சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

சிறையாடும் மடக்கிளியே. Khan11

சிறையாடும் மடக்கிளியே.

5 posters

Go down

சிறையாடும் மடக்கிளியே. Empty சிறையாடும் மடக்கிளியே.

Post by Rupan Mon 27 Apr 2015 - 9:14

தென்றல் காற்றே தென்றல் காற்றே.

ஓ..வென்று…. ஒரு கீதம் பாடும்

பாடும் கீதத்தில் என் ஓசையும் காலந்து வரட்டும்

என்னவளின் காதில் ஒலிக்கட்டும்

கடல் அலையே கடல் அலையே

கல்லில் ஏன்சீற்றம் கொண்டு அடிக்கிறாய்

அன்பானவள் பிரிந்து போகயில்

அவள் கொலுசில் மோதிக்கொள்

அப்போதாவது என் நினைவு நீச்சல் போடட்டும்

 

சூரியனே சூரியனேஅனைவரையும்

சுடெரிக்கும் பகலவனே.

அள்ளி அணைத்த உள்ளமது.

தட்டுத் தடுமாறி போகயில்

சூரியனே சூரியனே உன் கரத்தால்

ஒரு தடவை சுட்டு விடும்

நிழல் தேட நான் வாங்கி கொடுத்த

குடையதுவை பிடிக்கையில்

என் நினைவது வந்து விடும்….

 

நிலமகளே நிலமகளே…

நித்தமது உன் தோழில்

தினம் தினம் எத்தனையே தாங்கிறாய்.

என்னவளும் போகின்றாள்

ஏர் கொண்டு தாங்குகிறாய்…..

அவள் ஏழனமாய் சிரிக்கிறாள்

அவள் செல்லும் பாதையை

ஒரு கனமாவது இரண்டாக உடைத்திடுவாய்

அவள் அழும் போது

என் பெயராவது சொல்லட்டும்…

 

வானகமே வானகமே -உனக்கு

வாழ்த்து மடல்சொல்லிடுவேன்

பஞ்ச பூதங்களை சேர்த்து

உனக்கு கவிவரிகள் புனைகிறேன்

உன் ஐம்புலனை நீ சீர்படுத்தி

சீக்கரமாய் எனக்கு உயிர் கொடுத்திடுவாய்

உன்நினைவாலே நான் தினம் தினம்

ஆயுள் கைதியாக சிறைப்பட்டு கிடக்கிறேன்

சிறை மீட்க பதில் ஒன்று சொல்வாயா.

என்னை சிறையாடும் மடக்கிளியே

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Rupan
புதுமுகம்

பதிவுகள்:- : 3
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

சிறையாடும் மடக்கிளியே. Empty Re: சிறையாடும் மடக்கிளியே.

Post by Rupan Mon 27 Apr 2015 - 9:15

வணக்கம்
உறவுகளே.

தங்களின் மேலான கருத்தை தாருங்கள்

Rupan
புதுமுகம்

பதிவுகள்:- : 3
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

சிறையாடும் மடக்கிளியே. Empty Re: சிறையாடும் மடக்கிளியே.

Post by Nisha Mon 27 Apr 2015 - 9:27

வாருங்கள் ரூபன்!

இது உங்கள் சொந்தக்கவிதையா திரி சொந்தக்கவிதை பகுதிக்குள் நகர்த்தப்பட்டது

உங்களைக்குறித்த அறிமுகத்தினை இங்கே http://www.chenaitamilulaa.net/f1-forumகொடுங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறையாடும் மடக்கிளியே. Empty Re: சிறையாடும் மடக்கிளியே.

Post by கமாலுதீன் Mon 27 Apr 2015 - 9:30

வாருங்கள் ரூபன். வாழ்த்துக்களோடு வரவேற்கிறேன்.

இது உங்கள் முதல் கவிதையா? நல்ல முயற்சி. தொடருங்கள். தென்றல், சூரியன், நிலமகள் என இயற்கையை துணைக்கு அழைத்து காதலை வெளிப்படுத்திய விதம் அருமை. வாகனமே, வாகனமேயா என்பது தான் செயற்கையாக இருக்கிறது. அது வாகனமா அல்லது வானமா? இன்னும் நிறைய எழுதுங்கள், சேனையில் பதியுங்கள். வாழ்த்துக்கள்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

சிறையாடும் மடக்கிளியே. Empty Re: சிறையாடும் மடக்கிளியே.

Post by rammalar Mon 27 Apr 2015 - 10:01

காலந்து வரட்டும்
-
சுடெரிக்கும் பகலவனே.

-
எத்தனையே தாங்கிறாய்.

-
ஏழனமாய் சிரிக்கிறாள்

=


-


இச்சொற்களில் பிழைகளை
நீக்கினால் இனிமை கூடும்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சிறையாடும் மடக்கிளியே. Empty Re: சிறையாடும் மடக்கிளியே.

Post by கவிப்புயல் இனியவன் Thu 28 May 2015 - 8:33

அருமை அருமை 
தொடருங்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிறையாடும் மடக்கிளியே. Empty Re: சிறையாடும் மடக்கிளியே.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum