சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

பகைமை உணர்வுகள், நண்பர்களுக்குள் இயக்கும் நிலை. Khan11

பகைமை உணர்வுகள், நண்பர்களுக்குள் இயக்கும் நிலை.

Go down

பகைமை உணர்வுகள், நண்பர்களுக்குள் இயக்கும் நிலை. Empty பகைமை உணர்வுகள், நண்பர்களுக்குள் இயக்கும் நிலை.

Post by *சம்ஸ் Thu 6 Aug 2015 - 7:34

உதாரணமாக, ஒரு நண்பன் நமக்குத் தீங்கு செய்துவிட்டால், அதை எண்ணி நமக்குள் பதிவு செய்து கொள்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.


“பாவி எனக்குத் தீங்கு செய்தானே, அவன் உருப்படுவானா” என்று கோபத்தின் எல்லை கடந்து, உணர்ச்சி பொங்கப் பேசுகின்றோம். அவ்வாறு, நமக்குள் தீங்கு செய்தவனை எண்ணி, அது விளைந்து, அவன் தீங்கு செய்தான், என்று நமக்குள் பதிந்தாலோ, அவனுக்குள்ளும் இந்த பதிவு உண்டு.


ஆக இந்த சாபமிட்ட இந்த உணர்வின் நிலைகள் அங்கே சென்று, அவனுக்குள் புரையோடி, அவனுடைய நற்குணங்களை அழித்துவிடும். ஒவ்வொரு முறையும் இவ்வாறு சாபமிடும் நிலைகளில், "பாவி அவன் தொல்லை கொடுக்கிறான்" என்று எண்ணினால், இது, அவன் செயலாக்கங்களுக்கே தடையாயிருக்கும்.


இப்பொழுது, நண்பர்களுக்குள் ஒருவருக்கொருவர் வேதனைப் பட்டுப் பிரிந்திருந்தாலும், சில நேரங்களில் புரையோடும். புரையோடும் பொழுது, சாதம் விழுங்கினாலும் விழுங்க முடியாது. எச்சில் விழுங்கும் பொழுதே புரையோடும். இவையெல்லாம், வெறுப்பின் உணர்வுகள் நமக்குள் வரும்பொழுது, நமது உறுப்பின் இயக்கங்களே தனி.


ஆக நண்பனாக இருக்கும் பொழுது, அவன் நன்மை செய்தான் என்று எண்ணப்படும் பொழுது, விக்கல் வருகின்றது. அப்பொழுது உயிரின் தன்மை நமக்குள் ஊட்டி, அது தனித்துக் கொள்ளும். மகிழ்ச்சியின் நிலைகள் நமக்குள் உருவாகின்றது.


இதெல்லாம், இயற்கையின் நிலையின் இயக்கங்கள், மற்றோருடன் ஒன்றி இயக்கும் நிலைகளை, இங்கே உருவாக்குகின்றது. நாம் நமது வாழ்க்கையில் மற்றோருடன் பழகிய நேரங்களில், தீமையின் உணர்வுகளை, நமக்குள் பதிவு செய்யும் பொழுது, நமக்குள் யாருடைய குணங்களைப் பதிவு செய்து கொண்டோமோ, அது இங்கே விளையத் தொடங்கி விடுகின்றது.


இதைப் போன்று, பற்றின் தன்மையால், தீமையே விளைகின்றது. பாசத்தாலோ, பண்பாலோ, அன்பாலோ, பிறர்படும் துயரங்களைக் கேட்டறிய நேரும்பொழுது, அந்த உணர்வின் தன்மை நமக்குள் புகுந்து, அந்த உணர்வின் வித்தாக விளைந்து, அந்த உடலில் இருந்து எது வெளிப்படுகின்றதோ அந்த அலைகளைக் கவர்ந்து, நமக்குள் நோயாக உருவாக்குகின்றது.


சூரியன் தனக்குள் வருவதற்கு முன்பே, நஞ்சினைப் பிளந்துவிடுவது போன்று, மனிதன் தன் உணர்வின் செயலால், தீமைகள் தன்னிடத்தில் வரும் பொழுது, அதனைப் பிரித்துத் தனக்குள் ஒளியின் சுடராக, மாற்றும் தன்மை பெற்றவன்.


கோளாக இருந்து, நட்சத்திரமானதைப் போன்று, மனிதன், தனது உணர்வின் துணையால், ஒளியின் சரீரமாக மாறி, அதனின் செயலாக்கங்களாக நட்சத்திரமாக இருந்து, தீமையைத் தன்னிடமிருந்து வெகுதூரத்திலேயே, சுட்டுப் பொசுக்கும் ஆற்றல் பெற்றவன். இந்த ஆற்றல், மனித வாழ்க்கையில் தீமைகளை அகற்றும் உணர்வுகளைப் பெற்ற நிலையால், விளைவதுதான்.


இதைத்தான், “மாரியம்மன்” கோவிலில் நமக்குக் காண்பிக்கின்றார்கள். ஒருவருடைய தீமையைக் கேட்டறிய நேரும் பொழுது, அது நமக்குள் மாறி (அவருடைய தீமை நமக்குள் மாறி -- மாரி) தீமை செய்யும் நிலையாக, விளைவதைப் போன்று, துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியை நாம் பெறவேண்டும் என்று எண்ணும் பொழுது, அது நமக்குள் மாறி, தீமைகளை அகற்றும் சக்தியாக உருவெடுக்கின்றது.


ஆகவே, நாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைப் பற்றுடன் பற்ற வேண்டும். அந்தப் பற்றினை, பற்றுடன் பின்பற்றினால், நம்மை அறியாது சூழும் தீமைகளை, அகற்ற முடியும். அறியாமை என்ற இருளை விலக்க முடியும்.


இந்த வாழ்வில் பெறவேண்டிய, மெய்யான பொருளாக உயிருடன் ஒன்றும் உணர்வினை, ஒளி பெறச் செய்ய முடியும். ஆகவே, மெய்ஞானிகள் உரைத்த வழி எதுவோ, அதனைப் பின்பற்றி அனைவரும் “பெருவீடு பெருநிலை” அடைவதற்கு எமது ஆசிகள்.


எல்லையில்லா இந்த பேரண்டத்தில், ஒரு எல்லையோடு நின்றாடும் இப்பரம்பொருளில், வந்து உதித்த உயிராத்மாக்கள் நாம் அனைவரும், மகரிஷிகளின் அருளாற்றலைப் பெற்று வாழ்வதே, நமது எல்லையாக அமைத்திடல் வேண்டும்.

நன்றி-news-amanushyam


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum