Latest topics
» உன்னை நினைக்கையிலே...by rammalar Today at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
காதல் சிதறல்கள்
4 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
காதல் சிதறல்கள்
First topic message reminder :
உன் வரவு என் பிறப்பு ....
உன் பிரிவு என் இறப்பு ....
என் நினைவஞ்சலியில்....
வாசகங்கள் ....!!!
உன் வரவு என் பிறப்பு ....
உன் பிரிவு என் இறப்பு ....
என் நினைவஞ்சலியில்....
வாசகங்கள் ....!!!
Last edited by கவிப்புயல் இனியவன் on Thu 28 May 2015 - 17:42; edited 1 time in total
Re: காதல் சிதறல்கள்
அருகில்
இருக்கும் போது ....
காதல் இனிப்பதை விட ...
தொலைவில் இருக்கும் ...
நேரத்தில் காதல் இனிப்பதே ...
உயிர் காதல் ....!!!
யாரோடும் வாழ்வது வாழ்கை ....
உன்னோடு வாழ்வதே காதல் ....!!!
இருக்கும் போது ....
காதல் இனிப்பதை விட ...
தொலைவில் இருக்கும் ...
நேரத்தில் காதல் இனிப்பதே ...
உயிர் காதல் ....!!!
யாரோடும் வாழ்வது வாழ்கை ....
உன்னோடு வாழ்வதே காதல் ....!!!
Re: காதல் சிதறல்கள்
என்னவளே ....
எங்கு வேண்டுமென்றாலும் ...
உன் கோபபார்வையில்...
என்னை எரித்து கொல்....!!!
என் இதயத்தை ...
உன் கோபபார்வையால் ...
பார்க்காதே - உள் இருப்பது ...
நீ .....!!!
எங்கு வேண்டுமென்றாலும் ...
உன் கோபபார்வையில்...
என்னை எரித்து கொல்....!!!
என் இதயத்தை ...
உன் கோபபார்வையால் ...
பார்க்காதே - உள் இருப்பது ...
நீ .....!!!
Re: காதல் சிதறல்கள்
உன்னை கண்டவுடன் ....
ஆயிரம் ஆயிரம் வார்த்தைகள் ...
பேசதுடிக்கிறது மனசு ....!!!
எங்கே என்னை நீ ...
தவறாக புரிந்து விடுவாயோ ...?
பயத்தால் என் எண்ணங்களை ...
குழி தோண்டி புதைத்து ....
விடுகிறேன் ......!!!
ஆயிரம் ஆயிரம் வார்த்தைகள் ...
பேசதுடிக்கிறது மனசு ....!!!
எங்கே என்னை நீ ...
தவறாக புரிந்து விடுவாயோ ...?
பயத்தால் என் எண்ணங்களை ...
குழி தோண்டி புதைத்து ....
விடுகிறேன் ......!!!
Re: காதல் சிதறல்கள்
கவிப்புயல் இனியவன் wrote:அருகில்
இருக்கும் போது ....
காதல் இனிப்பதை விட ...
தொலைவில் இருக்கும் ...
நேரத்தில் காதல் இனிப்பதே ...
உயிர் காதல் ....!!!
யாரோடும் வாழ்வது வாழ்கை ....
உன்னோடு வாழ்வதே காதல் ....!!!
தொலைவில் இருக்கும் ...
நேரத்தில் காதல் இனிப்பதே ...
உயிர் காதல் ....!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதல் சிதறல்கள்
கவிப்புயல் இனியவன் wrote:என்னவளே ....
எங்கு வேண்டுமென்றாலும் ...
உன் கோபபார்வையில்...
என்னை எரித்து கொல்....!!!
என் இதயத்தை ...
உன் கோபபார்வையால் ...
பார்க்காதே - உள் இருப்பது ...
நீ .....!!!
பெண்கள் கோபப்பட்டால் ஆண்களால் தாங்க முடியாது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதல் சிதறல்கள்
காதலின் வலிமை
எப்போது புரியும் ...?
காதலின் பிரிவின் ....
போதுதான் ....!!!
நீ அருகில் இருக்கும் ...
நினைவுகளை விட ...
விலகியிருக்கும் ...
நினைவுகள் சுகமானது ...!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
எப்போது புரியும் ...?
காதலின் பிரிவின் ....
போதுதான் ....!!!
நீ அருகில் இருக்கும் ...
நினைவுகளை விட ...
விலகியிருக்கும் ...
நினைவுகள் சுகமானது ...!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
Re: காதல் சிதறல்கள்
காதலின் வலிமை
எப்போது புரியும் ...?
காதலின் பிரிவின் ....
போதுதான் ....!!!
நீ அருகில் இருக்கும் ...
நினைவுகளை விட ...
விலகியிருக்கும் ...
நினைவுகள் சுகமானது ...!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
எப்போது புரியும் ...?
காதலின் பிரிவின் ....
போதுதான் ....!!!
நீ அருகில் இருக்கும் ...
நினைவுகளை விட ...
விலகியிருக்கும் ...
நினைவுகள் சுகமானது ...!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
Re: காதல் சிதறல்கள்
உன் செயல்கள் யாவும் ....
எனக்கு பகையாக இருகிறது ...
என்றாலும் ...
உன் நினைவுகள் என்றும் ...
எனக்கு பசுமையானவை ....!!!
காதல் நாணயத்தின் ...
இருபக்கம்தான் ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
எனக்கு பகையாக இருகிறது ...
என்றாலும் ...
உன் நினைவுகள் என்றும் ...
எனக்கு பசுமையானவை ....!!!
காதல் நாணயத்தின் ...
இருபக்கம்தான் ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
Re: காதல் சிதறல்கள்
தொட்டு
செல்லும் காற்றுபோல் ...
தொட்டு
சென்றுவிட்டாய் காதலில் ...
விட்டு
செல்லும் மூச்சைபோல் ...
விட்டு
சென்று விட்டாய் என்னை ...!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
செல்லும் காற்றுபோல் ...
தொட்டு
சென்றுவிட்டாய் காதலில் ...
விட்டு
செல்லும் மூச்சைபோல் ...
விட்டு
சென்று விட்டாய் என்னை ...!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
Re: காதல் சிதறல்கள்
தினமும்
உன் நினைவுகள் தான்
எனக்கு ஆகாரம் ...
உன்னை பற்றிய கவிதையே
எனக்கு ஊட்ட சத்து ...!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
உன் நினைவுகள் தான்
எனக்கு ஆகாரம் ...
உன்னை பற்றிய கவிதையே
எனக்கு ஊட்ட சத்து ...!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
Re: காதல் சிதறல்கள்
ஆயிரம் ஆயிரம் ....
உவமைகள் சொல்லி ....
கவிதை வடிக்கிறேன் ....
நீயோ ....
ஒரு மெய் சொல்லிவிட்டாய் ......
என்னை பிடிக்கவில்லை ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞர்
காதல் சிதறல்கள்
உவமைகள் சொல்லி ....
கவிதை வடிக்கிறேன் ....
நீயோ ....
ஒரு மெய் சொல்லிவிட்டாய் ......
என்னை பிடிக்கவில்லை ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞர்
காதல் சிதறல்கள்
Re: காதல் சிதறல்கள்
கவிதையை ....
ரசித்த அளவுக்கு என்னை ....
எப்போது ரசிப்பாய் ...?
உன்னை உயிராய் ....
ரசிக்கிறேன் கவிதை ...
உயிரை கொள்கிறது ...!!!
என்
கவிதை எழுதிய கைக்கு ....
முத்தம் இடவேண்டும் என்கிறாய் ....
எனக்கு எப்போது தருவாய் ...?
+
காதல் சிதறல்கள்
ரசித்த அளவுக்கு என்னை ....
எப்போது ரசிப்பாய் ...?
உன்னை உயிராய் ....
ரசிக்கிறேன் கவிதை ...
உயிரை கொள்கிறது ...!!!
என்
கவிதை எழுதிய கைக்கு ....
முத்தம் இடவேண்டும் என்கிறாய் ....
எனக்கு எப்போது தருவாய் ...?
+
காதல் சிதறல்கள்
Re: காதல் சிதறல்கள்
நீ ஓடி விளையாடுவது என் இரத்த ஓட்டத்தில்
நீ ஒழித்து என் மூட்டு எலும்புகளில்
நீ வீணை வாசிப்பது என் நரம்பு தொகுதியில்
நீ நடந்து திரிவதுஎன் இதய வீதியில்
நீ கூதல் காய்வது என் மூச்சு காற்றில்
நீ கோபப்படுவது என் வியர்வையில் தெரியும்
நீ சந்தோசப் படும் போது என் உடல் சிலுக்கும்
நீ தூங்கி எழுவது இதய அறையில்
நீ சொல் நான் இல்லாமல் நீ வாழமுடியுமா ..?
நீ இல்லாமல் நான்தான் வாழமுடியுமா ..?
நீ ஒழித்து என் மூட்டு எலும்புகளில்
நீ வீணை வாசிப்பது என் நரம்பு தொகுதியில்
நீ நடந்து திரிவதுஎன் இதய வீதியில்
நீ கூதல் காய்வது என் மூச்சு காற்றில்
நீ கோபப்படுவது என் வியர்வையில் தெரியும்
நீ சந்தோசப் படும் போது என் உடல் சிலுக்கும்
நீ தூங்கி எழுவது இதய அறையில்
நீ சொல் நான் இல்லாமல் நீ வாழமுடியுமா ..?
நீ இல்லாமல் நான்தான் வாழமுடியுமா ..?
Re: காதல் சிதறல்கள்
நீ வெறுக்கும் அளவுக்கு அசிங்கமானவன்
நீ ஒதுக்கும் அளவுக்கு ஒன்றும் இல்லாதவன்
நீ நினைக்கும் அளவுக்கு ஒழுக்கமில்லாதவன்
நீ எதற்க்காக என்னை காதலிக்கிறாய் ..?
"எதுவுமே இல்லாத ஒருவனை விரும்பினால் தான்
எல்லாம் இருக்கின்ற என்னை உயிராய் நினைப்பாய்"
நீ ஒதுக்கும் அளவுக்கு ஒன்றும் இல்லாதவன்
நீ நினைக்கும் அளவுக்கு ஒழுக்கமில்லாதவன்
நீ எதற்க்காக என்னை காதலிக்கிறாய் ..?
"எதுவுமே இல்லாத ஒருவனை விரும்பினால் தான்
எல்லாம் இருக்கின்ற என்னை உயிராய் நினைப்பாய்"
Re: காதல் சிதறல்கள்
நிமிடத்துக்கு துடிக்கும் .....
என் இதயம் .....
எதிர்பார்த்து நிற்கையில்
பலமணி துடிக்க விரும்புகிறது ....
உன்னை கண்டவுடன் ......
ஜென்மம் துடிக்க விரும்புகிறது ....
துடிப்பது என் இதயம்,,,
உனக்கு எப்படி விளங்கும்
நீ என்னை விட்டு செல்லும் .....
நிமிடத்தில் இறங்குமுகமாய் ....
துடிக்கிறது .....!!!
என் இதயம் .....
எதிர்பார்த்து நிற்கையில்
பலமணி துடிக்க விரும்புகிறது ....
உன்னை கண்டவுடன் ......
ஜென்மம் துடிக்க விரும்புகிறது ....
துடிப்பது என் இதயம்,,,
உனக்கு எப்படி விளங்கும்
நீ என்னை விட்டு செல்லும் .....
நிமிடத்தில் இறங்குமுகமாய் ....
துடிக்கிறது .....!!!
Re: காதல் சிதறல்கள்
நான் எழுதும் கவிதை
உனக்குவிளங்கினால் போதும்
சங்கதமிழ் தமிழ் பித்தனுமில்லை
முத்தமிழ் நக்கீரனும் இல்லை
கண்ட இடத்தில் கண்டதை
பொறுக்கும் தமிழ் பொறுக்கி.....!!!
கவிதை உணர்வுகளின் சுகம் ....
உணர்வுகள் உணர்பவர்களுக்கே ....
உணரமுடியும் ......!!!
உனக்குவிளங்கினால் போதும்
சங்கதமிழ் தமிழ் பித்தனுமில்லை
முத்தமிழ் நக்கீரனும் இல்லை
கண்ட இடத்தில் கண்டதை
பொறுக்கும் தமிழ் பொறுக்கி.....!!!
கவிதை உணர்வுகளின் சுகம் ....
உணர்வுகள் உணர்பவர்களுக்கே ....
உணரமுடியும் ......!!!
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» ***சிதறல்கள்***
» நட்பு சிதறல்கள்
» தத்துவ சிதறல்கள்
» என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
» முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
» நட்பு சிதறல்கள்
» தத்துவ சிதறல்கள்
» என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
» முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|