சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

குழந்தைகள் சிரிப்பினிலே...!! Khan11

குழந்தைகள் சிரிப்பினிலே...!!

3 posters

Go down

குழந்தைகள் சிரிப்பினிலே...!! Empty குழந்தைகள் சிரிப்பினிலே...!!

Post by ந.க.துறைவன் Wed 28 Jan 2015 - 6:26

வாடியது பூ…!!
*
பூச் செடிகளை வளர்த்து
வீட்டின் முன்புற வெளியை
அழகுப் படுத்திப் பார்க்கிறவன்
அடுத்த வீட்டுக் குழந்தைப்
பூ ஒன்றைப் பறித்ததற்காக
சுடுச் சொல்லால்
காயப் படுத்தினான்இ
பூ வாடியது
குழந்தை உள்ளே ஓடியது….!!
*
சந்தோஷ அருவிகள்.
*
செடிகளின் மீது வந்து
அமர்ந்தக் குருவிகளை
விரட்டிட மனமில்லாமல்
வேடிக்கைப் பார்த்து
நின்றான் குட்டிப் பையன்.
குருவிகள் அவனைப் பார்த்து
குதித்துத் தாவி பறக்கிறது.
அவன் கைத் தட்டிச் சிரிக்கிறான்.
மீண்டும் அவனருகே வந்து
விளையாடுகிறது.
அம்மாவை அழைத்துக்
காட்டுகிறான்.
அவன் மனமெல்லாம்
குருவிகள்

சந்தோஷ அருவிகள். 
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

குழந்தைகள் சிரிப்பினிலே...!! Empty Re: குழந்தைகள் சிரிப்பினிலே...!!

Post by rammalar Wed 28 Jan 2015 - 10:42

குழந்தைகள் சிரிப்பினிலே...!! Images?q=tbn:ANd9GcSalWuRlhH63nwcNCOW9Reh2taNljX22eH6SOIKsilRflaU3KAC
-
கவிதை அருமை
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

குழந்தைகள் சிரிப்பினிலே...!! Empty Re: குழந்தைகள் சிரிப்பினிலே...!!

Post by Nisha Wed 28 Jan 2015 - 12:45

பூவை ரசிப்பவனுக்கு  பூவையான குழந்தை சிரிப்பினில்  மயக்கம் வரவில்லை போலும். 

கடின மனம். கற்கால மனம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குழந்தைகள் சிரிப்பினிலே...!! Empty Re: குழந்தைகள் சிரிப்பினிலே...!!

Post by ந.க.துறைவன் Wed 28 Jan 2015 - 13:46

பாராட்டுக்கு நன்றி ராம்மலர் சார்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

குழந்தைகள் சிரிப்பினிலே...!! Empty Re: குழந்தைகள் சிரிப்பினிலே...!!

Post by ந.க.துறைவன் Wed 28 Jan 2015 - 13:48

பாராட்டுக்கு நன்றி நிசா. கடின மனம். கற்கால மனம் அருமையான வரிகள்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

குழந்தைகள் சிரிப்பினிலே...!! Empty Re: குழந்தைகள் சிரிப்பினிலே...!!

Post by ந.க.துறைவன் Wed 4 Feb 2015 - 6:53

கட்டெறும்புகள்…!!
*
ஊ…ஊ… என்று பயந்துக்
கத்தினான் குழந்தை.
வெளியில் போய் பார்த்தேன்.
மெதுவாகப்
போய்க் கொண்டிருந்தது
கட்டெறும்புகள்…!!
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

குழந்தைகள் சிரிப்பினிலே...!! Empty Re: குழந்தைகள் சிரிப்பினிலே...!!

Post by ந.க.துறைவன் Wed 4 Feb 2015 - 6:53

கட்டெறும்புகள்…!!
*
ஊ…ஊ… என்று பயந்துக்
கத்தினான் குழந்தை.
வெளியில் போய் பார்த்தேன்.
மெதுவாகப்
போய்க் கொண்டிருந்தது
கட்டெறும்புகள்…!!
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

குழந்தைகள் சிரிப்பினிலே...!! Empty Re: குழந்தைகள் சிரிப்பினிலே...!!

Post by ந.க.துறைவன் Mon 23 Mar 2015 - 9:36

அன்பின் பகிர்வு…!!
*
அழுகுரல் சத்தத்தோடு விடிந்தது
அதிகாலை நேரம்
எதற்கென்று சொல்லாமல்
அழுவது குழந்தைகளின் குணம்.
சமாதானத்திற்குப் பிறகு
அழுகை நிறுத்தி சிரித்தனர்.
பால் குடிக்க மறுத்து என்னை
வினையாட அழைத்தனர்.
விளையாடினேன்.
கைபேசியை எடுத்துக் கொண்டு
அவர்கள் அப்பாவிடம் பேசி
விளையாடுவதை விளக்கினார்கள்.
பலூன்கள் ஊதிஊதி பெருசாக்கி
வெடித்து மகிழ்ந்தார்கள்.
கள்ளிச் செடியின் மடலை
ஒடித்து அதன் பசையை
முகம் கைகால்கள் எல்லாம்
தடவித் தடவிச் சந்தோஷித்தார்கள்.
என் முகமெல்லாம் தடவி விட்டு
நல்லாயிருக்கா என்று
கருத்துக் கேட்டார்கள்.
பதில் சொன்னேன்.
அவர்களின் மனசெல்லாம் பூரிப்பு.
பறந்து வந்து வேப்பமரத்தில்
அமர்ந்தச் சிட்டுக் குருவிகளை
எனக்குக் காட்டி விட்டு
கைத்தட்டி விரட்டினார்கள்.
அவர்கள் இன்னும்
பால் குடிக்கவில்லை
நானும் பல் விலக்கவில்லை
டீ குடிக்கவில்லை இப்படியே
அன்பும் பரிவும் காட்டும்
அரும்புக் குழந்தைகளோடு
பகிர்ந்துக் கொண்டு கழிகின்றன
எனக்கான பகல் நேரம்….!!

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

குழந்தைகள் சிரிப்பினிலே...!! Empty Re: குழந்தைகள் சிரிப்பினிலே...!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum