சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

பெயர்க் காரணம்- ஆரஞ்சு பழம் Khan11

பெயர்க் காரணம்- ஆரஞ்சு பழம்

3 posters

Go down

பெயர்க் காரணம்- ஆரஞ்சு பழம் Empty பெயர்க் காரணம்- ஆரஞ்சு பழம்

Post by rammalar Fri 24 Apr 2015 - 10:38

[img]பெயர்க் காரணம்- ஆரஞ்சு பழம் 2duzf6f[/img]



ஆரஞ்சு பழத்தை தெலுங்கில் நாரிங்கம் பழம் 
என்பார்கள். அங்கிருந்து சமஸ்கிருதம் வாங்கி 
நாரிஞ்சம் பழம் என்று பெயர் மாற்றம் செய்தது. 

அதிலிருந்துதான் ஆங்கிலத்தில் ஆரஞ்சு என 
பெயர் வந்தது. ஆரஞ்சு பழத்துக்கு பெர்சிய 
மற்றும் அரேபிய மொழிகளிலும் நாரிஞ்ச 
என்றுதான் பெயர்.

சாத்துக்குடி என்ற பெயர் வந்ததற்கு காரணம், 
சாத்தன் என்பது வணிகர்களை குறிக்கும். 
வணிகர்கள் அதிகம் வசிக்கும் பகுதி சாத்துக்குடி 
என்றானது. அவர்கள் தங்கள் பயணத்தின்போது 
எடுத்துச் செல்லும் பழமாக இருந்ததால் அதற்கு 
அப்பெயர் வந்ததாக கூறுவார்கள்.

இன்னும் ஒரு சிலர், சாத்தன் என பிட்சை கேட்டு 
தவ வாழ்க்கை வாழும் சாதுக்களை, குறிப்பாக 
புத்த பிட்சுக்களை அழைப்பார்கள். 

அவர்களுக்கு விருப்பமுடன் தரப்படும் பழம் 
என்பதால், அதற்கு சாத்துக்குடி என்று பெயர் 
என்றும் கூறப்படுகிறது.

சாத்துக்குடியை இலங்கையில் ‘தோடம்பழம்’ 
என்று பெயர். பாஸ்பரஸ் நிறைந்துள்ள பழம் 
என்பதால் சம்பராப் பழம் (சம்பரா என்றால் 
பாஸ்பரஸ்) என்றும் பெயருண்டு.

ஆரஞ்சு பழத்தின் வகைகள்
------

உலகம் முழுக்க சுமார் 600 வகை ஆரஞ்சுகள் 
உள்ளன. எல்லாவற்றையும் புளிப்புச் சுவை 
கொண்டவை அல்லது இனிப்புச் சுவை 
கொண்டவை என இரு பிரிவுகளில் அடக்கி
விடலாம். நேவல் ஆரஞ்சு, ப்ளட் ஆரஞ்சு, 
வேலன்சியா, ஜாபா எனப்படுபவை உலகம் 
முழுக்க அதிகம் காணப்படுகின்றன. 

நம் ஊரில் கிடைக்கும் கமலா ஆரஞ்சு பழங்கள் 
(loose jacket variety) மெல்லிய 
தோல் ஆரஞ்சுகள் என ஐரோப்பியர்களால் 
அடையாளம் காட்டப்படுகின்றது.

நேவல் ஆரஞ்சுகள் அளவில் சற்றுப் பெரியது. 
இனிக்கும் சுவையுடைய, விதைகளற்ற பழங்கள் 
அவை. அமெரிக்காவில் அதிகம் விளையக்கூடியது. 

ப்ளட் ரெட் வகைகள் இத்தாலியை சேர்ந்தவை. 
உள்ளிருக்கும் சுளைகள் சிவந்த நிறத்தில் 
காணப்படும்.

ஜாபா வகைகள் இஸ்ரேலிலும், க்ளமெந்த் 
ஆரஞ்சுகள் மொராக்காவிலும் பயிராகின்றன. 
பிரேசில், ஆரஞ்சு உற்பத்தியில் முதலிடம் 
வகிக்கிறது.
-
------------------------

-தினத்தந்தி-------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பெயர்க் காரணம்- ஆரஞ்சு பழம் Empty பழமா அல்லது நிறமா‍ - ‍எது முதலில்?

Post by கமாலுதீன் Sat 25 Apr 2015 - 3:18

ஆரஞ்சுப் பழம் பற்றிய ஆராச்சித் தகவல் அருமை. பகிர்வுக்கு நன்றி.

எனக்கொரு சந்தேகம்:
ஆரஞ்சு என்பது ஒரு பழத்தின் பெயர்
ஆரஞ்சு என்பது ஒரு நிறத்தின் பெயர்.

ஆரஞ்சுப்பழம் ஆரஞ்சு நிறத்தில் இருப்பதால் அதனை ஆரஞ்சுப்பழம் என்கிறார்களா? அல்லது ஆரஞ்சு நிறம் ஆரஞ்சு பழத்தின் நிறத்தில் இருப்பதால் அதனை ஆரஞ்சு நிறம் என்கிறார்களா? ஒன்னும் புரியல பழமா அல்லது நிறமா‍ - ‍எது முதலில்?

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

பெயர்க் காரணம்- ஆரஞ்சு பழம் Empty Re: பெயர்க் காரணம்- ஆரஞ்சு பழம்

Post by நண்பன் Sat 25 Apr 2015 - 7:28

கமாலுதீன் wrote:ஆரஞ்சுப் பழம் பற்றிய ஆராச்சித் தகவல் அருமை. பகிர்வுக்கு நன்றி.

எனக்கொரு சந்தேகம்:
ஆரஞ்சு என்பது ஒரு பழத்தின் பெயர்
ஆரஞ்சு என்பது ஒரு நிறத்தின் பெயர்.

ஆரஞ்சுப்பழம் ஆரஞ்சு நிறத்தில் இருப்பதால் அதனை ஆரஞ்சுப்பழம் என்கிறார்களா? அல்லது ஆரஞ்சு நிறம் ஆரஞ்சு பழத்தின் நிறத்தில் இருப்பதால் அதனை ஆரஞ்சு நிறம் என்கிறார்களா? ஒன்னும் புரியல பழமா அல்லது நிறமா‍ - ‍எது முதலில்?

அருமையான கேள்வி முதலில் நிறம்தான் பிறகுதான் பழம் 
ராம் அண்ணனுக்கு நன்றி புதிய தகவல் மகிழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெயர்க் காரணம்- ஆரஞ்சு பழம் Empty Re: பெயர்க் காரணம்- ஆரஞ்சு பழம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum