சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Today at 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

இந்திய ராணுவத்திற்காக உயிர் நீத்த குடும்பம் இன்று அநியாயமாய் கொல்லப்பட்டுள்ளது.....!! Khan11

இந்திய ராணுவத்திற்காக உயிர் நீத்த குடும்பம் இன்று அநியாயமாய் கொல்லப்பட்டுள்ளது.....!!

4 posters

Go down

இந்திய ராணுவத்திற்காக உயிர் நீத்த குடும்பம் இன்று அநியாயமாய் கொல்லப்பட்டுள்ளது.....!! Empty இந்திய ராணுவத்திற்காக உயிர் நீத்த குடும்பம் இன்று அநியாயமாய் கொல்லப்பட்டுள்ளது.....!!

Post by ahmad78 Wed 11 Mar 2015 - 16:44

இந்திய ராணுவத்திற்காக உயிர் நீத்த குடும்பம் இன்று அநியாயமாய் கொல்லப்பட்டுள்ளது.....!!

இந்திய ராணுவத்திற்காக உயிர் நீத்த குடும்பம் இன்று அநியாயமாய் கொல்லப்பட்டுள்ளது.....!! 11024722_400320080142169_5565866375231160298_n

(குறிப்பு : இப்பதிவு முஸ்லிம் என்ற காரணத்திற்காக கண்ணை மூடிக்கொண்டு சப்பைக்கட்டு கட்டிக்கொண்டு வெளியிடும் பதிவல்ல, மாறாக மனசாட்சியோடு உண்மையை பிரதிபலிக்கும் பதிவு....)

நாகாலாந்து மாநிலத்தில் செய்யத் பரீத் கான் என்பவர் நாகா இனத்தை சேர்ந்த பெண் ஒருவரை கடத்தி தொடர்ச்சியாக மூன்று நாட்கள் கற்பழித்ததாக கூறி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதனைத்தொடர்ந்து நாகா இனத்தை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு செய்யத் பரீத் கானை வெளியில் இழுத்து வந்து முழு நிர்வாணத்தோடு அடித்து பெரிய அளவில் சித்ரவதை செய்து படுகொலை செய்தனர்.

அவரை படுகொலை செய்த மக்கள் செய்தியாளர்களிடம் கூறியபோது....
செய்யத் பரீத் கான் குடும்பம் வங்காள தேசத்திலிருந்து ஊடுருவிய குடும்பம் என்று கூறினர்.

இந்த சம்பவம் நாகாலாந்து மாநிலத்தில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி மாநிலம் முழுவதும் பதற்றம் நிகழ்வதால் இணையதளம் மற்றும் எஸ்.எம்.எஸ் சேவைகளுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட செய்தியே இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வெளிவந்தது.
இந்நிலையில் இதன் உண்மை தன்மைகள் பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக அஸ்ஸாம் முதல்வர் தருண் செய்தியாளர்களிடம் கூறியபோது....

அந்த பெண் கற்பழிக்கப்படவில்லை என்று மருத்துவ அறிக்கைகள் கூறுவதாக தெரிவித்தார்.

அந்த பெண் கற்பழிக்கப்படவில்லை என்றால் அவரை சிறையில் அடைத்தது ஏன் ? பெரும் கும்பல் சிறைக் கதவை உடைத்து அவரை கொன்றது ஏன் ? என்ற கேள்வி எழுகிறது.

பல நாட்களாக பல முறை யாராவது ஒரு பெண்ணை கற்பழிக்க முடியுமா ?

கொல்லப்பட்ட செய்யத் பரீத் கானின் சகோதரர் ஜமாலுத்தீன் கான் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில்....

இந்த அரசு காட்டுமிராண்டி தனமாக நடந்து கொள்கிறது. அரசியல் காரணங்களுக்காக எனது சகோதரன் பலிகடா ஆக்கப்பட்டுள்ளான். வன்புணர்வு செய்யப்பட்டதாக சொல்லப்படும் பெண் எனது சகோதரனின் மனைவியின் பெரியப்பா மகளாவார்.
நெருங்கிய உறவினர். மருத்துவ அறிக்கையும் இவர் கற்பழிக்கப்படவில்லை என்று கூறுகிறது.

அடுத்து எங்கள் குடும்பம் பங்களாதேஷிலிருந்து புலம் பெயர்ந்த வந்தேறிகள் என்ற செய்தியும் பரப்பப்படுகிறது.

எங்கள் குடும்ப உறுப்பினர்கள் பரம்பரையாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறோம். எங்களின் தந்தை சையது ஹூசைன் கான் இந்திய விமான படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். எனது தாயாருக்கு இன்று வரை அதன் பென்ஷன் வந்து கொண்டிருக்கிறது. 

எனது மற்றொரு சகோதரன் இமாமுத்தீன் ராணுவத்தில் வேலை செய்து 1999ல் கார்கில் போரில் பாகிஸ்தான் ராணுவத்தால் கொல்லப்பட்டார்.
நாட்டைக் காக்க உயிர் துறந்த எனது குடும்பத்தை அநியாயாமாக அந்நிய தேசத்தவர் என்று எப்படி கூறுகிறீர்கள் ? நாங்கள் அஸ்ஸாமின் கரீம்கஞ்ச் மாகாணத்தில் பல தலைமுறைகளாக வசித்து வருகிறோம் என்கிறார்.

http://www.dailymail.co.uk/news/article-2981515/Justice-Indian-style-Angry-mob-breaks-prison-kidnaps-man-accused-raping-student-stripping-naked-dragging-four-miles-beating-death-street.html

http://www.outlookindia.com/blogs/post/Some-Facts-About-The-Nagaland-Lynching/3506/12


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இந்திய ராணுவத்திற்காக உயிர் நீத்த குடும்பம் இன்று அநியாயமாய் கொல்லப்பட்டுள்ளது.....!! Empty Re: இந்திய ராணுவத்திற்காக உயிர் நீத்த குடும்பம் இன்று அநியாயமாய் கொல்லப்பட்டுள்ளது.....!!

Post by நண்பன் Wed 11 Mar 2015 - 18:11

இந்த அநியாயங்களைப் படிக்கும் போது இலங்கையில் தமிழ் மக்களுக்கு நடந்த கொடுமைகள் நினைவுக்கு வருகிறது
என்று முடியுமோ இது போன்ற கண்கெட்ட செயல்கள் அநியாயம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இந்திய ராணுவத்திற்காக உயிர் நீத்த குடும்பம் இன்று அநியாயமாய் கொல்லப்பட்டுள்ளது.....!! Empty Re: இந்திய ராணுவத்திற்காக உயிர் நீத்த குடும்பம் இன்று அநியாயமாய் கொல்லப்பட்டுள்ளது.....!!

Post by சுறா Wed 11 Mar 2015 - 19:45

படிக்கவே மனது வேதனையாக உள்ளது.  அடுத்தவர் படும் இன்னல்களை செல்போன்களில் படமெடுக்கும் குரூர புத்தி எப்படி தான் இன்றைய இளைஞர்கள் மத்தியில் வந்ததோ?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இந்திய ராணுவத்திற்காக உயிர் நீத்த குடும்பம் இன்று அநியாயமாய் கொல்லப்பட்டுள்ளது.....!! Empty Re: இந்திய ராணுவத்திற்காக உயிர் நீத்த குடும்பம் இன்று அநியாயமாய் கொல்லப்பட்டுள்ளது.....!!

Post by Nisha Wed 11 Mar 2015 - 19:51

எங்கள் குடும்ப உறுப்பினர்கள் பரம்பரையாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறோம். எங்களின் தந்தை சையது ஹூசைன் கான் இந்திய விமான படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். எனது தாயாருக்கு இன்று வரை அதன் பென்ஷன் வந்து கொண்டிருக்கிறது. 

எனது மற்றொரு சகோதரன் இமாமுத்தீன் ராணுவத்தில் வேலை செய்து 1999ல் கார்கில் போரில் பாகிஸ்தான் ராணுவத்தால் கொல்லப்பட்டார்.
நாட்டைக் காக்க உயிர் துறந்த எனது குடும்பத்தை அநியாயாமாக அந்நிய தேசத்தவர் என்று எப்படி கூறுகிறீர்கள் ? நாங்கள் அஸ்ஸாமின் கரீம்கஞ்ச் மாகாணத்தில் பல தலைமுறைகளாக வசித்து வருகிறோம் என்கிறார்.

அப்பா விமானப்படையில் பணி! சகோதரர்கள் இராணுவத்தில் பணி!  இப்படிபட்ட பின்னனி இருக்கும் குடும்பத்துக்கே இந்தக்கதி எனில்.. இவை ஏதும் இல்லாமல்  பாதிக்கப்படுபவர்கள் நிலை நினைக்கவே முடியவில்லைப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்திய ராணுவத்திற்காக உயிர் நீத்த குடும்பம் இன்று அநியாயமாய் கொல்லப்பட்டுள்ளது.....!! Empty Re: இந்திய ராணுவத்திற்காக உயிர் நீத்த குடும்பம் இன்று அநியாயமாய் கொல்லப்பட்டுள்ளது.....!!

Post by Nisha Wed 11 Mar 2015 - 19:53

சிறையில்  அடைக்கப்பட்ட ஒருவரை  ஊர்மக்கள் கூடி சிறையை உடைத்து கொலை செய்ய முடியுமா?

அந்தளவுக்கு பாதுகாப்பில்லாத நிலையிலா சிறைகள் இருக்கின்றது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்திய ராணுவத்திற்காக உயிர் நீத்த குடும்பம் இன்று அநியாயமாய் கொல்லப்பட்டுள்ளது.....!! Empty Re: இந்திய ராணுவத்திற்காக உயிர் நீத்த குடும்பம் இன்று அநியாயமாய் கொல்லப்பட்டுள்ளது.....!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உயிர் நீத்த செங்கொடியின் உடல் இன்று தகனம்-ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி
» ஆப்கன் போரில் உயிர் நீத்த கனடிய வீரர்களுக்கு ஓவியத்தில் அஞ்சலி.
» இலங்கை செல்லும் இந்திய வெளியுறவு செயலாளர் ஜெயலலிதாவுடன் இன்று சந்திப்பு
» இலங்கை - இந்திய மகளிர் கபடி அணி இன்று பலப்பரீட்சை
» இந்திய இராணுவத் தளபதி இன்று இலங்கை வருகை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum