Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
கவிதை : அமைதியாய் தெரு...!
+2
Nisha
சே.குமார்
6 posters
Page 1 of 1
கவிதை : அமைதியாய் தெரு...!
அமைதியாய்
இருந்தது
அந்தத் தெரு...
அங்கொன்றும்
இங்கொன்றுமாய்
சிதறிய செருப்புக்கள்...!
ஆங்காங்கே
நிகழ்வை உணர்த்த
அருவாளும் கம்புகளும்...!
கிழிசல்களாய்
ரத்தம் சுமந்த
வேஷ்டி துண்டுகள்
சில சட்டைகள்...!
வீசப்பட்டகற்கள்
உடைத்ததில்
சிதறிய கண்ணாடிகள்...!
புகையைக் கக்கியபடி
நகர்ந்து செல்லும்
போலீஸ் வண்டி...!
குலைத்தபடி
அதைத் துரத்திக்
கொண்டோடும்
தெரு நாய்...!
அடைக்கப்பட்ட
கேட்டின் உள்ளிருந்து
கேள்விக் குறியோடு
பார்க்கும் குழந்தை...!
அமைதியாய்த்தான்
இருந்தது அந்தத் தெரு....
அதுவும் மயான
அமைதியாய்...!
சாதி வெறியால்
களவாடப்பட்ட காதல்
களவாடிச் சென்ற
உடல்களைப் புதைப்பதில்
அமைதி இழந்திருந்தது
மயானம்...!
உடைந்த மண்டைகளும்
விழுந்த வெட்டுக்களும்
நிகழ்ந்த பொழுதுகளைக்
கொன்று அமைதியாய்
இருக்கிறது - அந்த
பாரதியார் தெரு...!
மனசு தளத்தில் வாசிக்க : http://vayalaan.blogspot.com/2015/01/blog-post_21.html
இருந்தது
அந்தத் தெரு...
அங்கொன்றும்
இங்கொன்றுமாய்
சிதறிய செருப்புக்கள்...!
ஆங்காங்கே
நிகழ்வை உணர்த்த
அருவாளும் கம்புகளும்...!
கிழிசல்களாய்
ரத்தம் சுமந்த
வேஷ்டி துண்டுகள்
சில சட்டைகள்...!
வீசப்பட்டகற்கள்
உடைத்ததில்
சிதறிய கண்ணாடிகள்...!
புகையைக் கக்கியபடி
நகர்ந்து செல்லும்
போலீஸ் வண்டி...!
குலைத்தபடி
அதைத் துரத்திக்
கொண்டோடும்
தெரு நாய்...!
அடைக்கப்பட்ட
கேட்டின் உள்ளிருந்து
கேள்விக் குறியோடு
பார்க்கும் குழந்தை...!
அமைதியாய்த்தான்
இருந்தது அந்தத் தெரு....
அதுவும் மயான
அமைதியாய்...!
சாதி வெறியால்
களவாடப்பட்ட காதல்
களவாடிச் சென்ற
உடல்களைப் புதைப்பதில்
அமைதி இழந்திருந்தது
மயானம்...!
உடைந்த மண்டைகளும்
விழுந்த வெட்டுக்களும்
நிகழ்ந்த பொழுதுகளைக்
கொன்று அமைதியாய்
இருக்கிறது - அந்த
பாரதியார் தெரு...!
மனசு தளத்தில் வாசிக்க : http://vayalaan.blogspot.com/2015/01/blog-post_21.html
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: கவிதை : அமைதியாய் தெரு...!
பாரதியார் எனும் தெருவின் அமைதி மனதை நெருடும் படியாய் இரத்த ஆறு ஓடியபின் வரும் அமைதி எனில் ஊருக்குள் அமைதியாய் இருக்க மயானம் அமைதியை இழந்தது எனும் நிஜம் சுடுகின்றது.
காதலைப்போல் தான் கலவரங்களுக்கும் காரணம் தேவையில்லை.
ஒன்றை இழந்து ஒன்றை பெரும் நியதி இங்குமா தொடரணும்?
நிஜம் தான் நிதர்சனமானது! கவிதை அருமை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவிதை : அமைதியாய் தெரு...!
Nisha wrote:
பாரதியார் எனும் தெருவின் அமைதி மனதை நெருடும் படியாய் இரத்த ஆறு ஓடியபின் வரும் அமைதி எனில் ஊருக்குள் அமைதியாய் இருக்க மயானம் அமைதியை இழந்தது எனும் நிஜம் சுடுகின்றது.
காதலைப்போல் தான் கலவரங்களுக்கும் காரணம் தேவையில்லை.
ஒன்றை இழந்து ஒன்றை பெரும் நியதி இங்குமா தொடரணும்?
நிஜம் தான் நிதர்சனமானது! கவிதை அருமை.
thanks for comment
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: கவிதை : அமைதியாய் தெரு...!
//அமைதியாய்த்தான்
இருந்தது அந்தத் தெரு....
அதுவும் மயான
அமைதியாய்...!//
இதுதான் கவிதையின் கரு படம் போட்டுக் காட்டிய வரிகள் பாராட்டுகள்
இருந்தது அந்தத் தெரு....
அதுவும் மயான
அமைதியாய்...!//
இதுதான் கவிதையின் கரு படம் போட்டுக் காட்டிய வரிகள் பாராட்டுகள்
Re: கவிதை : அமைதியாய் தெரு...!
நேசமுடன் ஹாசிம் wrote://அமைதியாய்த்தான்
இருந்தது அந்தத் தெரு....
அதுவும் மயான
அமைதியாய்...!//
இதுதான் கவிதையின் கரு படம் போட்டுக் காட்டிய வரிகள் பாராட்டுகள்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவிதை : அமைதியாய் தெரு...!
Thanksநேசமுடன் ஹாசிம் wrote://அமைதியாய்த்தான்
இருந்தது அந்தத் தெரு....
அதுவும் மயான
அமைதியாய்...!//
இதுதான் கவிதையின் கரு படம் போட்டுக் காட்டிய வரிகள் பாராட்டுகள்
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: கவிதை : அமைதியாய் தெரு...!
Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote://அமைதியாய்த்தான்
இருந்தது அந்தத் தெரு....
அதுவும் மயான
அமைதியாய்...!//
இதுதான் கவிதையின் கரு படம் போட்டுக் காட்டிய வரிகள் பாராட்டுகள்
Nanri
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: கவிதை : அமைதியாய் தெரு...!
nanri akkaகாயத்ரி வைத்தியநாதன் wrote:சிறப்பான வரிகள் தம்பி...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: கவிதை : அமைதியாய் தெரு...!
அருமையான கவிதை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கவிதை : அமைதியாய் தெரு...!
Thanksபானுஷபானா wrote:அருமையான கவிதை
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: கவிதை : அமைதியாய் தெரு...!
பெரும் புயலுக்கு பின்னும் அமைதியில்லாத சூழல் தான் இந்த ஜாதி வெறி.
அழகிய வரிகள். ஆனால் படிக்கையில் மனம் கனக்கிறது.
ஆங்கில பதில்களை தவிருங்கள் குமார். அன்புடன் சுறா
அழகிய வரிகள். ஆனால் படிக்கையில் மனம் கனக்கிறது.
ஆங்கில பதில்களை தவிருங்கள் குமார். அன்புடன் சுறா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கவிதை : அமைதியாய் தெரு...!
தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே...சுறா wrote:பெரும் புயலுக்கு பின்னும் அமைதியில்லாத சூழல் தான் இந்த ஜாதி வெறி.
அழகிய வரிகள். ஆனால் படிக்கையில் மனம் கனக்கிறது.
ஆங்கில பதில்களை தவிருங்கள் குமார். அன்புடன் சுறா
இனி தமிழில் நன்றி சொல்கிறேன்... எடுத்துச் சொன்னமைக்கு நன்றி.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: கவிதை : அமைதியாய் தெரு...!
சே.குமார் wrote:தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே...சுறா wrote:பெரும் புயலுக்கு பின்னும் அமைதியில்லாத சூழல் தான் இந்த ஜாதி வெறி.
அழகிய வரிகள். ஆனால் படிக்கையில் மனம் கனக்கிறது.
ஆங்கில பதில்களை தவிருங்கள் குமார். அன்புடன் சுறா
இனி தமிழில் நன்றி சொல்கிறேன்... எடுத்துச் சொன்னமைக்கு நன்றி.
நல்லப்பிள்ளையாய் எனது கருத்தை ஏற்றமைக்கு நன்றி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Similar topics
» தெருவைத் தொலைத்த தெரு..! – கவிதை
» தெய்வங்களைத் தொலைத்த தெரு - கவிதை
» பாரிமுனை, ரிச்சி தெரு, ரங்கநாதன் தெரு, மெரினாவை தகர்க்க தீவிரவாதிகள் சதி
» அமைதியாய் இருந்தால் வீழ்ந்துவிட்டேன் என அர்த்தம் இல்லை…. டுவிட்டரில் கொதித்த குஷ்பு
» தெரு!
» தெய்வங்களைத் தொலைத்த தெரு - கவிதை
» பாரிமுனை, ரிச்சி தெரு, ரங்கநாதன் தெரு, மெரினாவை தகர்க்க தீவிரவாதிகள் சதி
» அமைதியாய் இருந்தால் வீழ்ந்துவிட்டேன் என அர்த்தம் இல்லை…. டுவிட்டரில் கொதித்த குஷ்பு
» தெரு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|