Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
மானத்தை மணந்த பணம்
3 posters
Page 1 of 1
மானத்தை மணந்த பணம்
25.01.2015
பாரில் பஞ்சமென்று சிலர்
படுக்கவும் இடமின்றி பாதைகளை
படுக்கையறையாக்கினர் ஏன்
இரவுகளை ஆடையுமாக்கினர்
ஐயோ பாவமென்று அல்லலுற்றனர் பலர்
அவர்களை ஆறுதலாக்கலாமென்று
அடுத்த காலம் வந்தது அதில்
அரையுடலையேனும் மறைக்க
மானமும் ஏன் மனித நேயமும் நிரம்பி
அங்கே
இனம் நிறம் மதங்கூட மறந்து
நேசக் கரம் நீட்டியதால்
நெருங்கிய நாட்டவர்கள்.
தேசத்து மக்கள் தெருவெல்லாம்
தாகித்து நிற்பதை தேசியம் ஏன் சர்வதேசமும்
மொனத்துக்கு மனுக் கொடுத்து
மக்களுக்காய் மனம் திறந்தது
மக்களின் மானமும் பாதுகாக்கப்பட்டது
மனதின் மானத்தை மறைத்து
புதிய உலகிற்கு புத்துயிரூட்ட
புறப்பட்டான் அதற்கடுத்த காலம்
ஐயோ பாவம்
அதற்குள் சிலர் பாணத்தோடு
பணத்திற்காய் உடற்களை
ஊரார்க்கு ஊறுகாயாக்குகின்றனர்
அன்று மானத்திற்கு மன்டியிட்டு
மரணித்தவர்கள் எத்தையோ இன்று
பணத்திற்காய் மானத்தையே
பங்கு போடுகிறவரக்ள் எத்தனையோ
பாரில் பஞ்சமென்று சிலர்
படுக்கவும் இடமின்றி பாதைகளை
படுக்கையறையாக்கினர் ஏன்
இரவுகளை ஆடையுமாக்கினர்
ஐயோ பாவமென்று அல்லலுற்றனர் பலர்
அவர்களை ஆறுதலாக்கலாமென்று
அடுத்த காலம் வந்தது அதில்
அரையுடலையேனும் மறைக்க
மானமும் ஏன் மனித நேயமும் நிரம்பி
அங்கே
இனம் நிறம் மதங்கூட மறந்து
நேசக் கரம் நீட்டியதால்
நெருங்கிய நாட்டவர்கள்.
தேசத்து மக்கள் தெருவெல்லாம்
தாகித்து நிற்பதை தேசியம் ஏன் சர்வதேசமும்
மொனத்துக்கு மனுக் கொடுத்து
மக்களுக்காய் மனம் திறந்தது
மக்களின் மானமும் பாதுகாக்கப்பட்டது
மனதின் மானத்தை மறைத்து
புதிய உலகிற்கு புத்துயிரூட்ட
புறப்பட்டான் அதற்கடுத்த காலம்
ஐயோ பாவம்
அதற்குள் சிலர் பாணத்தோடு
பணத்திற்காய் உடற்களை
ஊரார்க்கு ஊறுகாயாக்குகின்றனர்
அன்று மானத்திற்கு மன்டியிட்டு
மரணித்தவர்கள் எத்தையோ இன்று
பணத்திற்காய் மானத்தையே
பங்கு போடுகிறவரக்ள் எத்தனையோ
ansaleem- புதுமுகம்
- பதிவுகள்:- : 14
மதிப்பீடுகள் : 10
Re: மானத்தை மணந்த பணம்
நிஜமாக எனக்கு நீங்கள் சொல்ல வருவது புரியவே இல்லை அன்வர் சலீம்.
தவறாக நினைக்க வேண்டாம். முடிந்தால் விளக்கம் சொல்லுங்கள்.
தவறாக நினைக்க வேண்டாம். முடிந்தால் விளக்கம் சொல்லுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மானத்தை மணந்த பணம்
சுருக்கமாகச் சொன்னால்
அன்று மானத்தை மறைக்க பணம் தேவைப்பட்டது
இன்று மானத்தை வெளிக்காட்ட பணம் தேவையாயுள்ளது
இது கூடவா விளங்கல்ல உங்களுக்கு ஐயோ ஐயோ .......
அன்று மானத்தை மறைக்க பணம் தேவைப்பட்டது
இன்று மானத்தை வெளிக்காட்ட பணம் தேவையாயுள்ளது
இது கூடவா விளங்கல்ல உங்களுக்கு ஐயோ ஐயோ .......
ansaleem- புதுமுகம்
- பதிவுகள்:- : 14
மதிப்பீடுகள் : 10
Re: மானத்தை மணந்த பணம்
ansaleem wrote:சுருக்கமாகச் சொன்னால்
அன்று மானத்தை மறைக்க பணம் தேவைப்பட்டது
இன்று மானத்தை வெளிக்காட்ட பணம் தேவையாயுள்ளது
இது கூடவா விளங்கல்ல உங்களுக்கு ஐயோ ஐயோ .......
அருமை
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: மானத்தை மணந்த பணம்
ansaleem wrote:சுருக்கமாகச் சொன்னால்
அன்று மானத்தை மறைக்க பணம் தேவைப்பட்டது
இன்று மானத்தை வெளிக்காட்ட பணம் தேவையாயுள்ளது
இது கூடவா விளங்கல்ல உங்களுக்கு ஐயோ ஐயோ .......
ஓஹோ! அப்படியா கதை!
அப்படின்னால் இப்ப புரிந்து போச்சு சாரே! நாங்கல்லாம் ஐந்தாம் கிளாஸ் பெயிலு சார். அப்புறம் மழைக்கு கூட பள்ளிக்கூடப்பக்கம் ஒதுங்கல்லயா அதான் விளங்கவே இல்லையாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மானத்தை மணந்த பணம்
Nisha wrote:ansaleem wrote:சுருக்கமாகச் சொன்னால்
அன்று மானத்தை மறைக்க பணம் தேவைப்பட்டது
இன்று மானத்தை வெளிக்காட்ட பணம் தேவையாயுள்ளது
இது கூடவா விளங்கல்ல உங்களுக்கு ஐயோ ஐயோ .......
ஓஹோ! அப்படியா கதை!
அப்படின்னால் இப்ப புரிந்து போச்சு சாரே! நாங்கல்லாம் ஐந்தாம் கிளாஸ் பெயிலு சார். அப்புறம் மழைக்கு கூட பள்ளிக்கூடப்பக்கம் ஒதுங்கல்லயா அதான் விளங்கவே இல்லையாம்.
நீங்க 5 பெயிலுன்னா கூட இருக்குற அந்த இரண்டு பேரு யாரு?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: மானத்தை மணந்த பணம்
நீங்களும், நண்பன் தும்பியும் தான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» பணம் பணம் பணம்னு அலையும் அஜீத்
» இந்திய மானத்தை காப்பாற்றியதற்கு இது தான் மரியாதையா
» அடிக்கடி ஏப்பம் வந்து மானத்தை வாங்குதா?
» மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை!
» முட்டாளை மணந்த இளவரசி
» இந்திய மானத்தை காப்பாற்றியதற்கு இது தான் மரியாதையா
» அடிக்கடி ஏப்பம் வந்து மானத்தை வாங்குதா?
» மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை!
» முட்டாளை மணந்த இளவரசி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|