Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
நீ ஒரு துவேசக்காரன்
+4
காயத்ரி வைத்தியநாதன்
Nisha
சுறா
ansaleem
8 posters
Page 1 of 1
நீ ஒரு துவேசக்காரன்
ஐயா உண்மையில்
நீ ஒரு துவேசக்காரண்
ஏனெனில் நீ
உன்னை விட மற்றவனைத்தான் பெரிதென்று
ஆரவாரம் செய்வாய் தினமும் - ஏன்
அடுத்தவன் உன்னைவிட மிகையென்றால்
மீண்டும் அடம்பிடிப்பாய்.
பெண்ணென்றால் பேயென்பாய் அவளை
பிடிக்கவில்லையென்பதால் அவளேயே
பிறப்பின் பாதையென்பாய் பிடித்துவிட்டெதென்பதால்
ஐயா நீதான்
சோகத்திற்கு போதையேற்றுவாய் பின்னர்
சொர்க்கமென்பாய் சுகமும் அதுதானென்பாய்
சொற்ப வேளைதான் சோர்ந்திடுவாய்
பின்னர் குடிதான் குடியைக் கெடுக்குமென்பாய்
கோரமாய் மற்றவர்களை குதறியுமெறிவாய்
நண்பர்களென்பாய் பின்னர் அவர்களையே
வம்பர்கள் என்றும் சொல்வாய்
பெற்றவர்களென்பாய் பின்னர் அவர்களையே
மற்றவர்கள் என்றும் சொல்லுவாய்
இத்தனைக்கும்
உற்றவர்கள் உனக்கு ஊக்கம் என்பாய்
அவர்களைாலயே எனக்கும் தாக்கமும் என்பாய்
ஐயா
உண்மையில் நீ ஒரு துவேசக்காரன்தான்
உனக்கு நீ நண்பனாகாதவரை
பிறருக்கு நீ வம்பனுமாகாதவரை
அனு-
நீ ஒரு துவேசக்காரண்
ஏனெனில் நீ
உன்னை விட மற்றவனைத்தான் பெரிதென்று
ஆரவாரம் செய்வாய் தினமும் - ஏன்
அடுத்தவன் உன்னைவிட மிகையென்றால்
மீண்டும் அடம்பிடிப்பாய்.
பெண்ணென்றால் பேயென்பாய் அவளை
பிடிக்கவில்லையென்பதால் அவளேயே
பிறப்பின் பாதையென்பாய் பிடித்துவிட்டெதென்பதால்
ஐயா நீதான்
சோகத்திற்கு போதையேற்றுவாய் பின்னர்
சொர்க்கமென்பாய் சுகமும் அதுதானென்பாய்
சொற்ப வேளைதான் சோர்ந்திடுவாய்
பின்னர் குடிதான் குடியைக் கெடுக்குமென்பாய்
கோரமாய் மற்றவர்களை குதறியுமெறிவாய்
நண்பர்களென்பாய் பின்னர் அவர்களையே
வம்பர்கள் என்றும் சொல்வாய்
பெற்றவர்களென்பாய் பின்னர் அவர்களையே
மற்றவர்கள் என்றும் சொல்லுவாய்
இத்தனைக்கும்
உற்றவர்கள் உனக்கு ஊக்கம் என்பாய்
அவர்களைாலயே எனக்கும் தாக்கமும் என்பாய்
ஐயா
உண்மையில் நீ ஒரு துவேசக்காரன்தான்
உனக்கு நீ நண்பனாகாதவரை
பிறருக்கு நீ வம்பனுமாகாதவரை
அனு-
ansaleem- புதுமுகம்
- பதிவுகள்:- : 14
மதிப்பீடுகள் : 10
Re: நீ ஒரு துவேசக்காரன்
அனு என்று கீழே போட்டிருக்கிறதே நண்பா?
இது உங்க சொந்த கவிதையா?
இது உங்க சொந்த கவிதையா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: நீ ஒரு துவேசக்காரன்
நான் எழுதுவது அத்தனையும் எனது சொந்தப் படைப்புகள்தான் சகோ
ansaleem- புதுமுகம்
- பதிவுகள்:- : 14
மதிப்பீடுகள் : 10
Re: நீ ஒரு துவேசக்காரன்
ansaleem wrote:நான் எழுதுவது அத்தனையும் எனது சொந்தப் படைப்புகள்தான் சகோ
கீழே அனு என்று உள்ளதே அதனால் தான் கேட்டேன்.
தவறாக இருந்தால் மன்னியுங்கள் சகோ
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: நீ ஒரு துவேசக்காரன்
வேறெங்கோ தட்டச்சிட்டு கட் செய்து பேஸ்ட் செய்கின்றாரோ என்னமோ?
கவிதையின் கரு அருமை.
என்ன மனமோ நம்ம மனம்
பிடிச்சிருந்தால் உச்சி வரை உயர்த்துவதும்
பிடிக்காவிட்டால் அதள பாதாளம் நோக்கி தள்ளுவதும். தூசிப்பும் நேசிப்பும் ஒரே நாவிலும் மனதிலிருந்தும் தானே வருகின்றது. துவேஷம் உடபட ..!
கவிதைகள் அனைத்தும் தத்துவங்களாய் இருப்பதேன் அன்வர் சலீம். ரெம்ப அடி பட்டு வீட்டீர்களோ அல்ல உலகை நினைத்து ரெமப சிந்திக்கின்றீர்களோ?
போனால் போகட்டும் போடா.. இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?/ என போயிட்டே இருப்போம்.
கவிதையின் கரு அருமை.
என்ன மனமோ நம்ம மனம்
பிடிச்சிருந்தால் உச்சி வரை உயர்த்துவதும்
பிடிக்காவிட்டால் அதள பாதாளம் நோக்கி தள்ளுவதும். தூசிப்பும் நேசிப்பும் ஒரே நாவிலும் மனதிலிருந்தும் தானே வருகின்றது. துவேஷம் உடபட ..!
கவிதைகள் அனைத்தும் தத்துவங்களாய் இருப்பதேன் அன்வர் சலீம். ரெம்ப அடி பட்டு வீட்டீர்களோ அல்ல உலகை நினைத்து ரெமப சிந்திக்கின்றீர்களோ?
போனால் போகட்டும் போடா.. இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?/ என போயிட்டே இருப்போம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நீ ஒரு துவேசக்காரன்
போனால் போகட்டும் போடா என்பது எனக்கு பிடிக்காது இந்த புவியில் நலையாய் நிப்பதைச் செய்ய வேண்டும் என்று நினைப்பவன் நானடா என்பது எனது வழக்காறு சநிசா
ansaleem- புதுமுகம்
- பதிவுகள்:- : 14
மதிப்பீடுகள் : 10
Re: நீ ஒரு துவேசக்காரன்
ஹலோ சார்! நான் சொன்னது பிரச்சனைகளை போனால் போகட்டும் போடா என சொல்லிட்டி போயிட்டே இருக்கணும், சமூகத்தின் அவலங்களை மட்டும் கண்ணெடுத்து அதையே மனதில் நிறுத்தி அதற்கான மட்டும் சிந்திக்க ஆரம்பித்தால் வாழ்க்கை ருசிக்காது சார்.
அதனால் தான் அப்படி சொன்னேன்.
அதனால் தான் அப்படி சொன்னேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நீ ஒரு துவேசக்காரன்
வாழ்க்கை ருசிக்கனும் என்பதற்காக சமூகத்தின் வழிதவறல்களை கண்டுகொள்ளாமல் இருக்கக் கூடாது என்பதும் அவைகளை எம்மால் முடிந்தவரை தொட்டுக்காட்டி தொற்று நீக்க வேண்டும் என்பது எனது குறிக் கோள்களில் ஒன்றாகும் சகோதரிNisha wrote:ஹலோ சார்! நான் சொன்னது பிரச்சனைகளை போனால் போகட்டும் போடா என சொல்லிட்டி போயிட்டே இருக்கணும், சமூகத்தின் அவலங்களை மட்டும் கண்ணெடுத்து அதையே மனதில் நிறுத்தி அதற்கான மட்டும் சிந்திக்க ஆரம்பித்தால் வாழ்க்கை ருசிக்காது சார்.
அதனால் தான் அப்படி சொன்னேன்.
ansaleem- புதுமுகம்
- பதிவுகள்:- : 14
மதிப்பீடுகள் : 10
Re: நீ ஒரு துவேசக்காரன்
அப்படி எனில் சரி அன்வர் சலீம் சார்!
தொடருங்கள்.. தொடரட்டும் சேவை!
தொடருங்கள்.. தொடரட்டும் சேவை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நீ ஒரு துவேசக்காரன்
Nisha wrote:அப்படி எனில் சரி அன்வர் சலீம் சார்!
தொடருங்கள்.. தொடரட்டும் சேவை!
ஆமாம் ஆமாம் தொடருங்கள் நண்பா உங்கள் சேவையை
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: நீ ஒரு துவேசக்காரன்
சமூகத்தின் வழிதவறல்களை கண்டு வாழ்கை ருசிக்காமல் இருக்கப்போவதுமில்லை அதனைத் தொட்டுக்காட்டுவதனாலும் தவறுகள் தீர்ந்துவிடப்பொவதுமில்லை, தொடருங்கள் முயற்சிகள் வெற்றிபெறட்டும்.
கவிதையின் கரு மிகஅருமை இன்னும் தொடருங்கள்.
கவிதையின் கரு மிகஅருமை இன்னும் தொடருங்கள்.
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: நீ ஒரு துவேசக்காரன்
ஐயா
உண்மையில் நீ ஒரு துவேசக்காரன்தான்
உனக்கு நீ நண்பனாகாதவரை
பிறருக்கு நீ வம்பனுமாகாதவரை
அருமையாக உள்ளது
உண்மையில் நீ ஒரு துவேசக்காரன்தான்
உனக்கு நீ நண்பனாகாதவரை
பிறருக்கு நீ வம்பனுமாகாதவரை
அருமையாக உள்ளது
Re: நீ ஒரு துவேசக்காரன்
பாயிஸ் wrote:சமூகத்தின் வழிதவறல்களை கண்டு வாழ்கை ருசிக்காமல் இருக்கப்போவதுமில்லை அதனைத் தொட்டுக்காட்டுவதனாலும் தவறுகள் தீர்ந்துவிடப்பொவதுமில்லை, தொடருங்கள் முயற்சிகள் வெற்றிபெறட்டும்.
கவிதையின் கரு மிகஅருமை இன்னும் தொடருங்கள்.
நீங்க யார் சார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நீ ஒரு துவேசக்காரன்
Nisha wrote:பாயிஸ் wrote:சமூகத்தின் வழிதவறல்களை கண்டு வாழ்கை ருசிக்காமல் இருக்கப்போவதுமில்லை அதனைத் தொட்டுக்காட்டுவதனாலும் தவறுகள் தீர்ந்துவிடப்பொவதுமில்லை, தொடருங்கள் முயற்சிகள் வெற்றிபெறட்டும்.
கவிதையின் கரு மிகஅருமை இன்னும் தொடருங்கள்.
நீங்க யார் சார்?
என்னம்மா கண்ணு........
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: நீ ஒரு துவேசக்காரன்
பாயிஸ் wrote:Nisha wrote:பாயிஸ் wrote:சமூகத்தின் வழிதவறல்களை கண்டு வாழ்கை ருசிக்காமல் இருக்கப்போவதுமில்லை அதனைத் தொட்டுக்காட்டுவதனாலும் தவறுகள் தீர்ந்துவிடப்பொவதுமில்லை, தொடருங்கள் முயற்சிகள் வெற்றிபெறட்டும்.
கவிதையின் கரு மிகஅருமை இன்னும் தொடருங்கள்.
நீங்க யார் சார்?
என்னம்மா கண்ணு........
மீதி எங்கே சார்? சௌக்கியம் தான் சார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நீ ஒரு துவேசக்காரன்
ஆமாம்..! சௌக்கியமேதான்.Nisha wrote:பாயிஸ் wrote:Nisha wrote:பாயிஸ் wrote:சமூகத்தின் வழிதவறல்களை கண்டு வாழ்கை ருசிக்காமல் இருக்கப்போவதுமில்லை அதனைத் தொட்டுக்காட்டுவதனாலும் தவறுகள் தீர்ந்துவிடப்பொவதுமில்லை, தொடருங்கள் முயற்சிகள் வெற்றிபெறட்டும்.
கவிதையின் கரு மிகஅருமை இன்னும் தொடருங்கள்.
நீங்க யார் சார்?
என்னம்மா கண்ணு........
மீதி எங்கே சார்? சௌக்கியம் தான் சார்.
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: நீ ஒரு துவேசக்காரன்
எங்கே போனீங்களாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நீ ஒரு துவேசக்காரன்
எங்கேயும் இல்லையாம்Nisha wrote:எங்கே போனீங்களாம்?
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: நீ ஒரு துவேசக்காரன்
அப்படியா? அப்ப சரி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நீ ஒரு துவேசக்காரன்
கவிதையின் கரு மிகஅருமை..
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|