Latest topics
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
5 posters
Page 2 of 11
Page 2 of 11 • 1, 2, 3, ... 9, 10, 11
கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
First topic message reminder :
தேவதையே .
உன்னிடம் பெரும் வரம்
என் காதலியிடம் பெற்றுக்
கொண்டிருக்கிறேன் .
ஆதியும் அந்தமும்
இல்லாதவள் நீ
ஒவ்வொரு கருணைச்செயலும்
காதல் தான் .!!!
new
தேவதையே .....
உன்னிடம் பெறும் வரத்தை ....
என் காதலியிடம் பெற்றுக்
கொண்டிருக்கிறேன் ....!!!
ஆதியும் அந்தமும்
இல்லாதவள் நீ
என்னவளைபோல்....!!!
ஒவ்வொரு
கருணைச்செயலும்
காதல் தான் .!!!
ஒவ்வொரு கொலையும்
காதல் தோல்விதான் ...!!!
தேவதையே .
உன்னிடம் பெரும் வரம்
என் காதலியிடம் பெற்றுக்
கொண்டிருக்கிறேன் .
ஆதியும் அந்தமும்
இல்லாதவள் நீ
ஒவ்வொரு கருணைச்செயலும்
காதல் தான் .!!!
new
தேவதையே .....
உன்னிடம் பெறும் வரத்தை ....
என் காதலியிடம் பெற்றுக்
கொண்டிருக்கிறேன் ....!!!
ஆதியும் அந்தமும்
இல்லாதவள் நீ
என்னவளைபோல்....!!!
ஒவ்வொரு
கருணைச்செயலும்
காதல் தான் .!!!
ஒவ்வொரு கொலையும்
காதல் தோல்விதான் ...!!!
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
பூ இதழ் மீது விழும்
கதிரவன் ஒளி போல்
நம் காதல் -காலையில்
ஒருவிதம் -மாலையில்
ஒருவிதம்
நான்
நன்னீர் குடிப்பதா ..?
வெந்நீர் குடிப்பதா ..?
என்பது -உன் கையில்
பரீட்சை மண்டபத்தில்
நான் வினா
நீ விடை
திருத்துபவர் -காதல்
கே இனியவன் - கஸல் 25
கதிரவன் ஒளி போல்
நம் காதல் -காலையில்
ஒருவிதம் -மாலையில்
ஒருவிதம்
நான்
நன்னீர் குடிப்பதா ..?
வெந்நீர் குடிப்பதா ..?
என்பது -உன் கையில்
பரீட்சை மண்டபத்தில்
நான் வினா
நீ விடை
திருத்துபவர் -காதல்
கே இனியவன் - கஸல் 25
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நான் பல் புடுங்கிய
வெறும் பாம்பு
மகுடியும் நீ
வாசிப்பதும் நீ
பாம்புக்கூடையும் நீ
சந்தன கட்டையை
தேய்த்தால் வரும்
வாசனை நம் காதல்
உலக அதிசயம் கேள்
என் கண்ணுக்குள் -நீ
வானவில்
கே இனியவன் - கஸல் 27
வெறும் பாம்பு
மகுடியும் நீ
வாசிப்பதும் நீ
பாம்புக்கூடையும் நீ
சந்தன கட்டையை
தேய்த்தால் வரும்
வாசனை நம் காதல்
உலக அதிசயம் கேள்
என் கண்ணுக்குள் -நீ
வானவில்
கே இனியவன் - கஸல் 27
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
என் இறந்த காலம் தான் ..
நான் உயிரோடு இருந்தேன் ..
அப்போது நீ என்னை..
காதலிக்கவில்லை ..
காதல் செடி என்று
நினைத்தேன் -அது
விருட்சம் என்று இப்போது
புரிந்து கொண்டேன்
நீ என் ஆழமான
அதிசயமான கடல்
உன் துறைமுகத்தை நான்
அடையும் வரை
கே இனியவன் - கஸல் 28
நான் உயிரோடு இருந்தேன் ..
அப்போது நீ என்னை..
காதலிக்கவில்லை ..
காதல் செடி என்று
நினைத்தேன் -அது
விருட்சம் என்று இப்போது
புரிந்து கொண்டேன்
நீ என் ஆழமான
அதிசயமான கடல்
உன் துறைமுகத்தை நான்
அடையும் வரை
கே இனியவன் - கஸல் 28
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
உன் பார்வை என்னை ..
குருடாக்கி விட்டது..
அதனால் தான் -நான்
உன்னை தினமும் பார்க்க ..
ஆசைப்படுகிறேன் ..
உன் காதல் மீது
ஏறி நின்று -என்
காதலை தேடுகிறேன்
துளசியைப்போல்
நான் -உனக்கு
முழுநேரமும்
மூச்சு தருகிறேன் ..
கே இனியவன் - கஸல் 29
குருடாக்கி விட்டது..
அதனால் தான் -நான்
உன்னை தினமும் பார்க்க ..
ஆசைப்படுகிறேன் ..
உன் காதல் மீது
ஏறி நின்று -என்
காதலை தேடுகிறேன்
துளசியைப்போல்
நான் -உனக்கு
முழுநேரமும்
மூச்சு தருகிறேன் ..
கே இனியவன் - கஸல் 29
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நீ கண்ணீர் விடும் வரை ..
காத்திருக்கிறேன் ..
கண்ணீராக நான்..
வருவதால் ..
ஆனந்தம்..!!!
தயவு செய்து ..
மௌனமாக இரு .
குழப்பிவிடாதே..
என்னை ..
நான் உன்னை மூச்சாக ..
பார்க்கிறேன் நொடிப்பொழுதில்
வந்துகொண்டிருப்பாய்
நின்றுவிடாதே
கே இனியவன் - கஸல் 30
காத்திருக்கிறேன் ..
கண்ணீராக நான்..
வருவதால் ..
ஆனந்தம்..!!!
தயவு செய்து ..
மௌனமாக இரு .
குழப்பிவிடாதே..
என்னை ..
நான் உன்னை மூச்சாக ..
பார்க்கிறேன் நொடிப்பொழுதில்
வந்துகொண்டிருப்பாய்
நின்றுவிடாதே
கே இனியவன் - கஸல் 30
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
இறைவனின் ..
திருவிளையாடலைப்பார்..
உன்னை மதுவாக..
படைத்து -என்னை ..
போதையாக ..
படைத்துவிட்டான்..!!!
உன்னை பார்த்ததை;;
விட -பார்க்காமல்;;
இருந்திருந்தால்;;
மேல் ;;
உன்னை மறக்க...
நினைத்து ...
மறக்க துடித்துக்கொண்டு ..
இருக்கிறேன் ...!!!
கே இனியவன் - கஸல் 31
திருவிளையாடலைப்பார்..
உன்னை மதுவாக..
படைத்து -என்னை ..
போதையாக ..
படைத்துவிட்டான்..!!!
உன்னை பார்த்ததை;;
விட -பார்க்காமல்;;
இருந்திருந்தால்;;
மேல் ;;
உன்னை மறக்க...
நினைத்து ...
மறக்க துடித்துக்கொண்டு ..
இருக்கிறேன் ...!!!
கே இனியவன் - கஸல் 31
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
இறைவனின் ..
திருவிளையாடலைப்பார்..
உன்னை மதுவாக..
படைத்து -என்னை ..
போதையாக ..
படைத்துவிட்டான்..!!!
உன்னை பார்த்ததை;;
விட -பார்க்காமல்;;
இருந்திருந்தால்;;
மேல் ;;
உன்னை மறக்க...
நினைத்து ...
மறக்க துடித்துக்கொண்டு ..
இருக்கிறேன் ...!!!
கே இனியவன் - கஸல் 32
திருவிளையாடலைப்பார்..
உன்னை மதுவாக..
படைத்து -என்னை ..
போதையாக ..
படைத்துவிட்டான்..!!!
உன்னை பார்த்ததை;;
விட -பார்க்காமல்;;
இருந்திருந்தால்;;
மேல் ;;
உன்னை மறக்க...
நினைத்து ...
மறக்க துடித்துக்கொண்டு ..
இருக்கிறேன் ...!!!
கே இனியவன் - கஸல் 32
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
கண் இரண்டு புண் ..
நீதான் என் பார்வை ..
இப்போது என்..
கண் இரு கண் ..
காதல் ஒரு ..
புதிய உலகம் ..
படைத்தவனுக்கே...
புரியாத உலகம் ...
வாழ்க்கையில் வலி
வேதனை
காதலில் வலி ..
சாதனை ...
கே இனியவன் - கஸல் 33
நீதான் என் பார்வை ..
இப்போது என்..
கண் இரு கண் ..
காதல் ஒரு ..
புதிய உலகம் ..
படைத்தவனுக்கே...
புரியாத உலகம் ...
வாழ்க்கையில் வலி
வேதனை
காதலில் வலி ..
சாதனை ...
கே இனியவன் - கஸல் 33
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
மழை பெய்கிறது ..
வெளியில் போகாதே ..
மழைத்துளி ..
காயப்படுத்திவிடும் ...
இடிக்கு நான் பயந்தவன்
அல்ல
உன் வலியைவிட
ஒன்றும் கொடுமையானது
அல்ல
இறைவன் கூட
காதலில்
மயங்கித்தான்
இருக்கிறான் ..
கே இனியவன் - கஸல் 34
வெளியில் போகாதே ..
மழைத்துளி ..
காயப்படுத்திவிடும் ...
இடிக்கு நான் பயந்தவன்
அல்ல
உன் வலியைவிட
ஒன்றும் கொடுமையானது
அல்ல
இறைவன் கூட
காதலில்
மயங்கித்தான்
இருக்கிறான் ..
கே இனியவன் - கஸல் 34
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
உனக்கு
கண்ணால் கடிதம்
எழுதி -என்
கண்ணீரால்
கையொப்பம் இடுகிறேன் ...
விட்டிலின்
வாழ்க்கைதான் -என்
காதல் -உன் வெளிச்சத்தில்
மயங்கி விட்டேன்
காக்கையின் கூட்டில்
அடைகாக்கும் -குயில்
முட்டைபோல் ..
நான் உன் காதலில்
கே இனியவன் - கஸல் 35
கண்ணால் கடிதம்
எழுதி -என்
கண்ணீரால்
கையொப்பம் இடுகிறேன் ...
விட்டிலின்
வாழ்க்கைதான் -என்
காதல் -உன் வெளிச்சத்தில்
மயங்கி விட்டேன்
காக்கையின் கூட்டில்
அடைகாக்கும் -குயில்
முட்டைபோல் ..
நான் உன் காதலில்
கே இனியவன் - கஸல் 35
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
தாமரை
அல்லி
மல்லிகை
மலர்வதற்கு
சூரிய சந்திரர் வருகையை
எதிர்பார்ப்பதுபோல் -நானும்
தூங்கனாங்குருவிக்கூட்டில்
இருக்கும் மின்மினிபூச்சிப்போல்
நீ என் இதயத்தில்
பல யுகங்களின் தவம்
மனிதப்பிறப்பு
பல நினைவுகளின் தவம்
நீ காதலியாக ...
கே இனியவன் - கஸல் 36
அல்லி
மல்லிகை
மலர்வதற்கு
சூரிய சந்திரர் வருகையை
எதிர்பார்ப்பதுபோல் -நானும்
தூங்கனாங்குருவிக்கூட்டில்
இருக்கும் மின்மினிபூச்சிப்போல்
நீ என் இதயத்தில்
பல யுகங்களின் தவம்
மனிதப்பிறப்பு
பல நினைவுகளின் தவம்
நீ காதலியாக ...
கே இனியவன் - கஸல் 36
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
கொடியது கொடியது
காதல் கொடியது
அதனிலும் கொடியது
உன் காதல் எனக்கு
கொடியது
இனியது இனியது
தனிமை இனியது
அதனிலும் இனியது
உன்னால் நான்
தனிமையானது
வலியது வலியது
என் காதல் வலியது
அதனிலும் வலியது
நீ தந்த வலியானது
கே இனியவன் - கஸல் 37
காதல் கொடியது
அதனிலும் கொடியது
உன் காதல் எனக்கு
கொடியது
இனியது இனியது
தனிமை இனியது
அதனிலும் இனியது
உன்னால் நான்
தனிமையானது
வலியது வலியது
என் காதல் வலியது
அதனிலும் வலியது
நீ தந்த வலியானது
கே இனியவன் - கஸல் 37
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
என் கண்ணீர் துளிகள் ..
உன் வீட்டுப்பூக்கள் ..
அழகாகவும் இருக்கிறது ,,
விரைவாகவும் வாடுகிறது ....
நெருப்பின் மீது ..
போடப்பட்ட கற்பூரம் -நான்
வாசமாகவும் ..
விரைவாகவும் ..
எரிகிறேன் ..
இரண்டு கறுப்பு ..
சந்திரன் இருப்பது ..
உன் முகத்தில் தான் ...!!!
கே இனியவன் - கஸல் 38
உன் வீட்டுப்பூக்கள் ..
அழகாகவும் இருக்கிறது ,,
விரைவாகவும் வாடுகிறது ....
நெருப்பின் மீது ..
போடப்பட்ட கற்பூரம் -நான்
வாசமாகவும் ..
விரைவாகவும் ..
எரிகிறேன் ..
இரண்டு கறுப்பு ..
சந்திரன் இருப்பது ..
உன் முகத்தில் தான் ...!!!
கே இனியவன் - கஸல் 38
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
என் காதல்
குச்சியில் இருக்கும்
ஐஸ் போன்றது
இப்போ -குச்சி
என்னிடம் இருக்கு
ஐஸ்சைக்கானவில்லை ..
மனம் என்னும் -என்
வயிறு பசிக்கிறது
நீ
சமைக்கவில்லை
என்கிறாய்
சிறுவயதில்
நடந்த நிகழ்வு
கனவில் வந்ததுபோல்
நீ வருகிறாய்
மங்கலாக ...!!!
கே இனியவன் - கஸல் 39
குச்சியில் இருக்கும்
ஐஸ் போன்றது
இப்போ -குச்சி
என்னிடம் இருக்கு
ஐஸ்சைக்கானவில்லை ..
மனம் என்னும் -என்
வயிறு பசிக்கிறது
நீ
சமைக்கவில்லை
என்கிறாய்
சிறுவயதில்
நடந்த நிகழ்வு
கனவில் வந்ததுபோல்
நீ வருகிறாய்
மங்கலாக ...!!!
கே இனியவன் - கஸல் 39
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
தாமரை மலர்வதை ..
பார் -மலருக்குள் மலர்வு ...
ஒருபகுதி மலராததுபோல் ...
நீயும் மௌனமாக இருக்கிறாய் ..
உன் காதல் சுமையால்
நான் வண்டிக்குள் சிக்கிய
தவளையானேன் ..
நீ வெளியில் வரும்போது
மட்டும் காதல் உடை
போட்டுக்கொண்டு
வருகிறாய்
கே இனியவன் - கஸல் 40
பார் -மலருக்குள் மலர்வு ...
ஒருபகுதி மலராததுபோல் ...
நீயும் மௌனமாக இருக்கிறாய் ..
உன் காதல் சுமையால்
நான் வண்டிக்குள் சிக்கிய
தவளையானேன் ..
நீ வெளியில் வரும்போது
மட்டும் காதல் உடை
போட்டுக்கொண்டு
வருகிறாய்
கே இனியவன் - கஸல் 40
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நீ என்
கைதொலைபேசி
வைத்திருக்கவும்
முடியல்ல
விட்டுட்டு வரவும்
முடியல்ல
காற்றாடியை
போட்டுவிட்டு
தீபத்தை பார்க்கிறாய்
நான் படும் வேதனை
கற்பத்தையும்
காதலையும்
மறைக்கவே
முடியாது
கே இனியவன் - கஸல் 41
கைதொலைபேசி
வைத்திருக்கவும்
முடியல்ல
விட்டுட்டு வரவும்
முடியல்ல
காற்றாடியை
போட்டுவிட்டு
தீபத்தை பார்க்கிறாய்
நான் படும் வேதனை
கற்பத்தையும்
காதலையும்
மறைக்கவே
முடியாது
கே இனியவன் - கஸல் 41
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நீ
தொடர்ந்தும் -என் ..
ஆசையாக- இரு...
அப்போதுதான் -உன்னை ...
தொடர்ந்து ...
ஏங்கிக்கொண்டிருப்பேன் ...
கனவு ஒரு சிறகு
நினைவு ஒரு சிறகு
பறக்கிறேன் நடுவானில்
தொலைந்து போவதற்கு
கண்ணே நீ
என் கனவுகளின் ராணி
நினைவுகளின் மகா ராணி
கே இனியவன் - கஸல் 42
தொடர்ந்தும் -என் ..
ஆசையாக- இரு...
அப்போதுதான் -உன்னை ...
தொடர்ந்து ...
ஏங்கிக்கொண்டிருப்பேன் ...
கனவு ஒரு சிறகு
நினைவு ஒரு சிறகு
பறக்கிறேன் நடுவானில்
தொலைந்து போவதற்கு
கண்ணே நீ
என் கனவுகளின் ராணி
நினைவுகளின் மகா ராணி
கே இனியவன் - கஸல் 42
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நீ தரும் வேதனைகள்...
நீவரும் போது வருவதில்லை...
நீ -போகும் போது ...
போவதுமில்லை ...!!!
என்னோடு நீ
இருக்கும் போது
நான் இருப்பதில்லை
என் இதயத்தில்
கண் உள்ளது
நீ வந்ததும்
கண்ணீர் விடுகிறது
சில வேளை கண்சிட்டுகிறது..!!!
கே இனியவன் - கஸல் 43
நீவரும் போது வருவதில்லை...
நீ -போகும் போது ...
போவதுமில்லை ...!!!
என்னோடு நீ
இருக்கும் போது
நான் இருப்பதில்லை
என் இதயத்தில்
கண் உள்ளது
நீ வந்ததும்
கண்ணீர் விடுகிறது
சில வேளை கண்சிட்டுகிறது..!!!
கே இனியவன் - கஸல் 43
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நான் பின்னும் வலை ..
உன் கண் மீனுக்காக ..
இல்லை .
கண்ணீருக்காக
நான் உன்னை
காதலிக்க வில்லை
நீ விட்டுவிட்டு போனால்
தோல்வியை உனக்கு
முன்பே விரும்பிவிட்டேன்
நான் வென்றும் விட்டேன்
இரவு நட்சத்திரம் போல்
உன் நினைவுகளும்
மின்னுகின்றன
கே இனியவன் - கஸல் 43
உன் கண் மீனுக்காக ..
இல்லை .
கண்ணீருக்காக
நான் உன்னை
காதலிக்க வில்லை
நீ விட்டுவிட்டு போனால்
தோல்வியை உனக்கு
முன்பே விரும்பிவிட்டேன்
நான் வென்றும் விட்டேன்
இரவு நட்சத்திரம் போல்
உன் நினைவுகளும்
மின்னுகின்றன
கே இனியவன் - கஸல் 43
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நீ
பூவாகவும்
மென்மையாகவும்
இருக்கிறாய் -பூவின்
சிரிப்பும் வாட்டமும்
தெரிகிறது உன்னில்
சில வேளையில்
கல்யாணி ராகம்
சிலவேளையில்
பூபாளராகம்
நானோ சோகம்
நீ பிரிந்து சென்ற பின்
என் வாழ்வில்
முழு நிலா
வந்ததே இல்லை
கே இனியவன் - கஸல் 45
பூவாகவும்
மென்மையாகவும்
இருக்கிறாய் -பூவின்
சிரிப்பும் வாட்டமும்
தெரிகிறது உன்னில்
சில வேளையில்
கல்யாணி ராகம்
சிலவேளையில்
பூபாளராகம்
நானோ சோகம்
நீ பிரிந்து சென்ற பின்
என் வாழ்வில்
முழு நிலா
வந்ததே இல்லை
கே இனியவன் - கஸல் 45
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
காதலில் தோற்றவன் ..
கண்ணீர் விடுகிறான்
காதலை விரும்புபவன்
கண்ணை தேடுகிறான்
நான் இரண்டுக்கும் நடுவில்
தத்தளிக்கிறேன் ....
நான் எரிகிறேன் நீயோ
சூரிய குளியல்
குளிக்கிறாய்
நான் என் இஸ்ரத்தை
சொன்னேன் -அவள்
தன கஸ்ரத்தை சொன்னாள் ...!!!
கே இனியவன் - கஸல் 46
கண்ணீர் விடுகிறான்
காதலை விரும்புபவன்
கண்ணை தேடுகிறான்
நான் இரண்டுக்கும் நடுவில்
தத்தளிக்கிறேன் ....
நான் எரிகிறேன் நீயோ
சூரிய குளியல்
குளிக்கிறாய்
நான் என் இஸ்ரத்தை
சொன்னேன் -அவள்
தன கஸ்ரத்தை சொன்னாள் ...!!!
கே இனியவன் - கஸல் 46
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நான் இரவில்
தனியாக பேசுவேன்
விடியல் காலை
அதுதான் பத்திரிகையில்
கவிதை
நீ
பனிக்கட்டி
உனக்கில்லை
குளிர்
நீ சூடில்லாத
நெருப்பு
நான் நெருப்பில்லாத
சூடு
கே இனியவன் - கஸல் 47
தனியாக பேசுவேன்
விடியல் காலை
அதுதான் பத்திரிகையில்
கவிதை
நீ
பனிக்கட்டி
உனக்கில்லை
குளிர்
நீ சூடில்லாத
நெருப்பு
நான் நெருப்பில்லாத
சூடு
கே இனியவன் - கஸல் 47
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
காதலில் நாம்
ஓட்டைப்பானை
நீ என்னை நிரப்பு
நான் உன்னை
நிரப்புகிறேன்
நான் உன் காலில் மெட்டி
போடவிருமபுகிறேன்
நீ விலங்கு போட
விரும்புகிறாய்
நீ தயவு செய்து
காதலிக்காதே
பார்த்ததிலேயே
இத்தனை தொல்லை
என்றால் காதலித்தால் ..???
கே இனியவன் - கஸல் 48
ஓட்டைப்பானை
நீ என்னை நிரப்பு
நான் உன்னை
நிரப்புகிறேன்
நான் உன் காலில் மெட்டி
போடவிருமபுகிறேன்
நீ விலங்கு போட
விரும்புகிறாய்
நீ தயவு செய்து
காதலிக்காதே
பார்த்ததிலேயே
இத்தனை தொல்லை
என்றால் காதலித்தால் ..???
கே இனியவன் - கஸல் 48
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
இரவில் விளக்கை ..
விரைவில் அணைத்துவிடுவேன்
எங்கே நீ கனவில்
வராமல் விட்டுவிடுவாயோ
என்ற பயம் தான்
வா
பௌணமி நிலவில் ..
ஒழித்து பிடித்து
விளையாடுவோம்
அமாவாசை அன்று
நேருக்கு நேர்
பேசுவோம்
உனது முன்னாள்
காதலன்
இந்நாள் கணவன்
கே இனியவன் - கஸல் 49
விரைவில் அணைத்துவிடுவேன்
எங்கே நீ கனவில்
வராமல் விட்டுவிடுவாயோ
என்ற பயம் தான்
வா
பௌணமி நிலவில் ..
ஒழித்து பிடித்து
விளையாடுவோம்
அமாவாசை அன்று
நேருக்கு நேர்
பேசுவோம்
உனது முன்னாள்
காதலன்
இந்நாள் கணவன்
கே இனியவன் - கஸல் 49
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நீ மீன் தொட்டி
நான் அதிலுள்ள மீன்
வெளியே போக முடியாது
என்பதால் உன்னையே
சுற்றி சுற்றி வருகிறேன்
உனக்காக -ஒரு
ஜீவன் அழுகிறது என்றால் ..
என்னைவிட நீ யாரை சொல்வாய்
நீ போதையுடன் ..
விஷம் உண்டால் நிச்சயம்
இறப்பு தான் ...
தெரிந்தும் குடிக்கிறேன்
கே இனியவன் - கஸல் 50
நான் அதிலுள்ள மீன்
வெளியே போக முடியாது
என்பதால் உன்னையே
சுற்றி சுற்றி வருகிறேன்
உனக்காக -ஒரு
ஜீவன் அழுகிறது என்றால் ..
என்னைவிட நீ யாரை சொல்வாய்
நீ போதையுடன் ..
விஷம் உண்டால் நிச்சயம்
இறப்பு தான் ...
தெரிந்தும் குடிக்கிறேன்
கே இனியவன் - கஸல் 50
Page 2 of 11 • 1, 2, 3, ... 9, 10, 11
Similar topics
» கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
» சமுதாய கஸல் கவிதை
» முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
» கே இனியவன் நட்பு கவிதை
» கே இனியவன் தத்துவ கவிதை
» சமுதாய கஸல் கவிதை
» முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
» கே இனியவன் நட்பு கவிதை
» கே இனியவன் தத்துவ கவிதை
Page 2 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|