Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!by rammalar Today at 5:40
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
சேனையின் நுழைவாயில்.
+12
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
ராகவா
dharuman
சுறா
கவிப்புயல் இனியவன்
ahmad78
கமாலுதீன்
பானுஷபானா
நண்பன்
Nisha
*சம்ஸ்
16 posters
Page 19 of 40
Page 19 of 40 • 1 ... 11 ... 18, 19, 20 ... 29 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
வாருங்கள் நண்பா உடலும் உள்ளமும் நலம்தானே?
வாருங்கள் நண்பா உடலும் உள்ளமும் நலம்தானே?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வாங்க பெரிய துரை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அக்கா எப்படி உள்ளீர்கள் நலம்தானே?Nisha wrote:வாங்க பெரிய துரை.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:அக்கா எப்படி உள்ளீர்கள் நலம்தானே?Nisha wrote:வாங்க பெரிய துரை.
நான் இருப்பது இருக்கட்டும்! உங்களுக்கு என்னாச்சு? என்ன நடக்குது அங்கே! ஏன் மனசு சரியில்லை. ஏன் டல்லா இருக்கிங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
உலகில் நடப்பவைகளைக் காணும் போது எப்படி நிம்மதியாக இருக்க முடியும்Nisha wrote:நண்பன் wrote:அக்கா எப்படி உள்ளீர்கள் நலம்தானே?Nisha wrote:வாங்க பெரிய துரை.
நான் இருப்பது இருக்கட்டும்! உங்களுக்கு என்னாச்சு? என்ன நடக்குது அங்கே! ஏன் மனசு சரியில்லை. ஏன் டல்லா இருக்கிங்க!
கொலவெறிதான் வருது
பேசாம
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
எந்த நினைப்பும் இல்லாமல் யாருடனும் பேசாமல் ஒரு நாலு நாளைக்கு இருட்டறையில் உலகத்தொடர்பு எதுவும் இல்லாமல் இருக்கனும் போல் உள்ளதுNisha wrote:அட!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:எந்த நினைப்பும் இல்லாமல் யாருடனும் பேசாமல் ஒரு நாலு நாளைக்கு இருட்டறையில் உலகத்தொடர்பு எதுவும் இல்லாமல் இருக்கனும் போல் உள்ளதுNisha wrote:அட!
அப்படியே செய்திடலாம் பாஸ் நான் தயார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:எந்த நினைப்பும் இல்லாமல் யாருடனும் பேசாமல் ஒரு நாலு நாளைக்கு இருட்டறையில் உலகத்தொடர்பு எதுவும் இல்லாமல் இருக்கனும் போல் உள்ளதுNisha wrote:அட!
நம்மால் எதையும் தடுக்க முடியாது தம்பி. மனம் உலக நடப்புகளை நினைத்து தினம் தினம் வெதும்பி வருந்துகிறது. இறைவன் தான் சரியான கூலியை தரவேண்டும்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:உள்ளவர்கள் இல்லாதோர் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த காலை மதிய வந்தனங்கள்
அனைவரும் நலமாக உள்ளீர்களா
வாருங்கள் சார் நலம்தானே?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
சரி!
நான் எதைக்குறித்தும் உணர்ச்சி வசப்படுவதும் இல்லை. முடிவெடுப்பதும் இல்லை. எது நடந்தாலும் அதனதன் காலத்தில் நடக்கும் நடக்கணும் எனும் இறைவன் சித்தப்படி நடக்கின்றது என நம்புவதால் என் ஒருத்தியால் எல்லாம் மாற்ற இயலும் எனும் நம்பிக்கையும் இல்லை.
நான் நானாக அனைத்தினையும் அதன் போக்கில் ஏற்பதோடு என்னால் இயன்ற வரை உதவிகள் மட்டும் செய்வேன்.
இந்த மாதிரி உணர்வு வசப்பட்ட முடிவும் பெச்சும் உடல் நலத்துக்கும் ஆகாது.
சம்ஸ் சேனையில் காணாததுக்கும் இது தான் காரணமோ?
நான் எதைக்குறித்தும் உணர்ச்சி வசப்படுவதும் இல்லை. முடிவெடுப்பதும் இல்லை. எது நடந்தாலும் அதனதன் காலத்தில் நடக்கும் நடக்கணும் எனும் இறைவன் சித்தப்படி நடக்கின்றது என நம்புவதால் என் ஒருத்தியால் எல்லாம் மாற்ற இயலும் எனும் நம்பிக்கையும் இல்லை.
நான் நானாக அனைத்தினையும் அதன் போக்கில் ஏற்பதோடு என்னால் இயன்ற வரை உதவிகள் மட்டும் செய்வேன்.
இந்த மாதிரி உணர்வு வசப்பட்ட முடிவும் பெச்சும் உடல் நலத்துக்கும் ஆகாது.
சம்ஸ் சேனையில் காணாததுக்கும் இது தான் காரணமோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:நண்பன் wrote:எந்த நினைப்பும் இல்லாமல் யாருடனும் பேசாமல் ஒரு நாலு நாளைக்கு இருட்டறையில் உலகத்தொடர்பு எதுவும் இல்லாமல் இருக்கனும் போல் உள்ளதுNisha wrote:அட!
நம்மால் எதையும் தடுக்க முடியாது தம்பி. மனம் உலக நடப்புகளை நினைத்து தினம் தினம் வெதும்பி வருந்துகிறது. இறைவன் தான் சரியான கூலியை தரவேண்டும்.
சரியாக சொன்னீர்கள் ஜானி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நான் எதைச் சொன்னாலும் உமக்கு நக்கல் நையாண்டிதான்*சம்ஸ் wrote:நண்பன் wrote:எந்த நினைப்பும் இல்லாமல் யாருடனும் பேசாமல் ஒரு நாலு நாளைக்கு இருட்டறையில் உலகத்தொடர்பு எதுவும் இல்லாமல் இருக்கனும் போல் உள்ளதுNisha wrote:அட!
அப்படியே செய்திடலாம் பாஸ் நான் தயார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:நண்பன் wrote:எந்த நினைப்பும் இல்லாமல் யாருடனும் பேசாமல் ஒரு நாலு நாளைக்கு இருட்டறையில் உலகத்தொடர்பு எதுவும் இல்லாமல் இருக்கனும் போல் உள்ளதுNisha wrote:அட!
நம்மால் எதையும் தடுக்க முடியாது தம்பி. மனம் உலக நடப்புகளை நினைத்து தினம் தினம் வெதும்பி வருந்துகிறது. இறைவன் தான் சரியான கூலியை தரவேண்டும்.
கண்டிப்பாக நல்லது நடக்கும் இது நமக்கு வெறும் சோதனை முடிவுகள் நல்லதாக அமையும் இன்ஷா அல்லாஹ்.அனைதிற்கும் காலம் பதில் சொல்லும் கலக்கம் வேண்டாம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
இறுதி நம்பிக்கை அது ஒன்றுதான் அவனும் இப்போது கண்டும் காணாமலும் இருக்கிறான் அதுதான் புரிய வில்லை தெய்வம் நின்றுதான் கொல்லும் பார்க்கலாம்சுறா wrote:நண்பன் wrote:எந்த நினைப்பும் இல்லாமல் யாருடனும் பேசாமல் ஒரு நாலு நாளைக்கு இருட்டறையில் உலகத்தொடர்பு எதுவும் இல்லாமல் இருக்கனும் போல் உள்ளதுNisha wrote:அட!
நம்மால் எதையும் தடுக்க முடியாது தம்பி. மனம் உலக நடப்புகளை நினைத்து தினம் தினம் வெதும்பி வருந்துகிறது. இறைவன் தான் சரியான கூலியை தரவேண்டும்.
எனக்கு நானே ஆறுதல்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:நான் எதைச் சொன்னாலும் உமக்கு நக்கல் நையாண்டிதான்*சம்ஸ் wrote:நண்பன் wrote:எந்த நினைப்பும் இல்லாமல் யாருடனும் பேசாமல் ஒரு நாலு நாளைக்கு இருட்டறையில் உலகத்தொடர்பு எதுவும் இல்லாமல் இருக்கனும் போல் உள்ளதுNisha wrote:அட!
அப்படியே செய்திடலாம் பாஸ் நான் தயார்.
அப்படி நான் என்ன சொன்னேன் என்று உமக்கு இப்படி கோபம் வருகிறது பாஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:சரி!
நான் எதைக்குறித்தும் உணர்ச்சி வசப்படுவதும் இல்லை. முடிவெடுப்பதும் இல்லை. எது நடந்தாலும் அதனதன் காலத்தில் நடக்கும் நடக்கணும் எனும் இறைவன் சித்தப்படி நடக்கின்றது என நம்புவதால் என் ஒருத்தியால் எல்லாம் மாற்ற இயலும் எனும் நம்பிக்கையும் இல்லை.
நான் நானாக அனைத்தினையும் அதன் போக்கில் ஏற்பதோடு என்னால் இயன்ற வரை உதவிகள் மட்டும் செய்வேன்.
இந்த மாதிரி உணர்வு வசப்பட்ட முடிவும் பெச்சும் உடல் நலத்துக்கும் ஆகாது.
சம்ஸ் சேனையில் காணாததுக்கும் இது தான் காரணமோ?
நீங்கள் சொல்லுவதும் உண்மைதான் ஆனால் சில நேரங்களில் அப்படி இருக்க முடிய வில்லை
மனது கேட்குதில்லை உலகம் ஊமையாக உள்ளதைப் பார்த்து மனது பதறுகிறது
இதையே பாதிக்கப்படுபவன் செய்தால் அவனுக்கு தீவிரவாதி என்று பெயர் குத்தும் நாசமா போன உலகம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
என்னை மன்னித்து விடுங்கள் எனக்கு மனக்கவலைகள் வந்தால் நான் அமைதியாகி விடுவேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அட ஆமாம். பின்னாடி ஒருத்தர் நிற்கிறார். யார் அந்த நண்பர்?சம்ஸ்க்கு வில்லனா?Nisha wrote:கமாலுதீன் wrote:நண்பர் சம்ஸ் அவர்களா? அன்பு நண்பரே, இதுவரை உங்கள் முகம் பார்க்காமலே அகத்தின் அன்பால் நட்புக்கொண்டேன். இப்போது தான் முதல் முறை உங்கள் முகம் பார்க்கிறேன். உங்கள் அகத்தின் அழகையும் முகத்தில் காண்கிறேன். சாந்தமும் சந்தோஷமும் கலந்த ஒரு பிரகாசம் தெரிகிறது. மிக்க மகிழ்ச்சி.Nisha wrote:
என்னது?
பெண் பார்க்க போட்டோ போடச்சொல்லி யாரேனும் சொன்னார்களோ?
அதெல்லாம் சரி!
முன்னாடி நிற்பவரை பற்றி சொன்னதை கேட்டு பின்னாடி நிற்கும் ஒருவர் வில்லன் கணக்கா கைவிரலை நீட்டி உங்களை மிரட்டுகின்றாரே கமாலுதீன். அவரை பத்தி என்னா நினைத்தீர்களாம்?
அவர் தான் சேனையின் ஒரிஜினல் வில்லாதி வில்லனாக்கும். ஹாஹா! பார்த்து நடந்துக்கங்க.
சேனைக்கு வில்லாதி வில்லனா? எனக்கு அப்படித் தெரியவில்லை. தெளிவான முகத்தில் ஒரு பொலிவான புன்னகைத் தான் தெரிகிறது. யார் அந்த புன்னகை வில்லன்? அறிய ஆவல்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையின் நுழைவாயில்.
அவரு தான் நிஷாவின் செல்லத் தும்பி நண்பன் எனும் நாமம் கொண்ட முசம்மில்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நாங்க நலம்.
மத்தவங்க நலமில்லையாம்.
நல்லா ஐஸ் வைக்கிறிங்க கமாலூதீன். ஐஸ் ரெம்ப குளிர்.!
மத்தவங்க நலமில்லையாம்.
நல்லா ஐஸ் வைக்கிறிங்க கமாலூதீன். ஐஸ் ரெம்ப குளிர்.!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஓ.... நமது நண்பனா?
சூரியனும் சந்திரனும் ஒரே புகைப்படத்தில்.
இவர் சூரியனாக இருக்கும் போது அவர் சந்திரனாக இருப்பார்.
இவர் சந்திரனாக இருக்கும் போது அவர் சூரியனாக இருப்பார்.
ஓளி மிக்க நட்பு அவர்களின் நட்பு. வாழ்த்துக்கள்.
சூரியனும் சந்திரனும் ஒரே புகைப்படத்தில்.
இவர் சூரியனாக இருக்கும் போது அவர் சந்திரனாக இருப்பார்.
இவர் சந்திரனாக இருக்கும் போது அவர் சூரியனாக இருப்பார்.
ஓளி மிக்க நட்பு அவர்களின் நட்பு. வாழ்த்துக்கள்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவரின் நலத்திற்கும் இறைவன் அருள்புரியட்டும்.Nisha wrote:நாங்க நலம்.
மத்தவங்க நலமில்லையாம்.
நல்லா ஐஸ் வைக்கிறிங்க கமாலூதீன். ஐஸ் ரெம்ப குளிர்.!
சில சமயம் நாமே நம்மை குழப்பி நலமில்லாமல் உணர்வோம். நம்மை நாமறிந்தால் நலம் நம் வசமே. இறைவன் யாரையும் அவரது சக்திக்கு அப்பாற்பட்டு சோதிக்க மாட்டான். இறைநம்பிக்கையுடன் கூடிய தன்னம்பிக்கைத்தான் எல்லா நலமின்மைக்கும் மருந்து.
யார் நலமில்லை? கமான்... வாருங்கள் சேனைக்கு நலம் பெறுவோம். அதனால் தானே நாம் நலம் நாடுவோர் சங்கம் ஆரம்பித்தோம்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Page 19 of 40 • 1 ... 11 ... 18, 19, 20 ... 29 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
Page 19 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|