதில் எங்கே?
இந்த மாதிரி உணவுபொருட்களாய் வரும் ஒவ்வாமையால் ஏற்படும் உடல் வீக்கத்துடன் தொடர்ந்த அலர்ஜி உயிருக்கும் ஆபத்தானது எனும் சீரியஸென்ஸாவது தெரியுமோ!?
முத்தமிழ் மன்றத்தில் இது குறித்த தொடர் கட்டுரை ஒன்றை மருத்துவ பகுதியில் பகிந்திருக்கேன்.
சும்மா சாதாண அலர்ஜி தானே என எடுத்து கொள்ளும் விடயம் இல்லை. மிகவும் கவனமாக இருக்க வேண்டும்-
இப்படி ஒவ்வாமையினால் அகர்ஜியாகி உடல் வீங்கிடும் போது சுவாசப்பை சுருங்குகிறது. அதன் மூலம் மூச்சுத்திணறல் ஏற்படும் வாய்ப்பு அதிகமாவதால் இம்மாதிரி சமயங்களில் உடனடியாக அதற்கான ஒவ்வாமை தடுப்பு மாத்திரை எடுக்கணும். உங்களுக்கு இப்படி வருவது முதல் தடவை எனில் டாக்டரிடம் போன் செக் செய்து இனி அந்த மாத்திரை கைவசம் வைத்திருக்கணும். ஒரு முறை வந்தால் இனி ஒவ்வொன்றாக வரும். ஒத்துக்காத உணவுகளை தவிர்க்கணும்.
முக்கியமாக குழந்தைகளுக்கு இம்மாதிரி சின்னதாய் வீங்குவது போய் தெரிந்தாலே அலர்ஜி செக்கப் செய்யணும். தீடிரென ஒரு நாள் உடல் முழுக்க வீங்க ஆரம்பித்தால் சில நிமிடங்களுக்குள் சுவாசத்தை நிறுத்தி விடகூடிய ஆபத்தான நோய். பலூன் போல் உடலை வீங்க வைத்து நாமே எதிர்பாராத பின் விளைவுகள் தரும். கவனம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாசிம், பானு இருவரும் நலமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:சுறா wrote:*சம்ஸ் wrote:சுறா wrote:Nisha wrote:வணக்கம், வந்தனம்
எங்கே போய் விட்டீர்கள் சார்?
நான் காலை முதல் இங்கே இருந்தேன். யாரும் வரவில்லை இப்ப மீண்டும் ஹோட்டல் போகணும். இப்ப வரிங்க! என்னத்தை சொல்ல!
எனக்கு உடல்நிலை சரியில்லை :(
நண்டு சாப்பிட்டு அலர்ஜியாகி முகம் கை கால் எல்லாம் அடையாளம் தெரியாமல் வீங்கி போக நேற்றும் இன்றும் என்னை யாருக்குமே அடையாளம் தெரியல
உடலுக்கு என்னாச்சி அண்ணா? ஏன் நண்டு உங்கள் உடம்புக்கு ஒத்துவரவில்லை என்று நினைக்கிறேன். என் மனைவி இப்படிதான் மாத்திரை சாப்பிட்டதும் முகம் வீங்கி அடையாளம் தெரியாமல் இருந்தது முகத்தை கண்ணாடியில் பார்த்ததும் அப்படியே அழுது தீர்த்திடா என்னால் அவளுக்கு ஆறுதல்கூட சொல்ல முடியலே. நானும் பயந்து போனேன்.
போன வாரம் நீங்க வச்ச நண்டு கறியை பார்த்து எனக்கு ஆசை வந்து நண்டு சமைத்தேன். ஆனால் சாப்பிட்ட பிறகு தான் இப்படி ஆயிடுச்சி இப்ப பரவாயில்லை.
நீங்கள் நலமா? எப்படி இருக்கீங்க?
நான் நலம் தான்! டாகடரிடம் போனிங்களா இல்லையா என கேட்டேன்ல. பதில் எங்கே?
இந்த மாதிரி உணவுபொருட்களாய் வரும் ஒவ்வாமையால் ஏற்படும் உடல் வீக்கத்துடன் தொடர்ந்த அலர்ஜி உயிருக்கும் ஆபத்தானது எனும் சீரியஸென்ஸாவது தெரியுமோ!?
முத்தமிழ் மன்றத்தில் இது குறித்த தொடர் கட்டுரை ஒன்றை மருத்துவ பகுதியில் பகிந்திருக்கேன்.
சும்மா சாதாண அலர்ஜி தானே என எடுத்து கொள்ளும் விடயம் இல்லை. மிகவும் கவனமாக இருக்க வேண்டும்-
இப்படி ஒவ்வாமையினால் அகர்ஜியாகி உடல் வீங்கிடும் போது சுவாசப்பை சுருங்குகிறது. அதன் மூலம் மூச்சுத்திணறல் ஏற்படும் வாய்ப்பு அதிகமாவதால் இம்மாதிரி சமயங்களில் உடனடியாக அதற்கான ஒவ்வாமை தடுப்பு மாத்திரை எடுக்கணும். உங்களுக்கு இப்படி வருவது முதல் தடவை எனில் டாக்டரிடம் போன் செக் செய்து இனி அந்த மாத்திரை கைவசம் வைத்திருக்கணும். ஒரு முறை வந்தால் இனி ஒவ்வொன்றாக வரும். ஒத்துக்காத உணவுகளை தவிர்க்கணும்.
முக்கியமாக குழந்தைகளுக்கு இம்மாதிரி சின்னதாய் வீங்குவது போய் தெரிந்தாலே அலர்ஜி செக்கப் செய்யணும். தீடிரென ஒரு நாள் உடல் முழுக்க வீங்க ஆரம்பித்தால் சில நிமிடங்களுக்குள் சுவாசத்தை நிறுத்தி விடகூடிய ஆபத்தான நோய். பலூன் போல் உடலை வீங்க வைத்து நாமே எதிர்பாராத பின் விளைவுகள் தரும். கவனம்.
இது இரண்டாவது முறை. முதல் ஒருமுறை இறால் சாப்பிட்டபோது வந்தது. இப்போது நண்டு. டாக்டரிடம் போனேன். ஒரு ஊசி போட்டார். பிறகு படிப்படியாக வீக்கம் குறைந்தது. அரிப்பும் நின்றது
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
கைவசம் வைத்திருக்க மாத்திரை ஏதும் தரவில்லையா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:கைவசம் வைத்திருக்க மாத்திரை ஏதும் தரவில்லையா?
இரு நாட்களுக்கு அலர்ஜிக்கு மாத்திரை தந்திருக்கிறார். இப்ப கண்கள் மட்டும் வீக்கம் உள்ளது. மற்றபடி நார்மல்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:*சம்ஸ் wrote:சுறா wrote:Nisha wrote:வணக்கம், வந்தனம்
எங்கே போய் விட்டீர்கள் சார்?
நான் காலை முதல் இங்கே இருந்தேன். யாரும் வரவில்லை இப்ப மீண்டும் ஹோட்டல் போகணும். இப்ப வரிங்க! என்னத்தை சொல்ல!
எனக்கு உடல்நிலை சரியில்லை :(
நண்டு சாப்பிட்டு அலர்ஜியாகி முகம் கை கால் எல்லாம் அடையாளம் தெரியாமல் வீங்கி போக நேற்றும் இன்றும் என்னை யாருக்குமே அடையாளம் தெரியல
உடலுக்கு என்னாச்சி அண்ணா? ஏன் நண்டு உங்கள் உடம்புக்கு ஒத்துவரவில்லை என்று நினைக்கிறேன். என் மனைவி இப்படிதான் மாத்திரை சாப்பிட்டதும் முகம் வீங்கி அடையாளம் தெரியாமல் இருந்தது முகத்தை கண்ணாடியில் பார்த்ததும் அப்படியே அழுது தீர்த்திடா என்னால் அவளுக்கு ஆறுதல்கூட சொல்ல முடியலே. நானும் பயந்து போனேன்.
போன வாரம் நீங்க வச்ச நண்டு கறியை பார்த்து எனக்கு ஆசை வந்து நண்டு சமைத்தேன். ஆனால் சாப்பிட்ட பிறகு தான் இப்படி ஆயிடுச்சி இப்ப பரவாயில்லை.
நீங்கள் நலமா? எப்படி இருக்கீங்க?
ம் நலம் அண்ணா! நான் அப்பவே நினைத்தேன் என் நண்டு கறியைப் பார்த்து ஆசையில்தான் செய்தீர்கள் என்று அது இப்படி ஆகும் என்று யாருக்கு தெரியும் கவலைய விடுங்க நான் நன்றாக செய்து தருகிறேன்.
Re: சேனையின் நுழைவாயில்.
அவர் இனி நண்டும்,இறாலும்சாப்பிடகூடாது. எந்த உணவும் ஒருமுறை ஒவ்வாமை எனில் மறுமுறை சாப்பிடாமல் தவிர்க்கணும்.
நீங்க நல்லா சுவையா செய்து நீங்களே சாப்பிடுங்க!
நீங்க நல்லா சுவையா செய்து நீங்களே சாப்பிடுங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:*சம்ஸ் wrote:சுறா wrote:Nisha wrote:வணக்கம், வந்தனம்
எங்கே போய் விட்டீர்கள் சார்?
நான் காலை முதல் இங்கே இருந்தேன். யாரும் வரவில்லை இப்ப மீண்டும் ஹோட்டல் போகணும். இப்ப வரிங்க! என்னத்தை சொல்ல!
எனக்கு உடல்நிலை சரியில்லை :(
நண்டு சாப்பிட்டு அலர்ஜியாகி முகம் கை கால் எல்லாம் அடையாளம் தெரியாமல் வீங்கி போக நேற்றும் இன்றும் என்னை யாருக்குமே அடையாளம் தெரியல
உடலுக்கு என்னாச்சி அண்ணா? நண்டு உங்கள் உடம்புக்கு ஒத்துவரவில்லை என்று நினைக்கிறேன். என் மனைவி இப்படிதான் மாத்திரை சாப்பிட்டதும் முகம் வீங்கி அடையாளம் தெரியாமல் இருந்தது முகத்தை கண்ணாடியில் பார்த்ததும் அப்படியே அழுது தீர்த்திடா என்னால் அவளுக்கு ஆறுதல்கூட சொல்ல முடியலே. நானும் பயந்து போனேன்.
இதென்னப்பா! சம்ஸ் உங்க மனைவிக்கும் அலர்ஜி இருக்கா? கவனமாக இருங்க. அலர்ஜியும் ரெம்ப பாதிப்பு தரகூடிய நோய் தெரியுமா?
அதிலும் இந்த மாதிரி உடல் வீக்கம் எனில் கட்டாயம் டாகடரிடம் போகணும்.
அப்புறம் உங்க பிரச்சனையை, கவலையை உங்களோட மட்டும் வைத்திருந்தால் ஸ்ரெஸ் தான் அதிகமாகும். ஸ்ரெஸ் அதிகமானால் பிரசர் அதிகமாகி இதயத்துக்கு தான் கூடாது. அப்படில்லாம் உங்க கூட வைத்திராமல் சொல்லகூடியதை சொல்லுங்க. நான் ஒன்றும் உங்க பிரச்சனை உங்களுக்குள் என சொல்லல்ல! ஸாரி!
ஆமா நிஷா அலர்ஜிக் இருக்கு மாத்திரைகள் சாப்பிட்டால் மாத்திரம் அப்படியாகுது மற்றப்படி ஒன்றும் இல்லை.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
மாத்திரை சாப்பிட்டால் அப்படி ஆகும் எனில் அந்த மாத்திரையால் தான் ஒவ்வாமை வரும் போலும். டாக்டரிடம் சொன்னார்களா?
ஒவ்வாமை தரும் மாத்திரை தவிர்க்க சொல்லவில்லையாமா?
ஒவ்வாமை தரும் மாத்திரை தவிர்க்க சொல்லவில்லையாமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:அவர் இனி நண்டும்,இறாலும்சாப்பிடகூடாது. எந்த உணவும் ஒருமுறை ஒவ்வாமை எனில் மறுமுறை சாப்பிடாமல் தவிர்க்கணும்.
நீங்க நல்லா சுவையா செய்து நீங்களே சாப்பிடுங்க!
ம் சரி அப்படியே ஆகட்டும்.
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:மாத்திரை சாப்பிட்டால் அப்படி ஆகும் எனில் அந்த மாத்திரையால் தான் ஒவ்வாமை வரும் போலும். டாக்டரிடம் சொன்னார்களா?
ஒவ்வாமை தரும் மாத்திரை தவிர்க்க சொல்லவில்லையாமா?
டாக்டரிடம் சொல்லி அந்த மாத்திரை இப்போது சாப்பிடுவதில்லை.
Re: சேனையின் நுழைவாயில்.
இணைந்திருங்கள் நான் சமைக்க போகிறேன் இன்ஷா அல்லாஹ் மீண்டும் வந்து பார்க்கிறேன்.
Re: சேனையின் நுழைவாயில்.
இனிய காலை வணக்கம்...
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24413
மதிப்பீடுகள் : 1186
Re: சேனையின் நுழைவாயில்.
நானும் இணைகிறேன் அனைவரும் நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவருக்கும் அன்பு வணக்கம்.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Page 7 of 40 • 1 ... 6, 7, 8 ... 23 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
Page 7 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|